Monthly Archives: October 2021

கொள்கலன்களைப் பரிசோதிக்கும் வளாகத்தை அமைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Thursday, October 28th, 2021
கொள்கலன்களைப் பரிசோதிக்கும் வளாகத்தை அமைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு நிதி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. முன்பதாக இலங்கை... [ மேலும் படிக்க ]

பயணிகளுக்கு பயணச் சீட்டை வழங்க அனுமதி கோருகிறது புகையிரத திணைக்களம் – நாளை தீர்வு கிட்டும் என எதிர்பார்ப்பு!

Thursday, October 28th, 2021
புகையிரத பயணத்தின் போது பயணிகளுக்கு டிக்கெட்டுகளை வழங்குவது தொடர்பில் நாளை கூடும் கொவிட் -19 தடுப்பு செயலணியிடம் அனுமதி பெறப்படவுள்ளதாக இலங்கை புகையிரத திணைக்களம்... [ மேலும் படிக்க ]

நாட்டில் கொரோனா அபாயம் குறையவில்லை – இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி எச்சரிக்கை!

Thursday, October 28th, 2021
நாளாந்தம் அடையாளம் காணப்படும் கொரோனா நோயாளர்கள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கையில் குறைவு ஏற்பட்டாலும், ஆபத்து குறையவில்லை என இராஜாங்க அமைச்சரான சுதர்ஷினி பெர்னாண்டோ புள்ளே... [ மேலும் படிக்க ]

கரிம உர உற்பத்தியை மேம்படுத்துவதற்கான அரச – தனியார் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து!

Thursday, October 28th, 2021
இலங்கையில் கரிம உர உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக, அரச மற்றும் தனியார் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம், கொழும்பு கொமர்ஷல் உர நிறுவனத்திற்கும்... [ மேலும் படிக்க ]

டிசம்பரில் மற்றுமொரு கொவிட் அலை உருவாகும் அபாயம் – பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!

Thursday, October 28th, 2021
எதிர்வரும் டிசம்பர் மாதமளவில் நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மீண்டும் உயர்வடையக்கூடும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் உப தலைவர் எஸ்.ஏ.யு.டீ குலத்திலக்க... [ மேலும் படிக்க ]

அடுத்துவரும் சில தினங்களில், மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்!

Thursday, October 28th, 2021
நாட்டை அண்மித்த வளிமண்டலத்தில் நிலவும், குழப்ப நிலை காரணமாக, அடுத்துவரும் சில தினங்களில், மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு... [ மேலும் படிக்க ]

இந்த ஆண்டு இறுதிக்குள் 5 விமான நிறுவனங்கள் இலங்கைக்கான விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளன – சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவிப்பு!

Thursday, October 28th, 2021
டிசம்பர் மாதத்திற்குள் ஐந்து விமான நிறுவனங்கள் இலங்கைக்கான விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு அறிவித்துள்ளது. அதனடிப்படையில் பிரான்ஸ், இத்தாலி மற்றும் ரஷ்யா... [ மேலும் படிக்க ]

சீனித் தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்ய தேவையான டொலரை பெற்றுக் கொள்ள வசதிகளை ஏற்படுத்துமாறு இறக்குமதியாளர்கள் கோரிக்கை!

Thursday, October 28th, 2021
சந்தையில் நிலவும் சீனித் தட்டுப்பாட்டினை நிவர்த்திப்பதற்கு தேவையான டொலரை பெற்றுக் கொள்வதற்கான வசதிகளை ஏற்படுத்துமாறு சீனி இறக்குமதியாளர்கள் கோரியுள்ளனர். இது தொடர்பில் அவர்கள்... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியது இத்தாலி!

Thursday, October 28th, 2021
இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து அத்தியாவசிய தேவைகளுக்காக இத்தாலிக்கு வருபவர்கள் பட்டியல் E நிலைக்கு மாற்றப்பட்டதால் இனி தடை செய்யப்படாது என இத்தாலிய அதிகாரிகள்... [ மேலும் படிக்க ]

சீனா டெலிகொம் நிறுவனத்தின் அனுமதி இரத்து ௲ தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து என அமெரிக்கா அதிரடி நடவடிக்கை!

Thursday, October 28th, 2021
சீனாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனம் ஒன்றின் அனுமதியை தேசிய பாதுகாப்பு என்ற காரணத்தை சுட்டிக்காட்டி அமெரிக்கா இரத்து செய்துள்ளது. எனவே சீனா டெலிகொம் என்ற அந்த சீன... [ மேலும் படிக்க ]