Monthly Archives: May 2022

நாடாளுமன்றத் தேர்தலே நெருக்கடி நிலைக்கு தீர்வு – முன்னாள் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன வலியுறுத்து!

Tuesday, May 10th, 2022
நாட்டின் தற்போதைய நெருக்கடிக்கு நாடாளுமன்ற தேர்தல் மாத்திரமே தீர்வாகும் என மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய பொருளாதார... [ மேலும் படிக்க ]

கலவரங்களின் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரிப்பு – பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவிப்பு!

Tuesday, May 10th, 2022
நாட்டின் இருவேறு பகுதிகளில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோக சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ளதாக .பொலிஸ் ஊடகப்பிரிவு... [ மேலும் படிக்க ]

தேசிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பான இறுதித் தீர்மானம் – தாக்குதல் குறித்து நியாயமான விசாரணை நடத்தப்படும் எனவும் மகாசங்கத்தினருக்கு ஜனாதிபதி உறுதிமொழி!

Tuesday, May 10th, 2022
தேசிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று எடுக்கப்படும் என தமக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உறுதியளித்துள்ளதாக தெரிவித்துள்ள மகா சங்கத்தினர் அமைதியாக... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறு ஜனாதிபதியிடம் சபாநாயகர் கோரிக்கை – கட்சித் தலைவர்களின் கூட்டத்தை நாளையதினம் நடத்தவும் தீர்மானம்!

Tuesday, May 10th, 2022
நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய நிலைமை... [ மேலும் படிக்க ]

வெளியானது அதிவிசேட வர்த்தமானி – பலத்த இராணுவ பாதுகாப்புடன் அலரி மாளிகையில் இருந்து வெளியேறினார் முன்னாள் பிரதமர் மகிந்த!

Tuesday, May 10th, 2022
பலத்த இராணுவ பாதுகாப்புடன் இன்று அதிகாலை அலரி மாளிகையில் இருந்து முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்பதாக நேற்று இரவு தொடக்கம் இன்று... [ மேலும் படிக்க ]

பதவியைத் துறந்தார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச !

Monday, May 9th, 2022
பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவியை இராஜினாமா செய்து அதற்கான கடிதத்தை அரச தலைவருக்கு அனுப்பிவைத்துள்ளார்.   பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்வதாக இன்று... [ மேலும் படிக்க ]

பொது மக்கள் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும் – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்து!

Monday, May 9th, 2022
பொது மக்கள் நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கேட்டுக்கொண்டுள்ளார். இந்த விடயம் குறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், “இலங்கையில்... [ மேலும் படிக்க ]

மோதலில் ஈடுபடுவோரை கட்சி பேதமின்றி கைதுசெய்யுமாறு ஜனாதிபதி பணிப்பு!

Monday, May 9th, 2022
கொழும்பு காலி முகத்திடலிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் இடம்பெற்று வரும் மோதல்கள் குறித்து தாம் முழுமையாக அறிந்திருப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ட்விட்டர் செய்தியில்... [ மேலும் படிக்க ]

கொழும்பில் பதற்றம் – உடன் அமுலாகும் வகையில் நாடு முழுவதும் பொலிஸ் ஊரடங்கு சட்டம்!

Monday, May 9th, 2022
உடன் அமுலாகும் வகையில் நாடு முழுவதும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். ஊரடங்கு... [ மேலும் படிக்க ]

வேலைத் திட்டங்கள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்து அமைச்சின் செயலாளர் இந்து இரத்நாயக்கா உள்ளட்ட அதிகாரிகளுடன் அமைச்ர் டக்ளஸ் ஆராய்வு!

Monday, May 9th, 2022
கடற்றொழில் அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற வேலைத் திட்டங்கள் மற்றும் அவற்றின் முன்னேற்றங்கள் தொடர்பாக அமைச்சின் செயலாளர் திருமதி இந்து இரத்நாயக்கா உள்ளிட்ட அதிகாரிடம்... [ மேலும் படிக்க ]