Monthly Archives: May 2022

அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த அனைத்து சேவைகளும் நிறுத்தம் – யாழ் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் அறிவிப்பு!

Monday, May 9th, 2022
யாழ் போதனா வைத்தியசாலையில் அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த அனைத்து சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர்  ஸ்ரீ  பவானந்தராஜா... [ மேலும் படிக்க ]

சவால்களைக் கண்டு தப்பித்து ஓடும் பழக்கம் எங்களிடம் இல்லை – பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு!

Monday, May 9th, 2022
சவால்களை கண்டு தப்பித்து ஓடும் பழக்கம் எங்களிடம் இல்லை என தெரிவித்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மக்களுக்காக எந்தத் தியாகத்தையும் செய்யத் தயார் எனவும் அறிவித்துள்ளார். அலரி... [ மேலும் படிக்க ]

இலங்கை பெற்ற கடனை திரும்பச் செலுத்த மேலும் ஒரு வருடத்தை நீடித்தது பங்களாதேஷ்!

Monday, May 9th, 2022
பங்களாதேஷ் நாணய பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் இலங்கைக்கு வழங்கப்பட்ட 200 மில்லியன் டொலர் கடனை திருப்பிச் செலுத்தும் காலத்தை மேலும் ஒரு வருடத்திற்கு நீடித்துள்ளது. இலங்கை கடந்த 2021 ஆம்... [ மேலும் படிக்க ]

கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கடும் வாக்குவாதம் – சபாநாயகர் அதிரடி முடிவு!

Monday, May 9th, 2022
அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையும், ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையும் நாடாளுமன்ற ஒழுங்கு பத்திரத்தில் சேர்க்க சபாநாயகர் இணங்கியுள்ளார்.  இன்று... [ மேலும் படிக்க ]

சர்வதேசம் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் ரஷ்ய ஜனாதிபதி புடினின் வெற்றி தின உரை!

Monday, May 9th, 2022
உக்ரைன் மீது தற்போது மேற்கொள்ளப்படும் சிறப்பு இராணுவ நடவடிக்கைக்கு மாறாக, உக்ரைன் மீது முழுமையான போரை ரஷ்ய ஜனாதிபதி புடின் இன்று அறிவிக்கக்கூடும் என்று ஊகங்கள்... [ மேலும் படிக்க ]

கொழும்பில் பதற்றம் – மேல் மாகாணம் முழுவதும் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் நடைமுறையில்!

Monday, May 9th, 2022
கொழும்பில் ஏற்பட்ட பதற்ற நிலையை தொடர்ந்து மறுஅறிவித்தல் வரை   மேல் மாகாணத்தில் பொலிசாரினால்   ஊரங்குச் சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி... [ மேலும் படிக்க ]

கொழும்பின் சில பகுதிகளுக்கு மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம்!

Monday, May 9th, 2022
கொழும்பின் 3 பகுதிகளுக்கு பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உடன் அமுலுக்கு வரும் வகையில் இவ்வாறு பொலிஸ் ஊரடங்கு சட்டம்... [ மேலும் படிக்க ]

சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுக்கள் ஆரம்பம் – அடுத்த வாரம் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகளும் இலங்கை வருகை!

Monday, May 9th, 2022
சர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கை பிரதிநிதிகளுக்கும் இடையிலான மெய்நிகரை் கலந்துரையாடல்கள் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ளது. இந்த கலந்துரையாடல்கள் எதிர்வரும் 23 ஆம் திகதி... [ மேலும் படிக்க ]

பயிர்செய்கையில் ஏற்பட்ட பாதிப்பிற்கான இழப்பீடு வழங்கும் நடவடிக்கை இன்றுமுதல் ஆரம்பம் – விவசாயத்துறை அமைச்சர் சானக்க வக்கும்பர அறிவிப்பு!

Monday, May 9th, 2022
பயிர்செய்கையில் ஏற்பட்ட பாதிப்பிற்கான இழப்பீடு வழங்கும் நடவடிக்கை இன்றுமுதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் சானக்க வக்கும்பர தெரிவித்துள்ளார். தற்போது வரையில் 3... [ மேலும் படிக்க ]

பாடசாலைகளுக்கு அரச விடுமுறை வழங்கப்பட மாட்டாது – கல்வி அமைச்சின் அதிகாரிகள் அறிவிப்பு!

Monday, May 9th, 2022
இலங்கையில் அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு இன்று அரச விடுமுறை வழங்கப்பட மாட்டாது என கல்வி அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வழமை போன்று பாடசாலைகள்... [ மேலும் படிக்க ]