Monthly Archives: September 2021

உலகில் சிறந்த முதல் 500 பல்கலைக்கழகங்களில் தொடர்ந்தும் இடம்பிடித்தது பேராதனை பல்கலைக்கழகம்!

Thursday, September 16th, 2021
டைம்ஸ் உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசைகளின்படி, பேராதனை பல்கலைக்கழகம் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக உலகின் முதல் 500 பல்கலைக்கழகங்களில் இடம்பிடித்துள்ளது. 2022 ஆம் ஆண்டுக்கான... [ மேலும் படிக்க ]

பரீட்சைகளுக்கான விண்ணப்ப முடிவு திகதிகளை நீடிக்குமாறு அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கங்கள் கோரிக்கை!

Thursday, September 16th, 2021
நேற்று நள்ளிரவுடன் நிறைவடைந்த உயர்தர பரீட்சை மற்றும் 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான விண்ணப்பங்களை பொறுப்பேற்பதற்கான காலத்தினை மேலும் நீடிக்குமாறு அதிபர், ஆசிரியர்... [ மேலும் படிக்க ]

நில அதிர்வுகளை கண்காணிக்கும் 5 ஆவது மையத்தை மேல்மாகாணத்தில் ஸ்தாபிக்க நடவடிக்கை – சுற்றாடல் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவிப்பு!

Thursday, September 16th, 2021
இலங்கையில் நில அதிர்வுகளை கண்காணிக்கும் 5 ஆவது மையத்தை மேல் மாகாணத்தில் ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மகிந்த அமரவீர... [ மேலும் படிக்க ]

சிறைச்சாலைகள் சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு சுயாதீன விசாரணை!

Thursday, September 16th, 2021
வெலிக்கடை மற்றும் அநுராதபுரம் சிறைச்சலைகளில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சுயாதீன விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் 3 பிராந்திய ஒருங்கிணைப்பு... [ மேலும் படிக்க ]

முறைப்பாடு அளித்தால் லொஹான் ரத்வத்த மீது நடவடிக்கை எடுக்கப்படும் – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர உறுதியளிப்பு!

Thursday, September 16th, 2021
இரண்டு சிறைச்சாலைகளில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து முறைப்பாடு அளிக்கப்பட்டால் சிறை நிர்வாகம் மற்றும் கைதிகளின் மறுவாழ்வு முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொகன் ரத்வத்தவுக்கு எதிராக... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி நன்னீர் மீன் குஞ்சு உற்பத்திக்கான தொட்டிகளை புனரமைப்பது தொடர்பில் துறைசார் அதிகாரிகளுடன் அமைச்சர் டக்ளஸ் கலந்துரையாடல்!

Thursday, September 16th, 2021
கிளிநொச்சி, புதுமுறிப்பில் அமைந்துள்ள நன்னீர் மீன் குஞ்சு உற்பத்திக்கான தொட்டிகளை புனரமைத்து செயற்படுத்துவது தொடர்பாக துறைசார் அதிகாரிகளுடன் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

தேர்தல் வாக்குகளுக்காவே சக தமிழ் கட்சிகள் ஐ.நாவுக்கு அறிக்கை அனுப்புகின்றனர் – ஈ.பி.டி.பி நிலைப்பாட்டையே ஐநாவும் வலியுறுத்துகிறது என அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Thursday, September 16th, 2021
தத்தாமது தேர்தல் வாக்குகளுக்காவே சக தமிழ் கட்சிகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு அறிக்கைகளை அனுப்பியதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஈபிடிபி வலியுறுத்துகின்ற... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 11 ஆயிரத்து 605 பேர் குணமடைவு – சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவிப்பு!

Wednesday, September 15th, 2021
கொரோனா தொற்றில் இருந்து 11 ஆயிரத்து 605 பேர் இன்று குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து... [ மேலும் படிக்க ]

நாராஹேன்பிட்டி தனியார் வைத்தியசாலையில் கைக்குண்டு விவகாரம் – சந்தேகத்தில் ஒருவர் கைது என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிப்பு!

Wednesday, September 15th, 2021
கொழும்பு நாராஹேன்பிட்டி தனியார் வைத்தியசாலையில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் திருகோணமலையைச் சேர்ந்த தமிழ் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ்... [ மேலும் படிக்க ]

மன்னார் சோதனை சாவடிகளில் கொரோனா தடுப்பூசி அட்டை பரிசோதனை ஆரம்பம் !

Wednesday, September 15th, 2021
மன்னார் மாவட்டத்தில் உள்ள சோதனைச் சாவடிகளில் இன்றுமுதல் கோவிட் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்ட அட்டை பரிசோதிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் 30... [ மேலும் படிக்க ]