Monthly Archives: September 2021

வருடத்திற்கு 5 ஆயிரம் மில்லியன் டொலருக்கு எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடு ஏன் பல புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டங்களை முன்வைக்க முடியாது? – ஜனாதிபதி செயலாளர் சுட்டிக்காட்டு!

Wednesday, September 15th, 2021
நாங்கள் தற்போது  இறக்குமதிக் கட்டுப்பாடுகளை மீறி செயற்படவில்லை என்றும் எங்கள் கொள்கை கட்டமைப்பை பாதிக்காத வகையில் அந்த இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட வேண்டும் என்று... [ மேலும் படிக்க ]

நீக்கப்பட்ட 21 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு பதிலாக வேறு நபர்களை நியமிக்க ரணில் விக்ரமசிங்க உள்ளிட்டோருக்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

Wednesday, September 15th, 2021
ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து நீக்கப்பட்ட 21 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு பதிலாக வேறு நபர்களை நியமிக்க கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட மூவருக்கு நீதிமன்றம்... [ மேலும் படிக்க ]

கிழக்குத் திமோர் அரசுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்த அமைச்சவை அங்கீகாரம்!

Wednesday, September 15th, 2021
திமோர் - லெஸ்டே கிழக்குத் திமோர் அரசாங்கம், இலங்கையுடன் இராஜதந்திர தொடர்புகளை முறையான வகையில் உறுதிப்படுத்திக் கொள்வதற்கான விருப்பத்தை இலங்கைக்கு அறிவித்துள்ளது. இந்தியா, சீனா,... [ மேலும் படிக்க ]

அத்தியாவசிய சேவைகளுக்காக குடிவரவு குடியகல்வு திணைக்கள அலுவலகங்கள் திறப்பு!

Wednesday, September 15th, 2021
குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் மாத்தறை, கண்டி, குருநாகல் மற்றும் வவுனியா பிரதேச அலுவலகங்கள் அத்தியாவசிய சேவை பெறுநர்களுக்காக இன்றுமுதல் தமது சேவைகளை... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக பண்டாரநாயக்க விமான நிலையத்தில் பிசிஆர் மையம் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

Wednesday, September 15th, 2021
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பிசிஆர் பரிசோதனை மையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த மையத்திற்கு விஜயம்... [ மேலும் படிக்க ]

மக்களின் நுகர்விற்கு தேவையானளவு சீனி நாடளாவிய ரீதியில் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது – அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அறிவிப்பு!

Wednesday, September 15th, 2021
லங்கா சதொச ஊடாக ஒருவருக்கு ஒரு தடவையில் விநியோகிக்கக்கூடிய சீனியின் அளவு 05 கிலோ வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் இதுவரை ஒருவருக்கு அதிகபட்சமாக 3 கிலோ சீனி மாத்திரமே... [ மேலும் படிக்க ]

2021 ஆம் ஆண்டு 18 ஆம் இலக்க நிதிச் சட்டமூலத்தில் சபாநாயகர் கையெழுத்திட்டு சான்றுரைப்படுத்தினார்!

Wednesday, September 15th, 2021
2021ஆம் ஆண்டு 18 ஆம் இலக்க நிதிச் சட்டமூலம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவால் கையெழுத்திடப்பட்டு சான்றுரைப்படுத்தப்பட்டுள்ளது.. கடந்த 07 ஆம் திகதி இந்தச்... [ மேலும் படிக்க ]

இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் கடமைகளை பொறுப்பேற்பு!

Wednesday, September 15th, 2021
இலங்கை மத்திய வங்கியின் 16 ஆவது ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள அஜித் நிவாட் கப்ரால் இன்று முற்பகல், ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவி;டமிருந்த துனுத நியமனக் கடிதத்தைப்... [ மேலும் படிக்க ]

நடைமுறையிலுள்ள ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் 21 ஆம் திகதிமுதல் புதிய கட்டுப்பாடுகளுடன் நீக்கப்பட வாய்ப்பு – துறைசார் தரப்பினருடன் ஆராயப்படுவதாக இராணுவத் தளபதி தெரிவிப்பு!

Wednesday, September 15th, 2021
சில புதிய கட்டுப்பாடுகளுடன் எதிர்வரும் வாரம் நாட்டை திறப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக இராணுவத் தளபதியும் கொரோனா ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா... [ மேலும் படிக்க ]

தொடர்ச்சியான நீர் விநியோகத்தை மேற்காள்ள சரியான நேரத்தில் நீர் கட்டணம் செலுத்துவது அவசியம் – வாடிக்கையாளரிடம் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அதிகாரி கோரிக்கை!

Wednesday, September 15th, 2021
நீர் கட்டணத்தை தாமதமின்றி செலுத்துமாறு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. தொடர்ச்சியான நீர் விநியோகத்துக்கு சரியான நேரத்தில் நீர் கட்டணம்... [ மேலும் படிக்க ]