Monthly Archives: May 2022

தேர்தலுக்குச் செல்வது சாத்தியமற்றது – அனைத்துக் கட்சி இடைக்கால அரசாங்கத்திற்கு இணங்குங்கள் – மைத்திரி அழைப்பு!

Tuesday, May 10th, 2022
நாடு தற்போது எதிர்நோக்கும் அரசியல், பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாக அனைத்துக் கட்சி இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு தம்மோடு கைகோர்க்குமாறு ஜே.வி.பிக்கு சுதந்திரக் கட்சி அழைப்பு... [ மேலும் படிக்க ]

வன்முறையை தூண்டும் நோக்கில் அலரி மாளிகையில் கூட்டத்தை நடத்தவில்லை – முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவிப்பு!

Tuesday, May 10th, 2022
அலரி மாளிகையில் நடைபெற்ற கூட்டம் அரசாங்கத்திற்கான ஆதரவை வெளிப்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட கூட்டம் எனவும் வன்முறையை தூண்டும் நோக்கில் அந்த கூட்டம் நடத்தப்படவில்லை என முன்னாள்... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டு வேலைக்காக 4 மாதத்தில் ஒரு இலட்சம் பேர் நாட்டைவிட்டு வெளியேற்றம் – வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம் அறிவிப்பு!

Tuesday, May 10th, 2022
இலங்கையைவிட்டு இந்த வருடத்தில் இதுவரையில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் வெளிநாட்டு வேலைக்காக வெளியேறியுள்ளதாக உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம்... [ மேலும் படிக்க ]

சட்டம் ஒழுங்கை பேணத் தவறியதற்காக பொலிஸ்மா அதிபர் மற்றும் இராணுவ தளபதிக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!

Tuesday, May 10th, 2022
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு பொலிஸ்மா அதிபர் மற்றும் இராணுவ தளபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கை பேணத் தவறியதற்கான காரணத்தை விளக்குமாறு... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு ஜனாதிபதி உத்தரவு!

Tuesday, May 10th, 2022
நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய நிலைமைகள்... [ மேலும் படிக்க ]

மிகக்குறுகிய காலத்திற்கு நாட்டின் பிரதமராகத் தயார் – முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய பகிரங்க அறிவிப்பு!

Tuesday, May 10th, 2022
அனைவரும் இணங்கினால் சிறந்த செயல்திட்டத்துடன் மிகக்குறுகிய காலத்திற்கு நாட்டின் பிரதமராகத் தயார் என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். நாட்டில் அரசியல், பொருளாதார... [ மேலும் படிக்க ]

உக்ரைனில் வசிப்பவர்கள் அனைவரும் நியாயமான எதிர்காலத்தை பெற விரும்புவதாக புடின் அறிவிப்பு!

Tuesday, May 10th, 2022
உக்ரைனில் வசிப்பவர்கள் அனைவரும் அமைதியான மற்றும் நியாயமான எதிர்காலத்தை பெற விரும்புவதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் விருப்பம் தெரிவித்துள்ளார். இரண்டாம் உலகப் போரில்... [ மேலும் படிக்க ]

வன்முறையில் ஈடுபடாமல் அமைதியாக இருங்கள் – பொதுமக்களிடம் சட்டத்தரணிகள் சங்கம் அவசர கோரிக்கை!

Tuesday, May 10th, 2022
முக்கியமான தருணங்களில் வன்முறையில் ஈடுபடாமல் அமைதியாக இருக்குமாறு பொதுமக்களிடம் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கேட்டுள்ளது. வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

தீ வைப்பு, கொலை அல்லது சண்டைகள் தற்பொழுதுள்ள பிரச்சினைகளை எந்த வகையிலும் தீர்வைத்தராது – இராணுவத் தளபதி பொதுமக்களிடம் வேண்டுகோள்!

Tuesday, May 10th, 2022
“பாதுகாப்பு படைகளுக்கு உதவுமாறும், வன்முறையில் இருந்து விலகியிருக்குமாறும் மிகவும் பணிவாகவும் தனிப்பட்ட முறையிலும் கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ள விடுக்கும் பாதுகாப்பு பதவி... [ மேலும் படிக்க ]

உயிர்கள் , உடைமைகளைப் பாதுகாக்க நிதானத்தைக் கடைபிடிக்குமாறு பாதுகாப்பு செயலாளர் வலியுறுத்து!

Tuesday, May 10th, 2022
பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன மற்றும் பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா ஆகியோர் நாட்டு மக்கள் மற்றும் பொதுச்... [ மேலும் படிக்க ]