Monthly Archives: May 2022

விளைச்சல் வீழ்ச்சியினால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு திங்கள்முதல் விவசாயிகளுக்கு நட்டஈடு – விவசாயத்துறை அமைச்சர் சானக வகும்பர அறிவிப்பு!

Friday, May 6th, 2022
விளைச்சல் வீழ்ச்சியினால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் திங்கட்கிழமைமுதல் முன்னெடுக்கப்படும் என நாடாளுமன்றில் தெரிவித்துள்ள... [ மேலும் படிக்க ]

பங்களாதேஷிடமிருந்து 2.3 மில்லியன் அமெ. டொலர் பெறுமதியான அத்தியாவசிய மருந்துகள் இலங்கைக்கு!

Friday, May 6th, 2022
இலங்கைக்கு 2.3 மில்லியன் அமெரிக்க டொலர் (830 மில்லியன் ரூபா) பெறுமதியான அத்தியாவசிய மருந்துகளை நன்கொடையாக வழங்குவதை பங்களாதேஷ் உறுதி செய்துள்ளது. சுமார் 56  வகையான அத்தியாவசிய... [ மேலும் படிக்க ]

இலங்கை மக்களுக்கு உதவ முன்வந்த தமிழக முதல்வருக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ச நன்றி தெரிவிப்பு!

Friday, May 6th, 2022
நாட்டில் தற்போது நிலவிவரும் பொருளாதார நெருக்கடி காரணமாக, இலங்கை மக்களுக்கு உதவுவதற்கு முன்வந்தமை குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவில் திடீரென மாற்றம் – மீண்டும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிப்பு!

Friday, May 6th, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவிக்கு வந்ததையடுத்து இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் அதிகாரம் நேற்றுமுதல் மீண்டும் பொலிஸாரிடம்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் மோசமான நிலைமைக்கு ஊழலே காரணம் – பகிரங்கமாக அறிவித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச!

Friday, May 6th, 2022
இலங்கையின் தற்போதைய நிலைமைக்கு ஊழல் அமைச்சர்களே காரணம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பகிரங்கமாக குற்றம் சுமத்தியுள்ளார். ஊழல் அமைச்சர்களுடன் தனக்கு பிரச்சினை இருப்பதாக ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

பங்காளிக் கட்சிகள் ஒன்றிணைவு – பிரதி சபாநாயகராக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய மீண்டும் தெரிவு!

Thursday, May 5th, 2022
பிரதி சபாநாயகர் பதவிக்கு மீண்டும், நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவாகியுள்ளார். பிரதி சபாநாயகர் பதவிக்காக, ஆளுந்தரப்பில் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி... [ மேலும் படிக்க ]

மின் உற்பத்திக்கு டீசல் வழங்க முன்னுரிமை – எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர அறிவிப்பு!

Thursday, May 5th, 2022
நாட்டில் தற்போது டீசல் தட்டுப்பாடு நிலவுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், நாட்டுக்கு... [ மேலும் படிக்க ]

இந்தியப் பிரதமர் மோடியுடன் பிரான்ஸ் அதிபர் நீண்ட நேர கலந்துரையாடல்!

Thursday, May 5th, 2022
பிரதமர் மோடியுடன் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் நீண்ட நேர கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடியை தலைநகர் பாரிஸில் இந்திய வம்சாவளியினர்... [ மேலும் படிக்க ]

யாழ். சட்டநாதர் கோவிலுக்கு அருகாமையில் வாள் வெட்டுத் தாக்குதல் – இருவர் படுகாயம்!

Thursday, May 5th, 2022
நல்லூர் கல்வியங்காடு சட்டநாதர் சிவன் கோவிலுக்கு அண்மையில் உள்ள வீடொன்றுக்கு முன்பாக வைத்து இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடைபெற்றுள்ளது. தாக்குதலில் படுகாயமடைந்த... [ மேலும் படிக்க ]

இந்தியத் துணைத்தூதுவராலயத்தின் துணைத்தூதுவர் யாழ்.பல்கலைக்கழகத்துக்கு விஜயம்!

Thursday, May 5th, 2022
யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதுவராலயத்தின் துணைத் தூதுவர் ஜே. ராகேஷ் நட்ராஜ் யாழ்.பல்கலைக்கழகத்துக்கு மரியாதை நிமித்தமான விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார். அவர் இன்று... [ மேலும் படிக்க ]