Monthly Archives: February 2022

வீழ்ச்சியடைந்திருந்த நாட்டின் பொருளாதாரம் படிப்படியாக மீட்சியடைந்து வருகிறது – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவிப்பு!

Sunday, February 13th, 2022
பொதுமக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் போது எதிர்கொள்ளும் சவால்களின் தன்மை மற்றும் அளவு என்பன ஒரு பொருட்டல்ல என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் கொவிட்... [ மேலும் படிக்க ]

கைதிகள் விடுதலை தொடர்பில் மனித உரிமை பேரவையோ சர்வதேச சமூகமோ செல்வாக்கு செலுத்த முடியாது – அமைச்சர் நாமல் திட்டவட்டம்!

Saturday, February 12th, 2022
தானும் சிறை சென்றதாகவும் கைதிகள் இருந்த விடுதியிலேயே இருந்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ள விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ச ஐக்கிய நாடுகள் மனித உரிமை... [ மேலும் படிக்க ]

பெப்ரவரி மாதத்தின் முதல் 10 நாட்களில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை – இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தகவல்!

Saturday, February 12th, 2022
பெப்ரவரி மாதத்தின் முதல் 10 நாட்களில் இலங்கையின் சுற்றுலாப் பயணிகளின் வருகை 30 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இலங்கை சுற்றுலா... [ மேலும் படிக்க ]

அந்நியச் செலாவணிக்கு நிலவும் தட்டுப்பாடு தற்காலிகமானது – நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ தெரிவிப்பு!

Saturday, February 12th, 2022
நாட்டில் அந்நியச் செலாவணிக்கு (Forex Reserve) நிலவும் தட்டுப்பாடு தற்காலிகமானது என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். நிதி அமைச்சில் நடைபெற்ற கூட்டத்தின் போதே நிதி அமைச்சர்... [ மேலும் படிக்க ]

இலங்கை வரும் இந்தியர்களுக்கு புதிய விசா நடைமுறை – இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் நடவடிக்கை!

Saturday, February 12th, 2022
இலங்கை வரும் இந்திய சுற்றுலா பயணிகளுக்கு உள்வருகை விசாவை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இந்திய சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகைத்தந்து, விஸாவை பெற்றுக்கொள்ளும்... [ மேலும் படிக்க ]

காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டத்தில் திருத்தம் – அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவிப்பு!

Saturday, February 12th, 2022
காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார். அயகம பிரதேசத்தில் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

கடல் அட்டை பண்ணைகளை அமைக்க தனியார் மூதலீட்டாளர்கள் முன்வரவேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அழைப்பு!

Saturday, February 12th, 2022
மன்னார், பள்ளிமுனையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கடலட்டை குஞ்சு இனப் பெருக்க நிலையத்தினை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்  தேவானந்தா ஆரம்பித்து வைத்தார். வடக்கு மாகாணத்தில்... [ மேலும் படிக்க ]

வடக்கில் கடலுணவு வருமானம் அதிகரிப்பு – வினைத்திறன் மிக்க நடவடிக்கைகளை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்கள் நன்றியும் தெரிவிப்பு!

Saturday, February 12th, 2022
கடந்த இரண்டு வருங்களில் வடக்கு மாகாணத்தில் மீன், இறால், நண்டு., கடலட்டை வருமானம் அதிகரித்திருக்கின்றது. இதற்கான வினைத்திறன் மிக்க நடவடிக்கைகளை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

எமது மக்களின் நலன்களையும், வளங்களையும் பாதுகாப்பதே எனது ஒரே நோக்கம் – மன்னாரில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Saturday, February 12th, 2022
மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்களை வலுப்படுத்தும் நோக்குடன் கடற்றொழிலாளர் அமைப்புக்களை புனரமைத்து சீர்ப்படுத்தும் கலந்துரையாடல்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று... [ மேலும் படிக்க ]

அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை திங்களன்று விடுவிக்க நடவடிக்கை – அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர் சங்கம் தெரிவிப்பு!

Saturday, February 12th, 2022
கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள, அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை நாளைமறுதினம் திங்கள்கிழமை விடுவிக்க முடியும் என அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர் சங்கம்... [ மேலும் படிக்க ]