Monthly Archives: February 2022

அமைச்சர் டக்ளஸ் முயற்சி – புங்குடுதீவு குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு – ஆர்.ஓ கட்டமைப்பை புங்குடுதீவில் அடையாளப்படுத்தப்பட்ட இடத்தில் பொருத்த நடவடிக்கை!

Monday, February 14th, 2022
புங்குடுதீவு மக்கள் எதிர்கொள்ளும் குடிநீர் பிச்சினையை தீர்க்கும் நோக்கில், கடல் நீரை நன்னீராக்கும் ஆர்.ஓ கட்டமைப்பை புங்குடுதீவில் அடையாளப்படுத்தப்பட்ட இடத்தில் பொருத்துமாறு... [ மேலும் படிக்க ]

சமுர்த்தி திட்டம் என்பது வாழ்நாள் முழுவதும் கிடைக்கும் ஒரு திட்டமல்ல – கிடைக்கும் காலத்தில் உங்களை சரியாக வழப்படுத்திக் கொள்ளுங்கள் – யாழ்ப்பாணம் பிரதேச செயலர் சுதர்ஷன் தெரிவிப்பு!

Monday, February 14th, 2022
சமுர்த்தி திட்டம் என்பது வாழ்நாள் முழுவதும் கிடைக்கும் ஒரு திட்டமல்ல. அந்த திட்டம் உங்கள் ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும் காலத்தில் அதை பயன்படுத்தி நீங்கள் உங்கள் வாழ்க்கையை... [ மேலும் படிக்க ]

வடமாராட்சி வடக்கின் 13 கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இடையில் விசேட சந்திப்பு!

Sunday, February 13th, 2022
வடமாராட்சி வடக்கு பிரதேசத்தினை சேர்ந்த சுமார் 13 கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று... [ மேலும் படிக்க ]

மக்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்துவதே எனது நோக்கம் – நியாயமான கோரிக்கைகளை நிறைவேறுவதற்கும் நடவடிக்கை – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Sunday, February 13th, 2022
பனை - தென்னை வளம் சார் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் வகையில், அவர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

சமுர்த்தி மேலதிக கொடுப்பனவை நூற்றுக்கு 28 சதவீதமாக அதிகரிக்க நடவடிக்கை – நாளைமுதல் நடைமுறைப்படுத்தப்படுவதாக இராஜாங்க அமைச்சர் செஹான சேமசிங்க அறிவிப்பு!

Sunday, February 13th, 2022
சமுர்த்தி பயனாளர்களுக்கு வழங்கப்படும் சமுர்த்தி மேலதிக கொடுப்பனவை நூற்றுக்கு 28 சதவீதமாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, இந்த அதிகரிப்பு நாளை 14 ஆம் திகதிமுதல்... [ மேலும் படிக்க ]

வத்தராயன் கடற்றொழிலாளர்கள் இருவர் உயிரிழப்பு – அனைத்து செலவுகளையும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பொறுப்பேற்பு!

Sunday, February 13th, 2022
அண்மையில் உயிரிழந்த வத்தராயன் கிராமத்தினை சேர்ந்த இரண்டு கடற்றொழிலாளர்களையும் தேடிக் கண்டுபிடிப்பதற்கான முயற்சியின் போது ஏற்பட்ட மொத்தச் செலவினையும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

எக்ஸ்ப்ரஸ் பேர்ள் தீப்பரவல் – சுற்றாடல் பாதிப்பை துல்லியமாக மதிப்பிட மூன்று ஆண்டுகள் தேவை – அவுஸ்திரேலிய சட்ட வல்லுநர்கள் குழு தெரிவிப்பு!

Sunday, February 13th, 2022
எக்ஸ்ப்ரஸ் பேர்ள் கப்பல், தீப்பரவலுக்கு உள்ளானமையால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்பை துல்லியமாக மதிப்பிடுவதற்கு, மூன்று ஆண்டுகள் அளவில் எடுக்கும் எனத்... [ மேலும் படிக்க ]

எரிபொருள் விலை சூத்திரம் அடுத்த வாரம் அமைச்சரவைக்கு – வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில அறிவிப்பு!

Sunday, February 13th, 2022
எரிபொருள் விலை சூத்திரம் இறுதி செய்யப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் குறித்த எரிபொருள் விலை சூத்திரம் தொடர்பான வரைவினை எதிர்வரும்... [ மேலும் படிக்க ]

வடக்கில் பால் உற்பத்தியை அதிகரிக்க விசேட வேலைத்திட்டம் – ஆளுநர் ஜீவன் தியாகராஜா நடவடிக்கை!

Sunday, February 13th, 2022
வடக்கு மாகாணத்தில் பணியாளர்களின் பால் உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக ஒரு கால்நடை அலுவலகத்திற்கு சுமார் 3.5 மில்லியன் ரூபா ஒதுக்கப்படவுள்ளதாக வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா... [ மேலும் படிக்க ]

இயலாதவையென ஒன்றுமில்லை – மேலதிகமாக திட்டங்களை மேற்கொள்ளவும் தயார் – இராணுவத் தளபதி தெரிவிப்பு!

Sunday, February 13th, 2022
சேதன பசளை உற்பத்திச் செயற்பாடுகளின் ஒருங்கிணைப்புக்கு மேலதிகமாக அது தொடர்பிலான விழிப்புணர்வு செயற்பாடுகளை முன்னெடுக்கும் இயலுமை இராணுவத்திற்கு உள்ளது என தெரிவித்துள்ள பசுமை... [ மேலும் படிக்க ]