தனிமைப்படுத்தல் ஊரடங்கு ஒக்டோபர் முதலாம் திகதிவரை நீடிப்பு!
Friday, September 17th, 2021
நாட்டில் அமுலாக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல்
ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி அதிகாலை 4 மணிவரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர்... [ மேலும் படிக்க ]

