Monthly Archives: September 2021

மின்கட்டணங்கள் செலுத்தப்படாமையினால் மின்சாரம் விநியோகிப்பதில் பாரிய நெருக்கடி – மின்சக்தி அமைச்சர் காமினி லொகுகே அறிவிப்பு!

Friday, September 17th, 2021
மின்சார விநியோகத்துக்கான கட்டணமாக இலங்கை மின்சார சபைக்கு கிடைக்க வேண்டிய சுமார் 44 பில்லியன் ரூபா, இன்னமும் கிடைக்கப்பெறாதுள்ளதாக மின்சக்தி அமைச்சர் காமினி லொகுகே... [ மேலும் படிக்க ]

நவம்பர் மாதம் 4 ஆம் திகதிமுதல் இலங்கைக்கும் சுவிட்சர்லாந்துக்கு இடையிலான நேரடி விமான சேவை மீண்டும் ஆரம்பம்!

Friday, September 17th, 2021
இலங்கைக்கும் சுவிட்சர்லாந்துக்கு இடையிலான நேரடி விமான சேவை மீண்டும் ஆரம்பமாகவுள்ளது. இந்த விமான சேவையை சுவிஸ் இன்ரர் நேசனல் விமான சேவை நிறுவனம் மீண்டும் மேற்கொள்ள... [ மேலும் படிக்க ]

சீனி இறக்குமதிக்கு அனுமதி – தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு நிதி அமைச்சினூடாக அதிகாரிகளுக்கு ஆலோசனை!

Friday, September 17th, 2021
சீனி இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகளுக்கான ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் செனரத் நிவுன்ஹெல்ல தெரிவித்துள்ளார். அத்துடன் சீனி இறக்குமதிக்கு... [ மேலும் படிக்க ]

விலங்கு உணவை அத்தியாவசிய பொருளாக அறிவிக்க தீர்மானம் – விவசாயத்துறை அமைச்சு தெரிவிப்பு!

Friday, September 17th, 2021
விலங்கு உணவை, அத்தியாவசிய பொருளாக அறிவிப்பதற்கு விவசாயத்துறை அமைச்சு தீர்மானித்துள்ளது. மிருகவள, விவசாய நில மேம்பாடு, பால் மற்றும் முட்டை உள்ளிட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர்... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு ஆதரவான பல்வேறு நாடுகளின் அரச தலைவர்களுடன் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச விரைவில் சந்திப்பு – நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவது ஆராய்வு!

Friday, September 17th, 2021
நாட்டின் மனித உரிமை தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள முன்னேற்றகரமான நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டு அமர்வில் உரையாற்றவுள்ளார் என... [ மேலும் படிக்க ]

ஐ.நா மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட யோசனையை நீக்குவதற்கு ஜனாதிபதி தீர்மானம் – ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க தெரிவிப்பு!

Friday, September 17th, 2021
சகல சர்வதேச நாடுகளுடனும் நடுநிலை வெளிநாட்டுக் கொள்கையை பின்பற்றி உலகளாவிய ரீதியில் நாட்டுக்கு பெற்றுக்கொள்ளக்கூடிய அனைத்து நலன்களையும் உச்ச அளவில் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

Friday, September 17th, 2021
கொரோனா தொற்றிலிருந்து மேலும் ஆயிரத்து 336 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக... [ மேலும் படிக்க ]

உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டலுக்கு அமைய பாடசாலைகளை ஆரம்பிப்பது அவசியமாகும் – கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா சுட்டிக்காட்டு!

Friday, September 17th, 2021
பயணக்கட்டுப்பாடு நீக்கப்பட்டு பின்னர் உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டலுக்கு அமைய பாடசாலைகளை ஆரம்பிப்பது அவசியமாகும் என தெரிவித்துள்ள கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில... [ மேலும் படிக்க ]

இலங்கை தனது தடுப்பூசி வேலைத்திட்டத்தை விரிவுபடுத்த மேலும் ஒரு மில்லியன் சினோவெக் தடுப்பூசிகளை வழங்கும் சீனா!

Friday, September 17th, 2021
இலங்கை தனது தடுப்பூசி வேலைத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்துவதற்காக சீனா அரசாங்கம் இலங்கைக்கு  மேலும் ஒரு மில்லியன் டோஸ் சினோவெக் கொவிட் -19 தடுப்பூசியை வழங்க... [ மேலும் படிக்க ]

கரிம உர இறக்குமதிக்கு அனுமதி – விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவிப்பு!

Friday, September 17th, 2021
இதுவரை நெல் சாகுபடிக்கு மாத்திரம் கரிம உரம் இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றுமுதல், தேயிலை, தென்னை, இறப்பர் மற்றும் பிற பயிர்களுக்கு கரிம உரங்களை இறக்குமதி... [ மேலும் படிக்க ]