Monthly Archives: September 2021

ஜனாதிபதி தலையீடு – வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு விமான நிலையத்திலேயே பிசிஆர் பரிசோதனை – ஒரு சில மணி நேரத்தில் முடிவு – சுகாதார அமைச்சர் அறிவிப்பு!

Thursday, September 16th, 2021
ஜனாதிபதியின் தலையீட்டை அடுத்து வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கான விடுதிகளில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களில் அதிகளவு கட்டணம் வசூலிக்கும் செயற்பாடு தடுத்து... [ மேலும் படிக்க ]

இலங்கையின் மூத்த எழுத்தாளர் நந்தினி சேவியர் காலமானார்!

Thursday, September 16th, 2021
இலங்கையின் மூத்த எழுத்தாளர் நந்தினி சேவியர் தமது 72 ஆவது வயதில் திருகோணமலையில் காலமானார். கடந்த சில நாட்களாக காய்ச்சால் பாதிக்கப்பட்டிருந்த அவர் இன்று காலை காலமானதாக... [ மேலும் படிக்க ]

மன்னாரில் கனிய எண்ணெய் வளம் தொடர்பில் தரவு சேகரிப்பு ஆரம்பம்!

Thursday, September 16th, 2021
மன்னார் மற்றும் காவிரி பள்ளத்தாக்கில் கனிய எண்ணெய் வளம் தொடர்பான ஆய்வுகளுக்காக முதற்தடவையாக விமானங்களை பயன்படுத்தி தரவுகளை சேகரிக்கும் பணிகள்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் பல இடங்களிலும் இன்று பலத்த மழை பெய்யும் வாய்ப்பு!

Thursday, September 16th, 2021
இலங்கையின் இன்றைய வானிலையில், சப்ரகமுவ மற்றும் மேற்கு மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல்... [ மேலும் படிக்க ]

‘GSP +’ சலுகையை மீளாய்வு செய்ய ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் இலங்கை வருகை!

Thursday, September 16th, 2021
இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள ‘GSP +’ சலுகையை நீடிப்பது தொடர்பில் முடிவெடுக்கும் வகையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழு இம்மாதம் நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக வெளிவிவகார... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி ஆர்வம் : சுகாதார மற்றும் பாதுகாப்பு பிரிவுகளின் அர்ப்பணிப்பு – தடுப்பூசியில் வல்லரசு நாடுகளுக்கு இணையாக சாதனைப் புரிந்தது இலங்கை என அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவிப்பு!

Thursday, September 16th, 2021
நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு இரண்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட நாடுகள் வரிசையில் இலங்கை தற்போது 5 ஆவது நாடாக இடம் பிடித்துள்ளது. இது... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தலைமையில் நாளை கூடுகிறது கொரோனா ஒழிப்பு செயலணி – ஊரடங்கு தளர்த்தப்படுவது தொடர்பில் தீர்க்கமான முடிவு எட்டப்படும் என எதிர்பார்ப்பு!

Thursday, September 16th, 2021
கொரோனா பரவலை தடுப்பதற்காக நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு பின்னரும் நீடிப்பதா அல்லது தளர்த்துவதா என்பது... [ மேலும் படிக்க ]

பாலர் பாடசாலைகள் மற்றும் தரம் 6 வரையான வகுப்புக்களை கொண்ட பாடசாலைகளை அடுத்த மாதம்முதல் திறக்க நடவடிக்கை – சுகாதார அமைச்சர் தெரிவிப்பு!

Thursday, September 16th, 2021
சுகாதார வழிகாட்டிகளுக்கு அமைவாக பாடசாலைகளை மீண்டும் விரைவில் ஆரம்பிப்பது தொடர்பில் சுகாதார அமைச்சில் நடைபெற்ற கலாந்துரையாடலில் கூடுதலான கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார... [ மேலும் படிக்க ]

உயர்தரம் மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நிறைவு!

Thursday, September 16th, 2021
2021 ஆம் ஆண்டிற்கான கல்வி பொது தராதர உயர்தரம் மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான கால அவகாசம் நேற்று 15 ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவு... [ மேலும் படிக்க ]

நவீன யுகத்தில் இலங்கை – இந்தியா இடையிலான பொருளாதார மற்றும் ஜனநாயக ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானது – சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சுட்டிக்காட்டு!

Thursday, September 16th, 2021
நவீன யுகத்தில் இலங்கை – இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் ஜனநாயக ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன... [ மேலும் படிக்க ]