Monthly Archives: May 2022

அரச தலைவருக்கு எதிராக கொண்டு வரப்படும் எவ்வித யோசனைக்கும் ஆதரவளிக்க மாட்டோம் – நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார அறிவிப்பு!

Wednesday, May 4th, 2022
அரச தலைவருக்கு எதிராக கொண்டு வரப்படும் எவ்வித யோசனைக்கும் தமது அணியினர் ஆதரவளிக்க மாட்டார்கள் என ஆளும் கட்சியில் இருந்து விலகி சுயாதீனமாக இயங்கும் 11 கட்சிகளை... [ மேலும் படிக்க ]

சுதந்திரத்தின் பின்னர், பாரிய பொருளாதார நெருக்கடியை நாம் எதிர்நோக்கியுள்ளோம் – நிதி அமைச்சர் நாடாளுமன்றில் தெரிவிப்பு!

Wednesday, May 4th, 2022
நாட்டில் பயன்படுத்தக்கூடிய வெளிநாட்டு ஒதுக்கமாக 50 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி கூட இல்லை என நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய பொருளாதார... [ மேலும் படிக்க ]

பதவி விலகப்போவதில்லையென பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்றும் அறிவிப்பு!

Wednesday, May 4th, 2022
பிரதமர் பதவியில் இருந்து தான் விலகப் போவதில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாக ஆளுங்கட்சியின் பிரதம அமைப்பாளர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில்... [ மேலும் படிக்க ]

நிதி அமைச்சு பதவியை வகிப்பது எனக்கு இலகுவானது – மக்களுக்காக அப்பதவியிலிருந்து பணி செய்ய முடியும் என நம்புகிறேன் அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Tuesday, May 3rd, 2022
நிதியமைச்சர் பதவியை வகிப்பது எனக்கு இலகுவானதாக இருக்கின்றது என நிதி மற்றும் நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். மக்களுக்காக அப்பதவியிலிருந்து பணி செய்ய முடியும் என... [ மேலும் படிக்க ]

உள்ளூர் நிறுவனங்களினால் அதிகரிக்கப்பட்ட மதுபானங்களின் திருத்தப்பட்ட விலை அறிவித்தலை உடனடியாக விற்பனை நிலையங்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை – மதுவரி திணைக்களம்!

Tuesday, May 3rd, 2022
உள்ளூர் நிறுவனங்களினால் அதிகரிக்கப்பட்ட மதுபானங்களின் திருத்தப்பட்ட விலை அறிவித்தலை உடனடியாக விற்பனை நிலையங்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மதுவரித் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் தலைமையில் கூட்டம் – ரயில்கள் மூலம் எரிபொருள் விநியோகத்தை விரிவுபடுத்த நடவடிக்கை!

Tuesday, May 3rd, 2022
ரயில்கள் ஊடாக எரிபொருள் விநியோகத்தை விரிவுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. நாளாந்தம் 05 மில்லியன் லீற்றர் எரிபொருளை புகையிரதத்தின் ஊடாக... [ மேலும் படிக்க ]

சகல துறைமுகங்களின் செயல்பாடுகளும் வழமைபோல இடம்பெறுகின்றன – இலங்கை துறைமுக அதிகார சபை அறிவிப்பு!

Tuesday, May 3rd, 2022
நாடளாவிய ரீதியாக உள்ள சகல துறைமுகங்களின் செயல்பாடுகளும் தற்போது வழமைபோல மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர் பிரசாந்த ஜயமான இதனைத்... [ மேலும் படிக்க ]

வாழ்க்கைச் செலவை நிலையான வகையில் பேணிச் செல்ல ஜனாதிபதி தலைமையில் உப குழு நியமனம்!

Tuesday, May 3rd, 2022
வாழ்க்கைச் செலவை நிலையான வகையில் பேணிச் செல்வதற்கு ஜனாதிபதி தலைமையில் உப குழுவை நியமிக்க அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஜனாதிபதி தலைமையில் பிரதமர், அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க... [ மேலும் படிக்க ]

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய இலங்கை அரசாங்கம் இணக்கம் – எரிபொருள் வழங்க தயாராகும் ரஷ்யா!

Tuesday, May 3rd, 2022
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய இலங்கை அரசாங்கம் இணக்கம் கண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதன்படி ரஷ்யாவின் றொஸ்னெல்ப்ட் உட்பட ஐந்து அரச எண்ணெய்... [ மேலும் படிக்க ]

இந்திய கடனில் நடைபெறும் கொள்வனவுகள் குறித்து நிதி அமைச்சின் விசேட அறிக்கை!

Tuesday, May 3rd, 2022
இந்தியாவிடம் இருந்து பெறப்பட்ட கடன் தொகை அமைச்சர்களின் தலையீட்டுடன் எஃகு இறக்குமதிக்கு பயன்படுகிறது என எழுந்த குற்றச்சாட்டுகளை நிதி அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது. இது தொடர்பில்... [ மேலும் படிக்க ]