Monthly Archives: February 2022

தடையின்றி மின்சாரம் வழங்குவதில் இலங்கை மின்சார சபை சிரமங்களை எதிர்கொள்கிறது – அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவிப்பு!

Wednesday, February 16th, 2022
நிலவும் வரட்சி மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மின்சார சபை தடையின்றி மின்சாரத்தை வழங்குவதில் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக அமைச்சர் டலஸ் அழகப் பெரும... [ மேலும் படிக்க ]

ஆதாரமற்ற இட்டுக்கட்டப்பட்ட கதைகளில் தங்கியிருக்காமல் பரந்த கண்ணோட்டத்தில் பிரச்சினையை பார்க்க்கவேண்டும் – ஜெனீவா அமர்வில் தென்னாபிரிக்காவின் ஆதரவை கோரியது இலங்கை!

Wednesday, February 16th, 2022
எதிர்வரும் ஜெனீவா அமர்வின் போது தென்னாபிரிக்காவின் ஆதரவை இலங்கை கோரியுள்ளது. அதனடிப்படையில் தென்னாபிரிக்காவிற்கான இலங்கை தூதுவர் சிறிசேன அமரசேகர தென்னாபிரிக்க அதிகாரிகளுடனும்... [ மேலும் படிக்க ]

13 ஆவது திருத்த அமுலாக்கம் முடங்கியதற்கு தமிழ்க்கூட்டமைப்பே காரணம் – சாடுகிறார் அமைச்சர் ஜீ.எல் பீரிஸ்!

Wednesday, February 16th, 2022
இந்தியாவும் இலங்கையும் தங்கள் உறவுகளில் உயர் நிலையை அடைந்துள்ளதாகவும், நாட்டில் சீனாவின் பிரசன்னம் பற்றிய கவலைகள் "கடந்த காலத்தவை " என்றும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி எல்... [ மேலும் படிக்க ]

வெளிநாடு செல்வோருக்கான பி.சி.ஆர் பரிசோதனை யாழ்ப்பாணத்தில் இன்றுமுதல் மீள ஆரம்பம்!

Wednesday, February 16th, 2022
வெளிநாடு செல்வோருக்கான பி.சி.ஆர் பரிசோதனைகள் யாழ். போதனா வைத்திய சாலையில் இன்றுமுதல் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வந்த சுகாதார... [ மேலும் படிக்க ]

கல்லூண்டாய் வெளி குடியிருப்பு மக்கள் வலிதென்மேற்கு பிரதேச செயலகத்துக்கு எதிராக போராட்டம்!

Tuesday, February 15th, 2022
யாழ்ப்பாணம் - சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர்  பிரிவுக்குட்பட்ட, கல்லூண்டாய் வெளி குடியிருப்பு மக்கள் இன்று காலை வீதி மறியல் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். நீண்ட நாட்களாக... [ மேலும் படிக்க ]

வருமானம் கிடைக்கக்கூடிய திட்டங்களை செயற்படுத்தி பிரதேசத்தின் நலன்களை வலுப்படுத்த வலி மேற்கு பிரதேச சபையில் தீர்மானம்!

Tuesday, February 15th, 2022
வலிகாமம் மேற்கு பிரதேச செயலகம் அருகில் உள்ள பிரதேச சபைக்கு சொந்தமான  நிலப்பரபுகளை வருமானம் ஈட்டும் வகையில் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சபையின் ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]

கச்சத்தீவு திருவிழாக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி – யாழ்மாவட்ட அரச அதிபர் தகவல்!

Tuesday, February 15th, 2022
எதிர்வரும் பங்குனி மாதம் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள வரலாற்று சிறப்பு மிக்க புனித கச்சதீவு அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்ட அரச அதிபர் பதவியில் இருக்கும்வரை மக்களுக்கும் நியாயமான தீர்வுகள் கிடைக்கப்போவதில்லை – ஜனாதிபதியிடம் முறையிடுவேன் வலி மேற்கு பிரதேச சபை தவிசாளர் தெரிவிப்பு!

Tuesday, February 15th, 2022
தற்போதைய மாவட்ட அரச அதிபர் பதவியில் இருக்கும்வரை எமது பிரதேசத்திற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த யாழ் மாவட்ட மக்களுக்கும் நியாயமான அவிருத்திகளோ அன்றி தீர்வுகளோ கிடைக்கப்போவதில்ல்லை என... [ மேலும் படிக்க ]

குறைந்தளவு வருமானங்கள் பெறும் குடும்பங்களுக்கு விசேட இலத்திரனியல் அட்டை – அமைச்சரவை அங்கீகாரம்!

Tuesday, February 15th, 2022
அதிகரித்து வரும் வாழ்க்கை செலவினத்தை கருத்திற்கொண்டு சகல கிராம சேவையாளர் பிரிவுகளிலும், வசிக்கும் குறைந்த வருமானம் கொண்ட 40 குடும்பங்களுக்கு, 2,000 ரூபா பெறுமதியான பொருட்களை கொள்வனவு... [ மேலும் படிக்க ]

யுக்ரைனில் உள்ள இலங்கையர்கள் குறித்து அவதானம் – வெளிவிவகார அமைச்சு தெரிவிப்பு!

Tuesday, February 15th, 2022
யுக்ரைனில் உள்ள இலங்கையர்களின் நிலைமை தொடர்பில் தொடர்ந்து அவதானத்துடன் உள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. யுக்ரேனுக்கு எதிராக ரஷ்யா ஆக்கிரமிப்பினை எந்த நேரத்திலும்... [ மேலும் படிக்க ]