Monthly Archives: September 2021

தனிமைப்படுத்தல் ஊரடங்கு ஒக்டோபர் முதலாம் திகதிவரை நீடிப்பு!

Friday, September 17th, 2021
நாட்டில் அமுலாக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி  அதிகாலை 4 மணிவரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர்... [ மேலும் படிக்க ]

யாழ் மாநகர சபையின் சுகாதார சீரகேடான கழிவுகள் வேலணை பிரதேசத்தில் அனுமதியின்றி கொட்டப்பட்டதால் சர்ச்சை – மீள அகற்றுமாறு வேலணை பிரதேச சபை அறிவுறுத்து!

Friday, September 17th, 2021
யாழ் மாநகரசபையால் வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதியில் அனுமதியின்றி கொட்டப்பட்ட கழிவுகளை மீளவும் அகற்றுமாறு வேலணை பிரதேச சபை குறித்த தரப்பினருக்கு... [ மேலும் படிக்க ]

நெருக்கடியான சூழ்நிலைகளில் ஒரே படகில் பயணிக்கும் நாம் ஒருவருக்கு ஒருவர் உதவ வேண்டியது மிகவும் அவசியம் – தெற்காசிய கூட்டுறவு மேம்பாட்டு மையம் தொடர்பில் சீனத்துவர் தெரிவிப்பு!

Friday, September 17th, 2021
கொரோனா தொற்றின் புதிய அலையை கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து தெற்காசிய நாடுகள் எதிர்கொள்கின்றன. இதனால் இலங்கை முன்பை விட மிகவும் மோசமான விளைவுகளை எதிர்க்கொண்டுள்ளது என தெரிவித்துள்... [ மேலும் படிக்க ]

சிறு மற்றும் நடுத்தர வர்த்தகங்களுக்கு கொவிட் தொற்றுக்கு பின்னரான பொருளாதார மீட்சியை மையப்படுத்தி அமெரிக்காவினால் இலங்கைக்கு 40 மில்லியன் டொலர்கள் கடனுதவி!

Friday, September 17th, 2021
இலங்கையின் சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளுக்கு ஊக்கமளிப்பதற்கு அமெரிக்காவினால் 40 மில்லியன் டொலர்கள் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. இக்கடன் தொகையானது சர்வதேச... [ மேலும் படிக்க ]

இலங்கை – காரைக்கால் இடையே பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிப்பது தொடர்பில் தமிழ் நாட்டில் ஆராய்வு!

Friday, September 17th, 2021
இலங்கை மற்றும் காரைக்கால் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்தினை வடக்கு மற்றும் கிழக்கினை மையப்படுத்தி ஆரம்பிப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில்... [ மேலும் படிக்க ]

இலங்கை – உக்ரேனிய இராஜாங்க அமைச்சர்களுக்கிடையில் விசேட சந்திப்பு – இரு நாடுகளுக்கிடையேயான பொருளாதார ஒத்துழைப்பு குறித்தும் ஆராய்வு!

Friday, September 17th, 2021
இலங்கையின் சுற்றுலா துறையின் ஊக்குவிப்புப் பிரசாரத்தில் பங்கேற்பதற்காகவும், இரு நாடுகளுக்கிடையேயான பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து... [ மேலும் படிக்க ]

பெரும்போக செய்கைக்கு முன்னதாக வயற் காணிகள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தல்!

Friday, September 17th, 2021
சட்ட விரோத மணல் அகழ்வுகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பதுடன் இயற்கை வளங்களுக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தாத வகையிலும் மக்கள் நியாயமான விலையிலும் மணல் கிடைப்பதற்கும் நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

காணி விவகாரங்களில் இஸ்டத்திற்கு நடந்துகொள்ள முடியாது – அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் எடுத்துரைப்பு!

Friday, September 17th, 2021
வனப் பாதுகாப்புத் திணைக்களத்தினரால் காணிகள் அடையாளப்படுத்தப்படுகின்றபோது சம்மந்தப்பட்ட பிரதேச செயலாளரின் ஒப்புதல் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ள அமைச்சர்... [ மேலும் படிக்க ]

ஆட்டநிர்ணயம், செயற்திறன் குறைந்த ஆட்டம் குறித்த செய்தியை ஸ்ரீலங்கா கிரிக்கெட் முற்றாக நிராகரிப்பு!

Thursday, September 16th, 2021
நடந்துமுடிந்த இலங்கை மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கு இடையிலான இருபது20 போட்டிகளின்போது, இலங்கை அணியின் சில வீரர்கள் வேண்டுமென்றே குறைவான ஆற்றல்களை வெளிப்படுத்தி போட்டியை... [ மேலும் படிக்க ]

கனரக வாகன சாரதி அனுமதிப்பத்திரம் வைத்திருப்போருக்கு புதிய சோதனை – தேசிய போக்குவரத்து மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் அறிவிப்பு!

Thursday, September 16th, 2021
எதிர்வரும் ஒக்டோபர் மாதம்முதல் கனரக வாகனச் சாரதி அனுமதிப் பத்திரம் பெற வருவோருக்கு போதை மருந்து பரிசோதனையும் செய்யப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து மருத்துவ ஆராய்ச்சி... [ மேலும் படிக்க ]