Monthly Archives: May 2022

அமெரிக்க முதல் பெண்மணி உக்ரைனின் முதல் பெண்மணியுடன் சந்திப்பு!

Monday, May 9th, 2022
மொஸ்கோ மீது மேலும் பொருளாதார தடைகளை வோஷிங்டன் அறிவித்துள்ள நிலையில், அமெரிக்க முதல் பெண்மணி ஜில் பிடென் உக்ரைனில் அந்நாட்டு முதல் பெண்மணி ஒலேனா ஜெலென்ஸ்காவை... [ மேலும் படிக்க ]

கனடா பிரதமர் உக்ரைனுக்கு விஜயம் – நிலைமைகள் குறித்து ஆராய்வு!

Monday, May 9th, 2022
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, உக்ரைனுக்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார். கடுமையான போர் உக்ரைனில் நடந்து வரும் சூழலில் கனடா பிரதமர் யுக்ரைனுக்கான விஜயத்தினை மேற்கொண்டு அந்த... [ மேலும் படிக்க ]

சட்டத்தரணிகள் சங்கம் யோசனை – தனது ஆட்சிக் காலத்தில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச தலைவர் முறைமையை நீக்குவதற்கு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச இணக்கம்!

Monday, May 9th, 2022
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ தனது ஆட்சிக் காலத்தில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச தலைவர் முறைமையை நீக்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துடன்... [ மேலும் படிக்க ]

நாட்டின் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Monday, May 9th, 2022
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் பிரசன்னவுக்கு சிகிச்சை வழங்க மறுப்பு – இலங்கை மருத்துவ சபை ஆராய்வு!

Monday, May 9th, 2022
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு, வைத்தியரினால் சிகிச்சை வழங்க மறுக்கப்பட்டமை தொடர்பில் முறைப்பாடு கிடைக்கப்பெற்றால், அது தொடர்பில் விசாரணைகள்... [ மேலும் படிக்க ]

செயலிழந்துள்ள மின் கட்டமைப்பை சீர் செய்வதற்கு மேலும் சில நாள்கள் தேவை – நடைமுறையிலுள்ள 200 நிமிட மின் துண்டிப்பு மேலும் அதிகரிக்கப்படாது – இலங்கை மின்சார சபை அறிவிப்பு!

Monday, May 9th, 2022
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் செயலிழந்துள்ள மின் கட்டமைப்பை சீர் செய்வதற்கு மேலும் சில நாட்கள் தேவைப்படுவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. எனினும் தற்போது 3 மணி... [ மேலும் படிக்க ]

வழமைக்குத் திரும்பியது குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தின் பணிகள் – ஒருநாள் சேவை இடம்பெறாது எனவும் அறிவிப்பு!

Monday, May 9th, 2022
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கணினி கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கடவுச் சீட்டு விநியோகம் சாதாரண சேவையின் கீழ் இன்றுமுதல் மீண்டும்... [ மேலும் படிக்க ]

எரிவாயுவை கொள்வனவு செய்வதற்கு வரிசையில் காத்திருக்க வேண்டாம் – நுகர்வோர்களிடம் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் வேண்டுகோள்!

Monday, May 9th, 2022
எரிவாயுவை கொள்வனவு செய்வதற்கு வரிசையில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் நுகர்வோர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். எரிவாயு கையிருப்பு கிடைக்கும் வரை... [ மேலும் படிக்க ]

நாடகங்கள் வெறும் கூத்து அல்ல – நாட்டை ஆளும் தலைவர்களையும் உருவாக்கவல்லது – ஈ.பி.டி.பியின் தவிசாளர் மித்திரன் சுட்டிக்காட்டு!

Sunday, May 8th, 2022
நாடகங்களும் இலக்கியங்களும் ஒவ்வொருவரது வாழ்வுடன் பின்னிப்பிணைந்து ஒரு மனித வாழ்வுடன் தொடரும்வரும் ஒரு பகுதியாக  காணப்படுவதுடன்நாட்டை ஆளும் தலைவர்களையும் உருவாக்கவல்லது என ஈழ... [ மேலும் படிக்க ]

‘பிரதமர் மஹிந்தவை பாதுகாப்போம்’ – நாளை அலரிமாளிகை வளாகத்தில் பாரிய ஆர்ப்பாட்டம்!

Sunday, May 8th, 2022
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பதவி விலகுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்துள்ள கோரிக்கை தொடர்பில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள் நாளையதினம்... [ மேலும் படிக்க ]