Monthly Archives: February 2022

இந்தியா நிதி உதவி – புனரமைப்பு பணிக்காக அனுராதபுரம் – வவுனியா புகையிரத சேவை 5 மாதங்களுக்கு இடைநிறுத்தம்!

Wednesday, February 16th, 2022
புனரமைப்புப் பணிகளுக்காக அனுராதபுரம்முதல் வவுனியா வரையான புகையிரத பாதை மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், எதிர்வரும் 5 ஆம் திகதியிலிருந்து 05 மாதங்களுக்கு... [ மேலும் படிக்க ]

இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு – சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தகவல்!

Wednesday, February 16th, 2022
இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரிப்பதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதற்கமைய ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், கடந்த 12 ஆம் திகதியே... [ மேலும் படிக்க ]

‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ செயலணி மூன்று முக்கிய அமைச்சர்களுடன் சந்திப்பு – பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிப்பு!

Wednesday, February 16th, 2022
'ஒரே நாடு - ஒரே சட்டம்' தொடர்பான ஜனாதிபதி செயலணி, நீதி அமைச்சர் அலி சப்ரி, வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர... [ மேலும் படிக்க ]

தடுப்பூசி பெறுவதில் மக்கள் அசமந்தப்போக்கு – சுகாதார அமைச்சர் குற்றச்சாட்டு!

Wednesday, February 16th, 2022
ஏனைய நாடுகளில் மக்கள் அரசாங்கத்திடம் தடுப்பூசியை வழங்குமாறு கோரிக்கை விடுத்துக் கொண்டிருக்கும் நிலையில், இலங்கையில் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளுமாறு அரசாங்கம் மக்களிடம்... [ மேலும் படிக்க ]

இரண்டு நாள்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் வைத்தியரை நாடவும் – பொதுமக்களுக்கு சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை!

Wednesday, February 16th, 2022
ஒமைக்ரொன், டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் ஆகியன சமூகத்தில் மிக வேகமாக பரவி வருவதை அவதானிக்க கூடியதாகவுள்ளதாக  சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத்... [ மேலும் படிக்க ]

மரணத்தின் பின்னரான PCR பரிசோதனைகள் அவசியமற்றது – புதிய சுற்றறிக்கையில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவிப்பு!

Wednesday, February 16th, 2022
மரணத்திற்கு பின்னர் மேற்கொள்ளப்படும் பிசிஆர் பரிசோதனைகள் இனி கட்டாயமில்லையென சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள... [ மேலும் படிக்க ]

வாய்ப்புகள் எப்போதும் கிடைக்குமென எதிர்பார்க்க முடியாது – கிடைக்கும் சூழலை எமக்கானதாக பயன்படுத்திகொள்ள வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Wednesday, February 16th, 2022
எல்லா நேரங்களும் வாய்ப்புக்கள் எங்களுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது . வருகின்ற சூழலை எங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ள அமைச்சர்... [ மேலும் படிக்க ]

பெண் தொழில் முயற்சியாளர்களுக்கான சிறியளவிலான பல்பொருள் நிலையங்களின் வலையமைப்பை நிறுவ அமைச்சரவை அங்கிகாரம்!

Wednesday, February 16th, 2022
பெண் தொழில் முயற்சியாளர்களுக்கான சிறியளவிலான பல்பொருள் நிலையங்களின் வலையமைப்பை நிறுவுவதற்காக தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு வர்த்தக அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு... [ மேலும் படிக்க ]

காபன் நிகர பூச்சிய நிலை நாடாக இலங்கையை உருவாக்க நிபுணர் குழுவொன்றை நியமிப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம்!

Wednesday, February 16th, 2022
2050 ஆம் ஆண்டளவில் இலங்கை காபன் நிகர பூச்சிய நிலை நாடாக உருவாக்குவதற்குத் தேவையான திட்ட வரைபு மற்றும் மூலோபாயங்கள் தொடர்பான திட்டத்தைத் தயாரிப்பதற்கு நிபுணர் குழுவொன்றை... [ மேலும் படிக்க ]

இலங்கையின் போக்குவரத்து கட்டமைப்புடன் மோட்டார் அல்லாத போக்குவரத்து முறைகளை ஒருங்கிணைக்க அமைச்சரவை அங்கீகாரம்!

Wednesday, February 16th, 2022
இலங்கையின் போக்குவரத்து கட்டமைப்புடன் மோட்டார் அல்லாத போக்குவரத்து முறைகளை ஒருங்கிணைப்பதற்கு துறைசார் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது... [ மேலும் படிக்க ]