Monthly Archives: February 2022

எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து – 78% கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை தகவல்!

Tuesday, February 15th, 2022
எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பலில் இருந்து கடலில் வீழ்ந்த மோசமான கழிபொருட்களில் 78 விகிதமானவை அகற்றப்பட்டுள்ளதாக இலங்கையின் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்தள்ளது. அத்துடன்... [ மேலும் படிக்க ]

ஒரு இலட்சத்து 15 ஆயிரத்து 867 தோட்டத் தொழிலாளர் குடும்பங்களுக்கு கோதுமை மா நிவாரணம் – அமைச்சரவை அங்கீகாரம்!

Tuesday, February 15th, 2022
ஒரு இலட்சத்து 15 ஆயிரத்து 867 தோட்டத் தொழிலாளர் குடும்பங்களுக்கு மாதாந்தம் 15 கிலோ கோதுமை மாவை சலுகை விலையில் வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியது. “பொதுமக்கள் எதிர்கொள்ளும்... [ மேலும் படிக்க ]

கோப் குழு முன்னிலையாகுமாறு மேலும் சில நிறுவனங்களுக்கு அழைப்பு!

Tuesday, February 15th, 2022
எதிர்வரும் நாட்களில் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு முன்னிலையில் மேலும் சில அரசாங்க நிறுவனங்கள் அழைக்கப்பட்டுள்ளன. கடந்த கூட்டத்தொடரில்... [ மேலும் படிக்க ]

எவர்தான் ஆட்சிக்கு வந்தாலும் தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியை சடுதியாக மாற்றமுடியாது – நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் தெரிவிப்பு!

Tuesday, February 15th, 2022
நாட்டில்யார் ஆட்சிக்குவந்தாலும் தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியில் சடுதியான மாற்றத்தினை கொண்டுவரமுடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை... [ மேலும் படிக்க ]

குடி நீர் போத்தலை திரும்ப வழங்கினால் 10 ரூபா மீளளிப்பு – வர்த்தக அமைச்சர் அறிவிப்பு!

Tuesday, February 15th, 2022
சுற்றாடலுக்கு உகந்த பிளாஸ்டிக் குடி நீர் போத்தல் தயாரிக்கும் திட்டம் ஒன்றை சதோச ஊடாக செயற்படுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், சதோச குடி நீர் போத்தலை... [ மேலும் படிக்க ]

அத்தியாவசியப் பொருட்களை தட்டுப்பாடு இன்றி வழங்கத் தயார் – நிதி அமைச்சர் பசில் அறிவிப்பு!

Tuesday, February 15th, 2022
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை தட்டுப்பாடு இன்றி வழங்கத் தயார் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்தியாவசியப் பொருட்களை... [ மேலும் படிக்க ]

அரசாங்கத்தின் உறுதிமொழியை மக்கள் துளியளவும் சந்தேகிக்கத் தேவையில்லை – அமைச்சர் பந்துல குணவர்த்தன உறுதி!

Tuesday, February 15th, 2022
ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் நம்பிக்கை நிதியத்திடமிருந்து 25 வீதம் மேலதிக வரி அறவிடப்பட மாட்டாது என அரசாங்கம் கூறியுள்ளது நல்லாட்சி அரசினால் 2017 தேசியவரி வருமான சட்டத்தில்... [ மேலும் படிக்க ]

ஜெனிவாவால் இலங்கையின் நாடாளுமன்றத்தை மாற்ற முடியாது – போர்க்குற்ற விவகாரத்தில் இலங்கையை சர்வதேச நீதிமன்றிலும் நிறுத்த முடியாது – அமைச்சர் பீரிஸ் உறுதிபடத் தெரிவிப்பு!

Tuesday, February 15th, 2022
போர்க்குற்றம் தொடர்பாக எந்தச் சூழ்நிலையிலும் சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கையை நிறுத்த முடியாது என தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் ஜெனிவாவால்... [ மேலும் படிக்க ]

மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கைக்கு வார இறுதிக்குள் பதில் – அமைச்சர் ஜி.எல் பீரிஸ் அறிவிப்பு!

Tuesday, February 15th, 2022
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது அமர்வில் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சல் பெச்சலட்டால் முன்வைக்கப்படவுள்ள அறிக்கையின் பிரதி இலங்கை அரசாங்கத்துக்குக்... [ மேலும் படிக்க ]

பனை தென்னைவள உற்பத்திகளை பதனிட்டு போத்தலில் அடைத்து விற்பனை செய்வதற்கான அனுமதியை பெற்றுக் கொடுக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை!

Tuesday, February 15th, 2022
கிளிநொச்சியில் உற்பத்தி செய்யப்படுகின்ற பனை தென்னைவள உற்பத்திகளை பதனிட்டு போத்தலில் அடைத்து விற்பனை செய்வதற்கான அனுமதிகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]