Monthly Archives: June 2022

நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை முன்வைத்ததும் இலங்கைக்கு உதவ சர்வதேச நாடுகள் தயாராக இருப்பதாக பிரதமர் ரணில் தெரிவிப்பு!

Wednesday, June 29th, 2022
நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை முன்வைத்ததும் இலங்கைக்கு உதவ அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் தயாராக இருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க... [ மேலும் படிக்க ]

ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

Wednesday, June 29th, 2022
ஒரே நாடு, ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியின் இறுதி அறிக்கையை, வண.கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையிலான செயலணி, ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த... [ மேலும் படிக்க ]

20 மில்லியன் டொலர் உதவி வழங்கியது – அமெரிக்காவுக்கு நன்றி தெரிவித்தார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ!

Wednesday, June 29th, 2022
இலங்கைக்கும் மேலதிகமாக 20 மில்லியன் டொலர் நிதியுதவியை வழங்கியமைக்காக அமெரிக்காவிற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நன்றி தெரிவித்துள்ளார். உணவு பாதுகாப்பிற்காக மேலதிகமாக 20 மில்லியன்... [ மேலும் படிக்க ]

எரிபொருள் நெருக்கடி நிலைக்கு தீர்வு காண அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச விரைவில் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு விஜயம்!

Wednesday, June 29th, 2022
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச விரைவில் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக செய்திகள் செய்திகள் வெயியாகியுள்ளன. இலங்கை எதிர்கொண்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வை... [ மேலும் படிக்க ]

பாண்டிச்சேரி – காங்கேசன்துறை படகுச் சேவை எந்த நேரத்திலும் ஆரம்பிக்கப்படலாம் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு

Tuesday, June 28th, 2022
இந்தியாவிலிருந்து பொருட்களை கொண்டு வருவதற்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் பொருடகளை ஏற்றி வருவதற்கான படகுகள் தயார் நிலையில் இருப்பதாகவும் அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

பெற்றோலிய உற்பத்தி நாடுகளின் நிறுவனங்களுக்கு இலங்கையில் எரிபொருள் இறக்குமதி – விற்பனைக்கு வாய்ப்பளிக்க அமைச்சரவை அங்கீகாரம்!

Tuesday, June 28th, 2022
எரிபொருள் உற்பத்தி செய்யும் நாடுகளின் நிறுவனங்கள் இலங்கையில் எரிபொருளை இறக்குமதி செய்யவும், சில்லறை விற்பனையில் ஈடுபடுவதற்கும் வாய்ப்பளிக்க அமைச்சரவை அனுமதி... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி மாவட்டம் எதிர்கொள்ளும் பொருட்களுக்கான தட்டுப்பாடுகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பான கலந்துரையாடல், அமைச்சர் டக்ளஸ் தலைமையில் நடைபெற்றது!

Tuesday, June 28th, 2022
கிளிநொச்சி மாவட்டத்தில் எதிர்கொள்ளப்படுகின்ற அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடுகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பான கலந்துரையாடல், மாவட்ட... [ மேலும் படிக்க ]

பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்கு முன்மாதிரியாக கட்சி உறுப்பினர்கள் விளங்க வேண்டும் – வவுனியாவில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Tuesday, June 28th, 2022
விவசாயம், வீட்டுத் தோட்டம் போன்ற சுயதொழில் முயற்சியில் ஈடுபடுவதன் மூலம் நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்கு முன்மாதிரியாக கட்சி உறுப்பினர்கள் விளங்க... [ மேலும் படிக்க ]

குளிர்காலத்துக்குள் போரை முடிவுக்கு கொண்டு வாருங்கள் – உக்ரைன் ஜனாதிபதி கோரிக்கை!

Tuesday, June 28th, 2022
குளிர்காலத்துக்குள் போரை முடிவுக்கு கொண்டு வாருங்கள் என ஜி7 மாநாட்டில் உருக்கமான வேண்டுகோளை விடுத்துள்ளார் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி. அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஜப்பான்,... [ மேலும் படிக்க ]

எரிபொருள் விலைகளை உயர்த்துவது போன்று மின் கட்டணத்தை நள்ளிரவில் அதிரிக்க முடியாது – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவிப்பு!

Tuesday, June 28th, 2022
நள்ளிரவில் மின் கட்டணத்தை அதிகரிக்க முடியாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்கரத்நாயக்க தெரிவித்துள்ளார். எரிபொருள் விலைகளை உயர்த்துவது போன்று மின் கட்டணத்தை... [ மேலும் படிக்க ]