Monthly Archives: September 2022

அரச சேவைக்கான ஆட்சேர்ப்பு தற்காலிகமாக இடைநிறுத்தம் – பொருத்தமான பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்கு, பிரதமரின் செயலாளர் தலைமையில் உத்தியோகத்தர் குழுவொன்றை நியமிப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம்!

Tuesday, September 13th, 2022
தற்போது காணப்படுகின்ற பொருளாதார நிலைமையின் கீழ், அரச சேவைக்கான ஆட்சேர்ப்பு செயற்பாடுகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதனால் சேவை யாப்பு மற்றும்... [ மேலும் படிக்க ]

பொருளாதார மறுமலர்ச்சி, அபிவிருத்திக்கான அமைச்சரவையின் உபகுழுவை நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி!

Tuesday, September 13th, 2022
பொருளாதார மீளெழுச்சி மற்றும் அபிவிருத்தி தொடர்பில் விரைந்து தீர்மானங்களை மேற்கொள்வதற்காக அமைச்சரவை உபக்குழுவொன்றினை நியமிப்பததற்காக முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி... [ மேலும் படிக்க ]

பாடசாலை நடவடிக்கைகள் இன்றுமுதல் மீண்டும் ஆரம்பம் – பாடத்திட்டத்தில் அடுத்த வருடம்முதல் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவிப்பு!

Tuesday, September 13th, 2022
2022 ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் இரண்டாம் தவணை இன்று செவ்வாய்க்கிழமை மீண்டும் ஆரம்பமாகியுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய,... [ மேலும் படிக்க ]

மின்சாரக் கட்டணம் செலுத்தாத வாடிக்கையாளர்களுக்கு மின்சார விநியோகத்தை நிறுத்தும் நடைமுறை அனைவருக்கும் பொருந்தும் – அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவிப்பு!

Tuesday, September 13th, 2022
மின்சாரக் கட்டணம் செலுத்தாத வாடிக்கையாளர்களுக்கு மின்சார விநியோகத்தை நிறுத்தும் நடைமுறை அனைவருக்கும் பொருந்தும்  என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன... [ மேலும் படிக்க ]

பளையில் எல்.எல்.ஆர்.சி. காணிகளை இராணுவத்திற்கு வழங்க முயற்சி மேற்கொள்ளப்படுவதான செய்திகளில் உண்மையில்லை – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Tuesday, September 13th, 2022
பளை பிரதேசத்தில் உள்ள எல்.எல்.ஆர்.சி. காணிகளை இராணுவத்திற்கு வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதான செய்திகளில் உண்மையில்லை என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மக்கள்... [ மேலும் படிக்க ]

இலங்கை மேற்கொண்டு வரும் தொடர் முயற்சிகளை பாராட்டுவதாக ஐநாவில் சீனா அறிவிப்பு / தீர்வொன்றை எட்டுவதற்கான அர்ப்பணிப்பு தொடர்பில் இலங்கையில் முன்னேற்றம் காணப்படாமை குறித்து இந்தியா கவலை!

Tuesday, September 13th, 2022
நேற்றையதினம் ஆரம்பமான ஜெனிவா மனித உரிமை கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பில் சீனாவின் நிலைப்பாட்டை ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தின் சீனாவின் நிரந்தரப் பிரதிநிதி Chen Xu... [ மேலும் படிக்க ]

இக்கட்டான சூழ்நிலையை சமாளிக்க இலங்கைக்கு பல துறைகளில் ஆதரவு – ஜனாதிபதியுடனான சந்திப்பில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தெற்காசிய திணைக்களத்தின் பணிப்பாளர் உறுதியளிப்பு!

Tuesday, September 13th, 2022
இலங்கை எதிர்நோக்கும் இக்கட்டான சூழ்நிலையை சமாளிக்க பல துறைகளில் ஆதரவை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி எதிர்பார்ப்பதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) தெற்காசிய திணைக்களத்தின்... [ மேலும் படிக்க ]

சட்டவிரோத பணப் பரிமாற்றம் செய்யும் 11 பாரிய போதைப்பொருள் விற்பனையாளர்கள் தொடர்பில் மத்திய வங்கி மற்றும் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு விசாரணை முன்னெடுப்பு!

Tuesday, September 13th, 2022
இலங்கையில் உண்டியல் மற்றும் ஹவாலா முறையின் மூலம் சட்டவிரோத பணப் பரிமாற்றம் செய்யும் 11 பாரிய போதைப்பொருள் விற்பனையாளர்கள் தொடர்பில் மத்திய வங்கி மற்றும் சட்டவிரோத சொத்துக்கள்... [ மேலும் படிக்க ]

உலக வங்கியின் நிதியில் மோசடி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டினை மறுத்து லிட்ரோ நிறுவனம் விளக்கம்!

Tuesday, September 13th, 2022
சமையல் எரிவாயு இறக்குமதி  தொடர்பிலான ஒப்பந்தத்தின் போதும், சர்வதேசத்திடமிருந்து சமையல் எரிவாயுவினை கொள்வனவு செய்யும் போதும், இலங்கைக்கு கிடைக்கப்பெற்றுள்ள உலக வங்கியின் நிதி... [ மேலும் படிக்க ]

யாழ். மாவட்ட செயலகத்திற்கு அருகில் கைப்பையுடன் நடமாடிய ஒருவர் கைது – 20 இலட்ச பெறுமதியான நகைகளும், போதைப்பொருளும் பொலிசாரால் மீட்பு!

Tuesday, September 13th, 2022
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கு அருகில் பெண்கள் பாவிக்கும் கைப்பையுடன் நடமாடிய ஒருவரிடமிருந்து சுமார் 20 இலட்ச ரூபாய் பெறுமதியான நகைகளும் , ஹெரோயின் போதைப்பொருளும்... [ மேலும் படிக்க ]