Monthly Archives: February 2022

இலங்கையில் மனித உரிமைகள் நிலைமை குறித்த மிச்செல் பச்லெட்டின் அறிக்கை இன்று அரசாங்கத்திடம் கையளிப்பு !

Monday, February 14th, 2022
இலங்கையில் மனித உரிமைகள் நிலைமை குறித்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் மிச்செல் பச்லெட்டின் அறிக்கை இன்று இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்படவுள்ளது. இதற்கான பதிலை வழங்குவதற்கு... [ மேலும் படிக்க ]

புலிகளுக்கும் ஜே.வி.பிக்கும் பாரிய வேறுபாடுகள் எதுவும் கிடையாது – அமைச்சர் நாமல் ராஜபக்ஷ சுட்டிக்காட்டு!

Monday, February 14th, 2022
புலிகள் அமைப்பிற்கும் மக்கள் விடுதலை முன்னணியினருக்கும் இடையில் பாரிய வேறுப்பாடுகள் ஏதும் கிடையாது என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பெலியத்த பகுதியில்... [ மேலும் படிக்க ]

இந்தியாவினால் வழங்கப்படும் நிதியுதவி தொடர்பிலான ஒப்பந்தங்களை நிறைவுசெய்வதற்கு நிதியமைச்சர் பஷில் மீண்டும் இந்தியா பணயம் – வெளிவிவகார அமைச்சர் அறிவிப்பு!

Monday, February 14th, 2022
இந்தியாவினால் வழங்கப்படும் நிதியுதவி தொடர்பிலான ஒப்பந்தங்களை நிறைவுசெய்வதற்கு  நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ எதிர்வரும் வாரமளவில் மீண்டும் இந்தியாவிற்கு செல்லவுள்ளார் என... [ மேலும் படிக்க ]

இலங்கை வரும் பிரதமர் மோடி முதலில் யாழ்ப்பாணம் விஜயம் – கலாசார மத்திய நிலையத்தை திறந்து வைப்பதுடன் புதுடில்லியின் முதலீடு குறித்தும் ஆராய்வு!

Monday, February 14th, 2022
இலங்கைக்கு விஜயம் செய்யும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்குள் தன் முதலாவது பயணமாக யாழ். மாவட்டத்திற்கு வருகைதரவுள்ளார். 5 ஆவது பிம்ஸ்டெக் பல்துறை, தொழில்நுட்ப, பொருளாதார... [ மேலும் படிக்க ]

பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இலங்கை அழைப்பு !

Monday, February 14th, 2022
அடுத்த மாதம் கொழும்பில் நடைபெறவுள்ள பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இலங்கை அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது. கொழும்பில் இன்று... [ மேலும் படிக்க ]

உக்ரைனிலுள்ள இலங்கையர்கள் குறித்து உன்னிப்பாக அவதானிக்கப்படுகிறது – வெளிவிவகார அமைச்சு தெரிவிப்பு!

Monday, February 14th, 2022
  உக்ரைனில் வாழ்ந்துவரும் இலங்கையர்கள் தொடர்பில் உன்னிப்பாக அவதானிக்கப்படுவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. உக்ரைனில் நிலவி வரும் பதற்ற நிலைமையினால் அநேக நாடுகள்... [ மேலும் படிக்க ]

இரட்டை மேம்பாலங்களின் முதலாம் கட்டப் பணிகள் திட்டமிடப்பட்ட காலத்திற்குள் நிறைவு செய்யப்படும் – அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவிப்பு!

Monday, February 14th, 2022
இரட்டை மேம்பாலங்களின் மேற்பகுதியின் பணியை நிறைவு செய்வதற்குத் தேவையான கொன்கிரீட் கட்டமைப்புகளை எடுத்துச் செல்லும் பணி  நேற்றுமுதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர்... [ மேலும் படிக்க ]

சிமெந்துக்கான தட்டுப்பாடு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது – ஏனைய பொருட்களுக்குமான தட்டுப்பாடும் விரைவில் நீக்கப்படும் – துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் தெரிவிப்பு!

Monday, February 14th, 2022
நாட்டில் காணப்பட்ட சிமெந்துக்கான தட்டுப்பாடு தற்சமயம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. அதேபோன்று கோதுமைமா போன்ற பொருட்களுக்கான தட்டுப்பாடு விரைவில் நீக்கப்படும் என்று... [ மேலும் படிக்க ]

இதுவரை 31 ஆயிரத்து 600 மெட்ரிக் தொன் நெல் கொள்முதல் : நெல் சந்தைப்படுத்தல் சபை அறிவிப்பு!

Monday, February 14th, 2022
தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் அறுவடைப் பருவக் காலத்தில் இதுவரை 31 ஆயிரத்து 600 மெட்ரிக் தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது. அம்பாறை,... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 17 ஆம் திகதி மயிலிட்டி மீ்ன் பிடித் துறைமுகத்தின் இரண்டாம் கட்டப் புனரமைப்பு பணிகள் முன்னெடுப்பு – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவிப்பு!!

Monday, February 14th, 2022
மயிலிட்டி மீ்ன் பிடித் துறைமுகத்தின் இரண்டாம் கட்டப் புனரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று... [ மேலும் படிக்க ]