Monthly Archives: February 2022

யாழ்ப்பாணம் வருகைதரும் கொழும்பு மாநகர முதல்வர் ரோசி சேனாநாயக்க!

Sunday, February 13th, 2022
கொழும்பு மாநகர முதல்வர் ரோசி சேனாநாயக்க மற்றும் அவரது குழுவினர்  யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளனர். குறித்த விஜயம் எதிர்வரும் 18 மற்றும் 19ம் திகதிகளில் இடம்பெறவுள்ளதாக... [ மேலும் படிக்க ]

அமுலிலுள்ள விகிதாசார பிரதிநிதித்துவ முறை, விருப்பு வாக்கு முறைகளில் மக்களின் நம்பகத்தன்மை வெகுவாக குறைந்துள்ளது – நாடாளுமன்ற தெரிவுக்குழு சுட்டிக்காட்டு!

Sunday, February 13th, 2022
விகிதாசாரம் மற்றும் தொகுதிவாரி தேர்தல் முறைமையிலான கலப்பு தேர்தல் முறைமையில் உள்ளுராட்சிமன்ற தேர்தலை நடத்துவது தொடர்பில் தேர்தல் சட்டத்தை மறுசீரமைப்பது தொடர்பில் தேர்தல் முறைமை... [ மேலும் படிக்க ]

தொடர்ந்தும் மழை பெய்யக் கூடிய சாத்தியம் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Sunday, February 13th, 2022
நாட்டின் சில பகுதியில் இன்றைய தினம் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, வடமத்திய, கிழக்கு,... [ மேலும் படிக்க ]

பாடசாலை மாணவர்களுக்கு 10 வெளிநாட்டு மொழிகளை கற்பிக்க விசேட வேலைத்திட்டம் – கல்விச் சேவைகள் இராஜாங்க அமைச்சு தகவல்!

Sunday, February 13th, 2022
பாடசாலை மாணவர்களுக்கு 10 வெளிநாட்டு மொழிகளை கற்பிப்பதற்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும்... [ மேலும் படிக்க ]

விலைகளை அதிகரிப்பது தொடர்பில் எந்தவொரு தீர்மானம் மேற்கொள்ளவோ பேச்சுவார்த்தை நடத்தவோ எண்ணமில்லை – வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவிப்பு!

Sunday, February 13th, 2022
எரிபொருட்களின் விலைகளை அதிகரிப்பது தொடர்பில், இதுவரையில் எந்தவொரு தீர்மானம் மேற்கொள்ளவோ அல்லது பேச்சுவார்த்தை நடத்தவோ எண்ணமில்லை வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில... [ மேலும் படிக்க ]

களனிதிஸ்ஸ மின்பிறப்பாக்கி மீண்டும் தேசிய மின் கட்டமைப்பில் இணைப்பு!

Sunday, February 13th, 2022
270 மொகாவொட் மின்சார உற்பத்தி இடம்பெறுகின்ற கெரவலப்பிட்டி மின்னுற்பத்தி நிலையத்தின் மேற்கு முனையம் தொழிநுட்ப கோளாறு காரணமாக நேற்றிரவு செயலிழந்துள்ளது. அதேநேரம், 130 மொகாவொட் மின்சார... [ மேலும் படிக்க ]

275 பேர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் – சிறைச்சாலை திணைக்கள பேச்சாளர் சந்திர எக்கநாயக்க தகவல்!

Sunday, February 13th, 2022
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 275 பேர்தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. இவ்விடயம் தொடர்பில் சிறைச்சாலை திணைக்கள பேச்சாளர் சந்திர எக்கநாயக்க... [ மேலும் படிக்க ]

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 12 இந்திய மீனவர்கள் கைது!

Sunday, February 13th, 2022
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 12 இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என கடற்படை பேச்சாளர் கெப்டன் இந்திக்க டி சில்வா... [ மேலும் படிக்க ]

மனித உரிமைகள் தொடர்பில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றங்கள் குறித்து இந்தியாவும் சர்வதேச சமூகமும் கருத்திற்கொள்ளவேண்டும் – அமைச்சர் ஜிஎல் பீரீஸ் தெரிவிப்பு!

Sunday, February 13th, 2022
இருதரப்பு உறவுகளை மேலும் ஏற்படுத்துவதற்கான முயற்சிகளின் மத்தியில் இந்தியாவின் மூலோபாயரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த அயல்நாடு இந்தியாவின் பாதுகாப்பிற்கும் நலனிற்கும் எதிராக... [ மேலும் படிக்க ]

அரச வாகனங்கள் உள்ளிட்ட சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்யும் அமைச்சர்கள் – எம்.பி.க்களுக்கு எதிராக நடவடிக்கை!

Sunday, February 13th, 2022
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் பிள்ளைகள் அல்லது நெருங்கிய உறவினர்கள் அரச வாகனங்கள் உள்ளிட்ட சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்கிறார்களா என்பதைக் கண்டறிய புலனாய்வு... [ மேலும் படிக்க ]