Monthly Archives: February 2022

சாதாரண தர பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு !

Thursday, February 17th, 2022
2021 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் (17) நிறைவடைகின்றது. விண்ணப்பங்களை ஏற்கும் திகதி கடந்த 10 ஆம் திகதியுடன்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் மலேரியா பரவும் அபாயம் – சுகாதார அமைச்சு எச்சரிக்கை!

Thursday, February 17th, 2022
யாழ்ப்பாணத்தில் மலேரியா காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. யாழ். மாவட்டத்தில் நான்கு வாரங்களில் 04 மலேரியா நோயாளர்கள் அடையாளம்... [ மேலும் படிக்க ]

தூதரகங்களின் ஆதரவுடன் இலங்கை அபிவிருத்தி பத்திரங்களில் முதலீடு செய்வதற்கு தகுதியான முதலீட்டாளர்களை ஊக்குவிப்பதற்கு நடவடிக்கை – மத்திய வங்கி!

Thursday, February 17th, 2022
தூதரகங்களின் ஆதரவுடன் இலங்கை அபிவிருத்தி பத்திரங்களில் முதலீடு செய்வதற்கு தகுதியான முதலீட்டாளர்களை ஊக்குவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி... [ மேலும் படிக்க ]

அரிசி இறக்குமதியால் அரிசியின் விற்பனை விலையில் வீழ்ச்சி – தேசிய அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவிப்பு!

Thursday, February 17th, 2022
அரிசி இறக்குமதி செய்யப்படுவதால், உள்நாட்டு அரிசியின் விற்பனை மற்றும் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தேசிய அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்கத்தினால்... [ மேலும் படிக்க ]

பூஸ்டர் தடுப்பூசியினால் பக்கவிளைவுகள் ஏற்படும் என வெளியாகும் தகவல் உண்மைக்கு புறம்பானது – உடலியல் நோய்கள் தொடர்பான விசேட வைத்தியர் தெரிவிப்பு!

Thursday, February 17th, 2022
பூஸ்டர் செயலூக்கி தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் என வெளியான தகவல்களில் எவ்வித உண்மைத் தன்மையும் இல்லை என உடலியல் நோய்கள் தொடர்பான விசேட... [ மேலும் படிக்க ]

ஊழியர் சேமலாப மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியங்கள் மிகை வரி சட்ட மூலத்தில் இருந்து நீக்கம்!

Thursday, February 17th, 2022
நிறுவனங்களின் பணியாளர்களின் கடுமையான எதிர்ப்பு காரணமாக ஊழியர் சேமலாப மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியங்கள் மிகை வரி சட்ட மூலத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. குறித்த இரண்டு... [ மேலும் படிக்க ]

வரலாற்று முக்கியத்துவம் பெற்ற மயிலிட்டி துறைமுகத்தின் இரண்டாம் கட்ட புனரமைப்பு பணிக்ளை ஆரம்பம் – நாட்டின் மிகப்பெரும் பொருளாதார ஈட்டும் மையாமாக ஊருவாக்குவேன் என அமைச்சர் டக்ளஸ் உறுதிபடத் தெரிவிப்பு!

Thursday, February 17th, 2022
இலங்கையின் வரலாற்றுத்துவம் பெற்றதும் வடபகுதி கடற்றொழிலாளர்களின் பொருளாதார முக்கியத்துவம் மிக்கதாகவும் மிளிர்ந்த மயிலிட்டி துறைமுகத்தை மீண்டும் அதே பெருமையுடன் செயற்படுவதற்கான... [ மேலும் படிக்க ]

அமைச்சர் பந்துல குணவர்தன துபாய் பயணம் – இருதரப்பு வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் வகையில் பல்துறை பேச்சுக்களுக்கும் ஏற்பாடு!

Wednesday, February 16th, 2022
இருதரப்பு வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன இன்று (16) காலை துபாய் நோக்கி பயணமாகியுள்ளார். அமைச்சரின் இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின்போது... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் காலங்களில் திட்டமிடப்பட்ட மின்வெட்டு நடைமுறைப் படுத்தப்படாது – பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவிப்பு!

Wednesday, February 16th, 2022
மின்துண்டிப்பை மேற்கொள்ளாது மின்சார சவால்களை எதிர்கொள்வது பற்றி பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழு மின்சார சபைக்கு ஆலோசனை வழிகாட்டல்களை வழங்கியுள்ளது. இதற்கமைவாக எதிர்வரும்... [ மேலும் படிக்க ]

இலங்கைக்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்கு இந்தியா பொறுப்புடன் செயற்படும் – இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவிப்பு!

Wednesday, February 16th, 2022
நெருக்கடியான சூழ்நிலையின் போது இந்தியா வழங்கிய ஒத்துழைப்பை வரவேற்பதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இந்தியாவிலிருந்து 40 ஆயிரம் மெற்றிக் தொன் டீசல் இலங்கைக்கு... [ மேலும் படிக்க ]