Monthly Archives: September 2021

53 ஆயிரம் பயிலுநர் பட்டதாரிகளுக்கு அரச நிறுவனங்களில் விரைவில் நியமனம் – துறைசார் அமைச்சுகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவுறுத்து!

Wednesday, September 15th, 2021
நாட்டில் தற்போது பயிற்சியில் அமர்த்தப்பட்டிருக்கும் 53 ஆயிரம் பயிலுநர் பட்டதாரிகளை எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் அரச நிறுவனங்களில் பணிகளுக்காக நியமிக்குமாறு ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

இலங்கை தொடர்பான வெளிப்புற தலையீடுகளுக்கு எதிர்ப்பு வெளியிட்டது சீனா – சீன பிரதிநிதி ஜெனீவாவில் தெரிவிப்பு!

Wednesday, September 15th, 2021
இலங்கையின் உள்ளக முரண்பாட்டுக்கு வெளிப்புற தலையீடுகளை எதிர்ப்பதாக ஜெனிவாவில் சீனா தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை ஆணையாளரின் இலங்கை தொடர்பான வாய்மூல அறிக்கை... [ மேலும் படிக்க ]

தாய்நாட்டிற்கு திரும்பிய பின்னர் ஓய்வூதியத்தை பெற்றுக்கொள்ள வாய்ப்பளிக்கவும் – இத்தாலியில் வாழும் இலங்கையர்கள் பிரதமர் மஹிந்தவிடம் கோரிக்கை!

Wednesday, September 15th, 2021
தாய்நாட்டிற்கு திரும்பிய பின்னரும் ஓய்வூதியத்தை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை பெற்றுத் தருமாறு இத்தாலியில் வாழும் இலங்கை மக்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை... [ மேலும் படிக்க ]

சிறைக் கைதிகளை அச்சுறுத்திய விவகாரம் – பதவி விலகினார் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த!

Wednesday, September 15th, 2021
சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். வெலிக்கடை மற்றும்... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு எதிரான டி-20 தொடரைக் கைப்பற்றியது தென்னாபிரிக்கா!

Wednesday, September 15th, 2021
இலங்கைக்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டியிலும் தென்னாபிரிக்கா அணி வெற்றி பெற்றுள்ளது. இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான மூன்றாவது ரி-20 போட்டி, நேற்று கொழும்பு-... [ மேலும் படிக்க ]

ஐநாவின் 46/1 தீர்மானத்தால் நிறுவப்பட்ட வெளிப்புற முயற்சிகளுக்கான முன்மொழிவை நிராகரித்தது இலங்கை – பதிலுரையில் அமைச்சர் பீரிஸ் தெரிவிப்பு!

Tuesday, September 14th, 2021
மனித உரிமைகள் பேரவையினால் இலங்கை தொடர்பில் 46/1 என்ற தீர்மானத்தால் நிறுவப்பட்ட வெளிப்புற முயற்சிகளுக்கான முன்மொழிவை தாம் நிராகரிப்பதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.... [ மேலும் படிக்க ]

ஒரு லட்சத்திற்கும் அதிகமான வருமானத்தை பெறுபவர்களிடமிருந்து 5% வரி விதிக்கப்பட வேண்டும் என்பது அரசாங்கத்தின் நிலைப்பாடு அல்ல – அமைச்சர் டலஸ் அழகப்பெருமா தெரிவிப்பு!

Tuesday, September 14th, 2021
ஒரு லட்சத்திற்கும் அதிகமான வருமானத்தை பெறுபவர்களிடமிருந்து 5% வரி விதிக்கப்பட வேண்டும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவின் முன்மொழிவு அரசாங்கத்தின் நிலைப்பாடு அல்ல என... [ மேலும் படிக்க ]

மின்னுற்பத்தி தொடர்பில் பொதுக் கொள்கை வழிகாட்டியை வெளியிடுவதற்கு மின்சக்தி அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

Tuesday, September 14th, 2021
மின்னுற்பத்தி தொடர்பில் பொதுக் கொள்கை வழிகாட்டியை வெளியிடுவதற்காக மின்சக்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 'சுபீட்சத்தின் நோக்கு'... [ மேலும் படிக்க ]

பட்டதாரிகளின் பயிற்சி காலத்தை மேலும் நீடிக்க தீர்மானம் இல்லை – நடவடிக்கை எடுக்க உரிய தரப்பினருக்கு ஜனாதிபதி அறிவுறுத்யுள்ளதாக அமைச்சர் டளஸ் அழகப்பெரும அறிவிப்பு!

Tuesday, September 14th, 2021
பட்டதாரிகளின் பயிற்சி காலத்தை மேலும் 6 மாதத்தால் நீடிப்பதற்கான எந்தவொரு தீர்மானத்தையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டளஸ் அழகப்பெரும... [ மேலும் படிக்க ]

21 ஆம் திகதியின் பின்னர் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை நீக்க எதிர்பார்ப்பு – அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவிப்பு!

Tuesday, September 14th, 2021
தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவின் விளைவாக கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இன்று நடைபெற்ற அமைச்சரவை செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட... [ மேலும் படிக்க ]