Monthly Archives: February 2022

போக்குவரத்து சேவை குறித்து மக்கள் முன்வைக்கும் குறைகள் தொடர்பில் அனைவரும் கவனம் செலுத்தி தரமான போக்குவரத்து சேவையை முன்னெடுங்கள் – அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை!

Tuesday, February 15th, 2022
கடந்த ஆட்சிக் காலத்தில் இறக்குமதி செய்யப்பட்ட புகையிரதப் பெட்டிகளில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகளை நிவர்த்தி செய்து அவற்றை உடனடியாக செயற்படுத்துமாறு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

போராட்டக்காரர்கள் மற்றும் வேலை நிறுத்தம் செய்பவர்கள் மீது தடியடி மற்றும் கண்ணீர் புகை பிரயோகிக்கங்கள் மேற்கொள்ள கூடாது – ஜனாதிபதி கோட்டாபய அதிரடி உத்தரவு!

Tuesday, February 15th, 2022
போராட்டக்காரர்கள் மற்றும் வேலை நிறுத்தம் செய்பவர்கள் மீது தடியடி மற்றும் கண்ணீர் புகை பிரயோகிக்கங்கள் ஆகியவற்றினை மேற்கொள்ள கூடாது என அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச உத்தரவு... [ மேலும் படிக்க ]

மின்சார துண்டிப்பு தொடர்பில் நாளை தீர்மானம் – பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதியை கோருவதற்கு எதிர்பார்த்துள்ளதாக இலங்கை மின்சார சபை!

Monday, February 14th, 2022
நாளாந்தம் மின்சாரத்தை துண்டிப்பது தொடர்பில் நாளை செவ்வாய்க்கிழமை 15 ஆம் திகதி பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதியை கோருவதற்கு எதிர்பார்த்துள்ளதாக இலங்கை மின்சார சபை... [ மேலும் படிக்க ]

முகநூல் ஊடாக ஏற்பாடான களியாட்ட நிகழ்வு : போதைப்பொருட்களுடன் பெண்கள் உட்பட பலர் கைது – சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவிப்பு!

Monday, February 14th, 2022
கண்டியில் முகநூல் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த களியாட்ட நிகழ்வில் போதைப்பொருட்களுடன் பெண்கள் இருவர் உள்ளிட்ட 36 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ்... [ மேலும் படிக்க ]

அரசியல் பழிவாங்கல்கள் விவகாரம் – பரிந்துரைகளை அமுல்படுத்துவது குறித்து இம்மாத இறுதியில் ஆராய்வு!

Monday, February 14th, 2022
அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை ஆராய்ந்து அமுல்படுத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின்... [ மேலும் படிக்க ]

திருக்கேதீஸ்வர நுழைவாயிலில் கிறிஸ்தவ சொரூபம் – சைவ மகா சபை கடும் கண்டனம்!

Monday, February 14th, 2022
சைவத்தமிழர்களின் வரலாற்று சிறப்புமிக்க தலமான திருக்கேதீஸ்வர நுழைவாயிலில் மிகப்பெரும் கிறிஸ்தவ சொரூபம் அமைக்கப்பட்டுத் திறந்து வைக்கப்பட்டுள்ளதன் மூலம் மன்னார் கிறிஸ்தவ சமூகம்... [ மேலும் படிக்க ]

சர்வதேச சட்டங்களின்படி இலங்கையின் படையினரை சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த முடியாது – அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவிப்பு!

Monday, February 14th, 2022
இலங்கையின் அரசியல் தலைவர்கள் மற்றும் படையினர் மீது போர்க்குற்றங்களை சுமத்துவதற்கு பிரித்தானியா அதீத முயற்சிகளை மேற்கொண்டதாக இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்... [ மேலும் படிக்க ]

எந்த நேரத்திலும் தேர்தலை நடத்துவதற்கு நாம் தயார் – பிரதமர் மஹிந்த ராஜபக்ச அறிவிப்பு!

Monday, February 14th, 2022
எந்தவொரு நேரத்திலும் தேர்தலை நடத்துவதற்கு நாங்கள் தயார் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார். அத்துடன் யார் என்ன சொன்னாலும், யார் என்ன நினைத்தாலும் எந்தவொரு... [ மேலும் படிக்க ]

சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடையாத மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு – அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிப்பு!

Monday, February 14th, 2022
2020 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தகுதி பெறாத மாணவர்களை தொழிற்பயிற்சிக்கு உட்படுத்தி அவர்களுக்கான வேலைவாய்ப்பை... [ மேலும் படிக்க ]

திருத்தம் செய்யப்படுகின்றது தொல்லியல் கட்டளைச் சட்டம் – தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவிப்பு!

Monday, February 14th, 2022
தொல்லியல் கட்டளைச் சட்டம் திருத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், சிரேஷ்ட பேராசிரியர் அனுர மனதுங்க இந்த விடயத்தினைக்... [ மேலும் படிக்க ]