Monthly Archives: October 2021

விவசாய நெருக்கடி தொடர்பில் கலந்துரையாட சந்தர்ப்பம் வழங்குமாறு துறைசார் நிபுணர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை!

Thursday, October 28th, 2021
உர நெருக்கடி தொடர்பில் விடயங்களை தெளிவுபடுத்தி கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்குமாறு, பல்கலைக்கழக விவசாய பீடங்களின் பேராசிரியர்கள் சிலர், ஜனாதிபதிக்கு கடிதம்... [ மேலும் படிக்க ]

உலகின் சிறந்த 2 வீத விஞ்ஞானிகளுள் இலங்கையர்கள்!

Thursday, October 28th, 2021
எமது நாட்டின் நிபுணர்கள் அங்கம் வகிக்கும் தேசிய தாவர தடுப்பு காப்பு சேவை சீனாவின் உர கொடுக்கல் வாங்கல் மூலம் சவாலுக்கு உட்படுத்தப்படுகின்ற நிலையில், உலகின் முன்னணி... [ மேலும் படிக்க ]

நிதி மோசடிகள் தொடர்பில் அவதானமாக இருங்கள் – பொதுமக்களுக்கு மத்திய வங்கி எச்சரிக்கை!

Thursday, October 28th, 2021
ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்கள் தங்கள் கணக்குகளில் பெருந்தொகை வெளிநாட்டு அல்லது மற்றும் உள்நாட்டு நாணயம் வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் அவை தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாகவும்... [ மேலும் படிக்க ]

நவம்பர் 1 முதல் கொவிட் தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் வழங்க நடவடிக்கை – சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தகவல்!

Thursday, October 28th, 2021
கொவிட் தடுப்பூசியின் முதல் மற்றும் இரண்டாவது டோஸ்களைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் தமது பிரதேச சுகாதார அதிகாரியை தொடர்பு கொண்டு தடுப்பூசியைப் பெறுவதற்கான தினம் ஒன்றை பெற்றுக்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சிக்கு சீனா தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கும் – பிரதமரிடம் இலங்கைக்கான சீன தூதுவர் உறுதி!

Thursday, October 28th, 2021
உலகளாவிய முதலீட்டாளர்களின் உணர்வை வலுப்படுத்தவும்,  இலங்கையின் பொருளாதாரம் மீதான நம்பிக்கையை அதிகரிப்பதற்கும் சீனா மக்கள் குடியரசு தொடர்ந்தும் உதவும் என பிரதமர் மஹிந்த... [ மேலும் படிக்க ]

மீண்டும் டெங்கு அபாயம் – அதிகளவு நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவு – சூழலை பாதுகாப்பாக பேணுமாறு சுகாதார தரப்பினர் வலியுறுத்து!

Wednesday, October 27th, 2021
தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக டெங்கு பரவல் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இம்மாதம் கடந்த 26 நாட்களில் 2 ஆயிரத்து 228 டெங்கு... [ மேலும் படிக்க ]

“மானுடத் தேவைகளுடன் சுற்றுச்சூழலை சமநிலைப்படுத்துவதன் அவசியத்தை இலங்கை புரிந்துகொண்டுள்ளது” – காலநிலை மாற்றம் தொடர்பான உலகத் தலைவர்களின் கலந்துரையாடலில் ஜனாதிபதி தெரிவிப்பு!

Wednesday, October 27th, 2021
அபிவிருத்தி அடைந்துள்ள நாடுகள், இந்தப் பூமியை வலுப்படுத்துவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்று விலியுறுத்தியுள்ள ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச, அபிவிருத்தி அடைந்துவரும்... [ மேலும் படிக்க ]

பாதிப்பை ஏற்படுத்தும் பசளை தொடர்பில் சமூக ஊடகங்களில் முன்னெடுக்கப்படும் பிரச்சாரங்களில் உண்மையுமில்லை – விவசாய அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு!

Wednesday, October 27th, 2021
பாதிப்பை ஏற்படுத்தும் பசளை எந்த விதத்திலும் நாட்டுக்குள் அனுமதிக்கப்பட மாட்டாது.சமூக ஊடகங்களில் முன்னெடுக்கப்படும் பிரச்சாரங்களில் எந்தவித உண்மையுமில்லை என விவசாய அமைச்சின்... [ மேலும் படிக்க ]

உயிர்த்த ஞாயிறு விசாரணைகள் தொடர்பில் அரசாங்கத்திற்கு அல்லது பொலிஸிற்கு எதிராக யாரும் குற்றம் சுமத்த முடியாது – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு!

Wednesday, October 27th, 2021
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் சம்பந்தமாக அரசாங்கத்திற்கு அல்லது பொலிஸிற்கு எதிராக குற்றம் சுமத்த முடியாது என பொதுமக்கள் பாதுகாப்பு... [ மேலும் படிக்க ]

பதிவாளர் பதவியுடன் சமாதான நீதவான் பதவியையும் வழங்குங்கள் – அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளருக்கு பிரதமர் ஆலோசனை!

Wednesday, October 27th, 2021
பதிவாளர் நியமனங்களை வழங்கும் போது நீதி அமைச்சுடன் கலந்துரையாடி அவர்களுக்கு சமாதான நீதவான் பதவியையும் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அரச சேவை, மாகாண... [ மேலும் படிக்க ]