Monthly Archives: May 2022

அலி சப்ரிக்கு இராஜாங்க அமைச்சுப் பதவி!

Thursday, May 5th, 2022
நிதி மற்றும் நீதி அமைச்சர் அலி சப்ரிக்கு இராஜாங்க அமைச்சுப் பதவியொன்றும் வழங்கப்பட்டுள்ளது. சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பு இராஜாங்க... [ மேலும் படிக்க ]

கடவுச்சீட்டு விண்ணப்பங்களை ஏற்கும் செயற்பாடு இடைநிறுத்தம் – குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவிப்பு!

Thursday, May 5th, 2022
கணினி கட்டமைப்பில் மீண்டும் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக கடவுச்சீட்டு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் செயற்பாடு இன்று (5) தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும்... [ மேலும் படிக்க ]

அமரர் ஐ.தி.சம்பந்தன் மறைவுக்கு அமைச்சர் டக்ளஸ் அஞ்சலி மரியாதை!

Thursday, May 5th, 2022
அண்ணர் ஐ.தி. சம்பந்தன் அவர்களின் இழப்புச்செய்தி  அதிர்ச்சியையும்,. ஆழ்மனத்துயரையும் தந்துள்ளது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.. அன்னாரின் மறைவு குறித்து... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற உறுப்பினர்களை துன்புறுத்த முயற்சித்ததாலேயே ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

Thursday, May 5th, 2022
நாடாளுமன்றத்திற்கு அருகில் நாடாளுமன்ற உறுப்பினர்களை கொச்சைப்படுத்தி அவர்களை துன்புறுத்த ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவொன்று முயற்சித்ததாலேயே அவர்கள் கைது செய்யப்பட்டதாக பொது... [ மேலும் படிக்க ]

மேலும் 40, 000 மெட்ரிக் தொன் பெற்றோலை இலங்கைக்கு வழங்கியது இந்தியா!

Thursday, May 5th, 2022
இந்தியாவில் இருந்து இன்று 40,000 மெட்ரிக் டன் பெற்றோல் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரகம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது. இலங்கை மக்களுக்கான... [ மேலும் படிக்க ]

அத்தியாவசிய பொருட்களின் கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க நடவடிக்கை – இராஜாங்க அமைச்சர் குணபால ரத்னசேகர தெரிவிப்பு!

Thursday, May 5th, 2022
அத்தியாவசியப் பொருட்களுக்கு அதிகபட்ச விலை நிர்ணயிக்கப்படும் என கூட்டுறவு சேவைகள், சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் குணபால ரத்னசேகர... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு இந்தியா இதுவரை 23,000 கோடி கடனுதவி – கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிக்கை!

Thursday, May 5th, 2022
இந்த ஆண்டு ஜனவரி முதல் இதுவரை இலங்கைக்கு இந்தியா 03 பில்லியன் டொலர்களை  அதாவது சுமார் 23,000 கோடி கடனுதவியாக வழங்கியுள்ளது. இதுதொடர்பாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம்... [ மேலும் படிக்க ]

நாட்டின் பொருளாதார நெருக்கடி மிக மிக மோசமான நிலையில் நாட்டு மக்களோ நாடாளுமன்ற உறுப்பினர்களோ விளங்கிக்கொள்வதாக இல்லை – நிதியமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Thursday, May 5th, 2022
நாட்டு மக்களோ அல்லது தற்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களோ நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடியின் அளவை இன்னும் முழுமையாக... [ மேலும் படிக்க ]

பொருளாதார நெருக்கடியை மேலும் அதிகப்படுத்துவதே வேலை நிறுத்தங்களின் நோக்கம் – உணர்ந்து செயற்படுமாறு அனைத்து தொழிற்சங்கங்களுக்கும் ஜனாதிபதி கோட்டாபய கோரிக்கை!

Thursday, May 5th, 2022
நாட்டின் முன்னெடுக்கப்பட்டுவரும் வேலை நிறுத்தங்களால் ஏற்படும் பொருளாதார நெருக்கடியை மேலும் அதிகப்படுத்துவதே இதன் பின்னணியில் உள்ள அரசியல் நோக்கம் என்று தெரிவித்துள்ள ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

குறைந்த விலையில் எரிவாயு இறக்குமதி – தாய்லாந்தின் சியாம் எரிவாயு நிறுவனத்துடன் ஒப்பந்த நடவடிக்கைகள் ஆரம்பம் என லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!

Wednesday, May 4th, 2022
குறைந்த விலையில் சமையல் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கு தாய்லாந்தின் சியாம் எரிவாயு நிறுவனத்துடன் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கான நடவடிக்கைகள் தற்போது... [ மேலும் படிக்க ]