Monthly Archives: September 2022

மேற்கூரை சூரிய மின்சக்திக்கான கட்டணங்கள் அடுத்த வாரம் திருத்தப்படும் – மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Thursday, September 8th, 2022
மேற்கூரை சூரியசக்திக்கான கட்டண விகிதத்தை திருத்துவதற்காக நியமிக்கப்பட்ட குழு உறுப்பினர்கள் மற்றும் மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர ஆகியோருக்கிடையே நேற்று சந்திப்பொன்று... [ மேலும் படிக்க ]

நாட்டில் குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் அதிகரித்துள்ளது – சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் சுட்டிக்காட்டு!

Thursday, September 8th, 2022
நாட்டில் அண்மைக்காலமாக குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் திணைக்களத்தில் விசேட திறமைகளை வெளிப்படுத்திய... [ மேலும் படிக்க ]

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளை தயாரிப்பதற்கான வழிகாட்டுதல்கள் நிதியமைச்சினால் வெளியீடு!

Thursday, September 8th, 2022
2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளை தயாரிப்பதற்கான வழிகாட்டுதல்களை நிதியமைச்சு வெளியிட்டுள்ளது. நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன அனைத்து அமைச்சின்... [ மேலும் படிக்க ]

இலங்கை நெருக்கடி புதுடெல்லியில் முக்கிய பேச்சு – கொழும்பிலிருந்து புதுடெல்லிக்கு அழைக்கப்பட்டனர் இந்திய அதிகாரிகள்!

Thursday, September 8th, 2022
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பில் இந்தியாவில் உயர் மட்ட பேச்சுவார்த்தையொன்று இடம்பெறவுள்ளது. இந்த கலந்துரையாடலில் பங்குபற்றுவதற்காக கொழும்பிலுள்ள... [ மேலும் படிக்க ]

நாட்டின் சனத்தொகையில் இரண்டு வீதமானோர் கூட நேரடி வரி செலுத்துவதில்லை – அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவிப்பு!

Thursday, September 8th, 2022
நாட்டின் சனத்தொகையில் இரண்டு வீதமானோர்கூட நேரடி வரி செலுத்துவதில்லை என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை விசேட உரையாற்றியபோதே... [ மேலும் படிக்க ]

நிலக்கரி கொள்வனவு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம் – நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவிப்பு!

Thursday, September 8th, 2022
நிலக்கரி கொள்வனவு தொடர்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அரசாங்க நிதி தொடர்பான குழு விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி... [ மேலும் படிக்க ]

5 வருட கடனாக 6 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான எரிபொருளை சவுதி அரேபியாவிடம் இருந்து பெற்றுக்கொள்ள இலங்கை நடவடிக்கை!

Thursday, September 8th, 2022
சவுதி அரேபியாவில் இருந்து எரிபொருளை பெறுவதற்காக 5 வருட கடனாக 6 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குமாறு கோரி சுற்றுச்சூழல் அமைச்சர் நசீர் அஹமட் பேச்சுவார்த்தைகளை... [ மேலும் படிக்க ]

தரம் 1 முதல் அனைத்து பாடசாலைகளிலும் ஆங்கில மொழிமூல கல்வியை அறிமுகப்படுத்த நடவடிக்கை – அடுத்த வருடம்முதல் நடைமுறைக்கு வரும் என கல்வி அமைச்சு அறிவிப்பு!

Thursday, September 8th, 2022
கல்வி மறுசீரமைப்புடன், அடுத்த வருடம் தரம் 1 முதல் அனைத்து பாடசாலைகளிலும் ஆங்கில மொழிமூல கல்வியை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கி 37 பேரை கொண்ட தேசிய சபையை அமைக்க கட்சி தலைவர்கள் இணக்கம்!

Thursday, September 8th, 2022
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் சமூக நெருக்கடியை தீர்க்கும் தேசிய சபையொன்றை அமைப்பதற்கு நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்கள் தீர்மானம்... [ மேலும் படிக்க ]

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் நிர்வாகக் குழுவின் ஒப்புதலுடன் வெளியிடப்படும் – பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு!

Thursday, September 8th, 2022
சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட பணியாளர் மட்ட ஒப்பந்தம் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையின் அனுமதியைப் பெற்ற பின்னர் வெளியிடப்படும் என பிரதமர் தினேஷ்... [ மேலும் படிக்க ]