Monthly Archives: May 2022

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் இடமாற்றம்!

Sunday, May 8th, 2022
யாழில் பத்தாயிரம் ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் மூன்று காவல்துறை உத்தியோகத்தர்கள் ஊர்காவற்துறை நெடுந்தீவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள். கோப்பாய் காவல் நிலையத்தில்... [ மேலும் படிக்க ]

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் ஆராய்வு -இடைக்கால அரசாங்கத்தை உருவாக்குவது தொடர்பில் விசேட கவனம்!

Sunday, May 8th, 2022
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், ஐக்கிய மக்கள் சக்தி தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாஸ மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன... [ மேலும் படிக்க ]

வங்காள விரிகுடாவில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு – கடற்றொழிலிலாளர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

Sunday, May 8th, 2022
வங்காள விரிகுடாவில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் உயர் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி, அடுத்த சில மணி நேரங்களில் சூறாவளியாக உருவாகலாம் என வளிமண்டலவியல் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

சட்டம் ஒழுங்கை பொறுமையுடன் நிர்வகிக்க உதவுங்கள் – பொதுமக்களிடம் பாதுகாப்பு அமைச்சு கோரிக்கை!

Sunday, May 8th, 2022
நாட்டின் தற்போதைய பொருளாதார, சமூக நெருக்கடி மற்றும் அமைதியின்மையுடன் கூடிய சூழலில் புத்திசாலித்தனத்துடனும் பொறுமையுடனும் நிர்வகிக்க உதவுமாறு நாட்டின் அனைத்து பிரஜைகளிடமும்... [ மேலும் படிக்க ]

விலை அதிகரிப்பு தகவல்கள் உண்மைக்கு புறம்பானது – எரிபொருளின் தரம் குறித்தும் சோதனை – மீறினால் உரிமம் இரத்து என வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர அறிவிப்பு!

Sunday, May 8th, 2022
லங்கா ஐஓசி நிறுவனம் எரிபொருள் விலைகளை அதிகரிக்கவுள்ளதாக வெளியான தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். தமது உத்தியோகபூர்வ... [ மேலும் படிக்க ]

வெள்ளை நிற நீர்த்தாரை வண்டி ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் பணிகளுக்காக கொண்டுவரப்பட்டது – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

Sunday, May 8th, 2022
நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ள வெள்ளை நிற நீர்த்தாரை வண்டி பொலிஸ் விசேட அதிரடிப்படையினால், ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் பணிகளுக்காக கொண்டுவரப்பட்டது என பொதுமக்கள் பாதுகாப்பு... [ மேலும் படிக்க ]

பொருளாதார நெருக்கடிகளை குறைந்தது இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு தாங்க வேண்டியிருக்கும் – நிதியமைச்சர் அலி சப்ரி எச்சரிக்கை!

Sunday, May 8th, 2022
இலங்கை அதன் பொருளாதார நெருக்கடிகளை குறைந்தது இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு தாங்க வேண்டியிருக்கும் என்று நாட்டின் நிதி அமைச்சர் அலி சப்ரி எச்சரித்துள்ளார் பல மாதங்களாக நிலவும்... [ மேலும் படிக்க ]

மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கைதுசெய்யப்படுவார்கள் – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் அறிவிப்பு!

Sunday, May 8th, 2022
இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தினால் ஆர்ப்பாட்டக்காரர்கள் கைதுசெய்யப்படுவார்கள் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ்... [ மேலும் படிக்க ]

நாளை இலங்கை அரசியலில் பல மாற்றங்கள் நிகழலாம் என எதிர்பார்ப்பு – ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்கின்றார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச!

Sunday, May 8th, 2022
பிரதமர் பதவியலிருந்து தான் பதவி விலகவேண்டும் என்பது குறித்த கட்சியின் நிலைப்பாட்டை அறிவிப்பதற்காக நாளை பிரதமர் பொதுஜனபெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதேசசபை சபை... [ மேலும் படிக்க ]

வடபகுதிக்கு பெருமை சேர்த்த காண்டீபனுக்கு அமைச்சர் டக்ளஸ் பாராட்டுடன் வாழ்த்து!

Saturday, May 7th, 2022
தேசிய ரீதியில் நடத்தப்பட்ட பூப்பந்தாட்டத் தொடரில் பங்குபற்றி, 43 வருடங்களுக்குப் பின்னர் வடக்கு மாகாணத்திற்கு வெற்றிக் கிண்ணத்தை பெற்றுத்தந்துள்ள சற்குணம் காண்டீபனுக்கு... [ மேலும் படிக்க ]