Monthly Archives: September 2021

நாட்டின் சிவில் நடவடிக்கைகளில் இராணுவத்தின் ஈடுபாடு இல்லை – கருத்துச் சுதந்திரமும் தாராளமாக உள்ளது – அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவிப்பு!

Tuesday, September 14th, 2021
நாட்டின் சிவில் நடவடிக்கைகளில் இராணுவத்தின் ஈடுபாடு இல்லை என அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். அண்மையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களின் போது... [ மேலும் படிக்க ]

இன மத வேறுபாடு இன்றி அனைவரும் கொரோனா தொற்றிலிருந்து விடுபட பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்தில் சிறப்பு யாகம் – இந்து, பௌத்த மதகுருக்கள் ஒன்றிணைந்து முன்னெடுப்பு!

Tuesday, September 14th, 2021
நாட்டில் கொவிட் தொற்று நிலைமை நீங்க வேண்டி யாழ்ப்பாணத்தில் சிறப்பு யாகம் ஒன்று இன்று இடம்பெற்றது. இலங்கையில் உள்ள நான்கு கிருஷ்ணன் ஆலயங்களில் இவ்வாறான பூஜை வழிபாடுகள் ஏற்பாடு... [ மேலும் படிக்க ]

பதவி விலகினார் மத்திய வங்கி ஆளுநர் லக்ஷ்மன் – கடிதம் ஜனாதிபதிக்கு அனுப்பிவைப்பு!

Tuesday, September 14th, 2021
கடந்த 2019 டிசம்பர்முதல் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக பதவி வகித்துவந்த பேராசிரியர் W.D. லக்ஷ்மன், இன்றுமுதல் தமது பதவியிலிருந்து விலகுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம்... [ மேலும் படிக்க ]

சதொசவுக்குரிய வெள்ளைப்பூண்டு மூன்றாம் தரப்புக்கு விற்பனை: வர்த்தக அமைச்சரின் ஆலோசனைக்கு அமைய 4 அதிகாரிகள் பணி இடைநிறுத்தம்!

Tuesday, September 14th, 2021
சதொச விற்பனை நிலைய வலையமைப்புக்கு துறைமுக அதிகாரசபையினால் விநியோகிக்கப்பட்ட 54 ஆயிரத்து 860 கிலோ வெள்ளைப்பூண்டு அடங்கிய கொள்கலன்கள் இரண்டை எவ்வித அனுமதியும் இன்றி மூன்றாம்... [ மேலும் படிக்க ]

ஜயந்த கெட்டகொடவை உறுப்பினராக நியமிப்பது தொடர்பில் 17 ஆம் திகதி தீர்மானம் – தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் தெரிவிப்பு!

Tuesday, September 14th, 2021
ஜயந்த கெட்டகொடவை நாடாளுமன்ற உறுப்பினராக நியமிப்பது தொடர்பில் முன்வைக்கப்பட்ட பிரேரனை குறித்து எதிர்வரும் 17 ஆம் திகதி வௌ்ளிக்கிழமை தீர்மானிக்கப்படவுள்ளதாக தேசிய தேர்தல்கள்... [ மேலும் படிக்க ]

பட்டதாரி பயிலுநர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரிக்கை – நிரந்தர நியமனம் வழங்கப்படும் என பொதுச்சேவை அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு!

Tuesday, September 14th, 2021
அரச சேவைகளில் பயிற்சிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பட்டதாரி பயிலுநர்களுக்கு நிரந்தர நியமனத்தை விரைவாக வழங்குமாறு அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான சங்கம் கோரிக்கை... [ மேலும் படிக்க ]

ஒக்ரோபரில் இளைஞர் யுவதிகளுக்கான தேசிய மட்டத்திலான தொழில் சந்தை!

Tuesday, September 14th, 2021
நாட்டிலுள்ள இளைஞர் யுவதிகளுக்கான தேசிய மட்டத்திலான தொழில் சந்தை ஒன்றை ஒழுங்கு செய்ய மனிதவலு மற்றும் தொழில் பாதுகாப்பு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதனடிப்படையில் அடுத்த... [ மேலும் படிக்க ]

இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் – பொது மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

Tuesday, September 14th, 2021
சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக... [ மேலும் படிக்க ]

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 431ஆக அதிகரிப்பு!

Tuesday, September 14th, 2021
இலங்கையில் மேலும் 135 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இவர்களில் 60 வயதுக்கு குறைவான 26 பேரும் 60 வயதுக்கு... [ மேலும் படிக்க ]

விவசாயிகளிடமிருந்து நாடு நெல்லை 55 ரூபாவுக்கு கொள்வனவு செய்ய அமைச்சரவை அங்கீகாரம் – விவசாய அமைச்சர் தெரிவிப்பு!

Tuesday, September 14th, 2021
ஒரு கிலோகிராம் நாட்டு நெல்லை 55 ரூபாவுக்கு விவசாயிகளிடம் இருந்து கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக விவசாய அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே... [ மேலும் படிக்க ]