Monthly Archives: May 2022

இலங்கைக்கு மனிதாபிமான நிதி உதவிகளை வழங்க நடவடிக்கை – ஐரோப்பிய ஒன்றியம் அறிவிப்பு!

Saturday, May 7th, 2022
இலங்கைக்கு மனிதாபிமான நிதி உதவிகளை வழங்கியுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. இதனடிப்படையில், 74 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதியுதவியினை வழங்கியுள்ளதாக ஐரோப்பிய... [ மேலும் படிக்க ]

செயன்முறை பரீட்சைகளில் பங்குக்கொள்ள முடியாதோருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு – பரீட்சைகள் ஆணையாளர் அறிவிப்பு!

Saturday, May 7th, 2022
நேற்றையதினம் இடம்பெற்ற கல்விபொதுத் தராதர உயர்தரப்பரீட்சையின் நடனக்கலை மற்றும் நாடகமும் அரங்கியலும் ஆகிய பாடவிதானங்களுக்கான செயன்முறை பரீட்சைகளுக்கு பங்குக்கொள்ள முடியாத... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற தீர்மானம் மிக்க விசேட அமைச்சரவை கூட்டம் – நாடாளுமன்ற பெரும்பான்மை பலம் குறித்து விரிவாக ஆராய்வு!

Saturday, May 7th, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் நேற்று மாலை விசேட அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்றது. இதில், பிரதமர் உள்ளிட்ட அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் பங்கேற்றுள்ளனர். நாட்டின்... [ மேலும் படிக்க ]

அத்தியாவசிய மருந்துப் பொருட்களை தட்டுப்பாடு இன்றி விநியோகிப்பதற்கு புதிய திட்டம் – சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன அறிவிப்பு!

Saturday, May 7th, 2022
அத்தியாவசிய மருந்துப் பொருட்களை தட்டுப்பாடு இன்றி விநியோகிப்பதற்கு புதிய திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல்... [ மேலும் படிக்க ]

அக்கரைப்பற்று பாலமுனையில் பதற்றம்: ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு – பொலிஸ் அதிகாரிகள் உட்பட 12 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

Friday, May 6th, 2022
அக்கரைப்பற்று - பாலமுனை விபத்தொன்றையடுத்து, ஆத்திரமடைந்த பிரதேசவாசிகள் மேற்கொண்ட தாக்குதலில் 7 பொலிஸ் அதிகாரிகள் உட்பட 10 பேர் காயமடைந்துள்ளதுடன், ஒருவர் பொலிசாரின் துப்பாக்கிச்... [ மேலும் படிக்க ]

நிர்வாக முடக்கலில் ஈடுபடும் அரச ஊழியர்களுக்கு இம்மாத வேதனம் வழங்கப்படமாட்டாது என்ற செய்தி பொய்யானது – ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவிப்பு!

Friday, May 6th, 2022
இன்று நிர்வாக முடக்கலில் ஈடுபடும் அரச ஊழியர்களுக்கு வேதனம் வழங்கப்பட மாட்டாது என வெளியாகும் செய்தி முற்றிலும் பொய்யானது என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இன்றையதினம்... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற உயர் பதவிகள் தொடர்பில் நாடாளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி!

Friday, May 6th, 2022
இரு அமைச்சுக்களின் செயலாளர்கள், இராஜாங்க அமைச்சின் செயலாளர் ஒருவர் மற்றும் 3 வெளிநாட்டுத் தூதுவர்களுக்கு நாடாளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி வழங்கியிருப்பதாக நாடாளுமன்ற... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றத்தில் பைத்தியக்காரர்கள்போல் நடந்துகொள்ள வேண்டாம் – சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன வலியுறுத்து!

Friday, May 6th, 2022
நாடாளுமன்றத்தில் பைத்தியக்காரர்கள்போல் நடந்துகொள்ள வேண்டாம் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் பூர்வாங்க நடவடிக்கைகள் இன்று (வெள்ளிக்கிழமை)... [ மேலும் படிக்க ]

எரிபொருள் தட்டுப்பாட்டை தவிர்ப்பதற்காக மீண்டும் வரையறுக்கப்பட்ட அளவில் எரிபொருள் – இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவிப்பு!

Friday, May 6th, 2022
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விநியோகத்தை இன்றுமுதல் மீண்டும் மட்டுப்படுத்த இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, மோட்டார்... [ மேலும் படிக்க ]

விலைகள் அதிகரித்த போதிலும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இன்னமும் நட்டத்தையே எதிர்கொள்கிறது – எரிசக்தி அமைச்சர் சுட்டிக்காட்டு!

Friday, May 6th, 2022
கடந்த 18 ஆம் திகதி எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தொடர்ந்தும் நட்டத்தைச் சந்திப்பதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன... [ மேலும் படிக்க ]