Monthly Archives: May 2022

பொருளாதாரம் தொடர்பில் அரசியல்வாதிகளால் தீர்மானங்களை எடுக்க முடியாது – அதிகாரிகளது தவறான அறிவுறுத்தல்களே நெருக்கடிக்கு காரணம் – நாமல் ராஜபக்ச தெரிவிப்பு!

Saturday, May 7th, 2022
பொருளாதாரம் தொடர்பில் அரசியல்வாதிகளால் தீர்மானங்களை எடுக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகமான  பிபிசியிக்கு வழங்கிய... [ மேலும் படிக்க ]

இலங்கையில் மீண்டும் நடைமுறைக்கு வந்தது அவசரகால நிலை – கடந்த நள்ளிரவுமுதல் நடைமுறையாகும் வகையில் அதி விசேட வர்த்தமானியும் வெளியானது!

Saturday, May 7th, 2022
இலங்கையில் நேற்று (மே 06) முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதியினால் அவசரகால நிலை பிரகடனப்படுத்தி அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 31ஆம் திகதி... [ மேலும் படிக்க ]

நாட்டின் சுற்றுலாத்துறை மீண்டும் பாதிப்பு – அரசாங்கத்திற்கு எதிராக வீதியில் இறங்கி போராடுவதால் டொலர் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சுட்டிக்காட்டு!

Saturday, May 7th, 2022
பொருளாதார நெருக்கடிக்கு   இதுவரை காலமும்   ஆட்சியில் இருந்த சகல அரசாங்கங்களும் பொறுப்புக்கூற வேண்டும் என தெரிவித்துள்ள பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் சுற்றுலாத்துறை... [ மேலும் படிக்க ]

ரஷ்ய – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருமாறு பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வலியுறுத்து!

Saturday, May 7th, 2022
பல மாதங்களாக நீடித்து வரும் ரஷ்ய - உக்ரைன் போருக்கு முடிவு கட்ட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. சீனா, அமெரிக்கா, அயர்லாந்து, பிரான்ஸ் மற்றும் மெக்சிகோ உள்ளிட்ட பெரும்பாலான... [ மேலும் படிக்க ]

மண்ணெண்ணெய் விநியோகத்தின் போது நாள் ஒன்றுக்கு ஒருவருக்கு அதிகபட்சமாக 5 லீற்றர் மண்ணெண்ணெய் மாத்திரமே விநியோகிக்கப்பட வேண்டும் – வெளியானது சுற்றறிக்கை!

Saturday, May 7th, 2022
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் சந்தைப்படுத்தல் பணியகம் விசேட சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மண்ணெண்ணெய் விநியோகத்தின் போது நாள் ஒன்றுக்கு ஒருவருக்கு அதிகபட்சமாக 5... [ மேலும் படிக்க ]

கலப்படமான எரிபொருள் விவகாரம் – எரிசக்தி அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிக்கை!

Saturday, May 7th, 2022
எரிபொருட்களின் தரம் குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்கள் குறித்து மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில்... [ மேலும் படிக்க ]

மருத்து தட்டுப்பாடு அதிகரிப்பு – யாழ்ப்பாண மக்களிடம் போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் முன்வைத்துள்ள கோரிக்கை!

Saturday, May 7th, 2022
யாழ்.போதனா வைத்தியசாலையில் மருத்து தட்டுப்பாடு அதிகரித்துள்ள நிலையில் பொதுமக்களிடம் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சில கோரிக்கைகளை பொதுமக்களிடம் முன்வைத்துள்ளது. இது குறித்து... [ மேலும் படிக்க ]

மஹிந்த பின்னால் சென்றது நான் இல்லை சாணக்கியனே – நாடாளுமன்றில் சுட்டிக்காட்டிய முன்னாள் பிரதமர் ரணில்!

Saturday, May 7th, 2022
தான் மஹிந்த ராஜபக்ஷவுடன் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்த கருத்தை வன்மையாக கண்டிப்பதாக ஐக்கியத் தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க... [ மேலும் படிக்க ]

பேராசிரியர் ஜி.எச். பீரிஸ் பேராதனை பல்கலைக்கழகத்தின் வேந்தராக தலைவர் கோட்டாபய ராஜபக்சவினால் நியமனம்!

Saturday, May 7th, 2022
பேராசிரியர் ஜி.எச். பீரிஸ் பேராதனை பல்கலைக்கழகத்தின் வேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்றையதினம் (06) அரச தலைவர் மாளிகையில் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவிடமிருந்து தனது நியமனக்... [ மேலும் படிக்க ]

மன்னார் கடல்படுகையில் காணப்படும் கனிய வளத்தை கொண்டு நாட்டின் 60 வருட எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும் – ஆய்வாளர்கள் தகவல்!

Saturday, May 7th, 2022
இலங்கை கடற்பரப்பில் கிடைத்துள்ள கனிய வளத்தை கொண்டு நாட்டுக்கு தேவையான எரிபொருளை 60 வருடங்களுக்கு பெற்றுக்கொள்ள முடியும் என கணக்கிடப்பட்டுள்ளது. மன்னார் கடல்படுகையில்... [ மேலும் படிக்க ]