Monthly Archives: February 2022

மக்கள் பிரச்சனைகள் தொடர்பில் வெளிப்படைத் தன்மையுடன் விவாதிக்கப்படும் – வடக்கின் ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவிப்பு!

Thursday, February 17th, 2022
வடக்கு மாகாணத்தில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பில் துறைசார்ந்த அதிகாரிகள் மற்றும் சமூக அமைப்புகளுடன் வெளிப்படைத்தன்மையுடன் கலந்துரையாடல் நடத்தப்படும் என வடமாகாண... [ மேலும் படிக்க ]

வெளிநாடு செல்லும் இலங்கையர்களுக்கு அவர்கள் செல்லும் நாட்டின் தேவைக்கு ஏற்ப நான்காவது தடுப்பூசி – சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவிப்பு!

Thursday, February 17th, 2022
வெளிநாடுகளுக்கு செல்பவர்களுக்கு, அவர்கள் செல்லும் நாட்டின் தேவைக்கு ஏற்ப நான்காவது டோஸ் கொரோனா தடுப்பூசியை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர்... [ மேலும் படிக்க ]

தாதியர்களின் அங்கீகரிக்கப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு துறைசார் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்பு!

Thursday, February 17th, 2022
தாதியர்களின் அங்கீகரிக்கப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. நாட்டின் தற்போதைய நிதி... [ மேலும் படிக்க ]

இரண்டு காலாண்டுகளுக்கு தேவையான மருந்துவகைகள் மற்றும் அத்தியாவசிய மருத்துவ உபகரண பட்டியல் தயார் – இந்தியா, சீனாவிடமிருந்து பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பு என சுகாதார அமைச்சர் தெரிவிப்பு!

Thursday, February 17th, 2022
நாட்டில் அடுத்த இரண்டு காலாண்டுகளுக்கு தேவையான மருந்துவகைகள் மற்றும் அத்தியாவசிய மருத்துவ உபகரண பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளிடமிருந்து... [ மேலும் படிக்க ]

2022 ஆம் ஆண்டின் முதலாவது சட்டத்தை சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர்!

Thursday, February 17th, 2022
மஹாபொல உயர் கல்விப் புலமைப்பரிசில் நம்பிக்கைப்பொறுப்பு நிதியம் திருத்தச் சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன 14 ஆம் திகதி தனது கையொப்பத்தையிட்டு... [ மேலும் படிக்க ]

யாழ். பல்கலைக்கழகத்தில் போராட்டம்!

Thursday, February 17th, 2022
யாழ்.பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலை மூடி இன்றையதினம் மாணவர்கள் பாரிய முடக்கல் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். கடந்த பல மாதங்களாக செயலிழந்து கிடக்கும் யாழ். பல்கலைக்கழக மாணவர்... [ மேலும் படிக்க ]

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்த வேண்டாம் – பொலிஸாருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை!

Thursday, February 17th, 2022
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்த வேண்டாம் என்றும் பயங்கரவாதத்துடன் தெளிவான தொடர்புகள் இருந்தால் மாத்திரம் அதை பயன்படுத்துமாறும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

கர்ப்பிணி தாய்மார்களுக்கும் பூஸ்டர் டோஸ் வழங்க நடவடிக்கை!

Thursday, February 17th, 2022
கர்ப்பிணி தாய்மார்களுக்கும் பூஸ்டர் டோஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக  பிசியோதெரபிஸ்ட் வைத்தியர் பிரியங்கர ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார். பூஸ்டர் தடுப்பூசியை... [ மேலும் படிக்க ]

மாதாந்தம் 2 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் இலங்கையில் – சுற்றுலாத்துறை அமைச்சு நம்பிக்கை!

Thursday, February 17th, 2022
இலங்கைக்கு மாதாந்தம் 2 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்ப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த காலங்களில் தனிநபர் அல்லது குடும்பமாக இலங்கைக்கு... [ மேலும் படிக்க ]

22 ஆம் திகதிமுதல் 25 ஆம் திகதிவரை நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிப்பு!

Thursday, February 17th, 2022
நாடாளுமன்ற கூட்டத்தொடரை எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதிவரை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று (17) இடம்பெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தின்போது இந்த தீர்மானம்... [ மேலும் படிக்க ]