Monthly Archives: September 2021

மத்திய வங்கியின் ஆளுநராக நாளையதினம் பொறுப்பேற்கிறார் அஜித் நிவாட் கப்பரல் !

Tuesday, September 14th, 2021
சிங்கப்பூர், சீனா உள்ளிட்ட சில நாடுகளில் மத்திய வங்கி ஆளுனருக்கு அமைச்சரவை அமைச்சருக்கு நிகரான அதிகாரங்கள் வழங்கப்படுவதாக தெரிவித்துள்ள அஜித் நிவாட் கப்ரால் நாட்டில் நல்ல... [ மேலும் படிக்க ]

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 71 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கைது பொலிஸ் ஊடகப் பிரிவு தகவல்!

Tuesday, September 14th, 2021
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டின் கீழ் கடந்த 24 மணி நேரத்தில் 773 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு... [ மேலும் படிக்க ]

மாலைத்தீவுக்கு மணல் ஏற்றுமதி செய்யப்படுவதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது – புவிசரிதவியல் மற்றும் அளவை சுரங்க பணியகம் தெரிவிப்பு!

Tuesday, September 14th, 2021
மாலைத்தீவில் புதிய தீவு ஒன்றை நிரப்புவதற்காக இலங்கையில் இருந்து மணல் ஏற்றுமதி செய்யப்பட்டதாக வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது என புவிசரிதவியல் மற்றும் அளவை சுரங்க பணியகம்... [ மேலும் படிக்க ]

3 ஆயிரம் பாடசாலைகளை மீண்டும் திறக்க பரிந்துரை – மாணவர்களுக்காக விரைவில் 40 இலட்சம் ‘பைஸர்’ தடுப்பூசி கிடைக்கும் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண தெரிவிப்பு!

Tuesday, September 14th, 2021
40 இலட்சம் 'பைஸர்' தடுப்பூசி கூடிய விரைவில் இலங்கைக்குக் கொண்டுவரப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார். இந்தத் தடுப்பூசிகளை பாடசாலை... [ மேலும் படிக்க ]

இரசாயன பசளை விநியோக தரவுகள் 96 வீதமானவை தவறானவை: ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி நிறுவனம் விவசாய அமைச்சுக்கு அறிவிப்பு.!

Tuesday, September 14th, 2021
கடந்த காலங்களில் விவசாயிகளுக்கு இரசாயன பசளை விநியோகிக்கப்பட்டமை தொடர்பில் கமநல சேவைகள் திணைக்களத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட தரவுகளில் 96 வீதமானவை தவறானவை என ஆய்வுகளினூடாக உறுதி... [ மேலும் படிக்க ]

கடுமையான போக்குவரத்து சிரமங்கள்: வாரத்தில் 4 நாட்கள் தபால் சேவை மேற்கொள்ள தீர்மானம் – தபால்மா அதிபர் அறிவிப்பு!

Tuesday, September 14th, 2021
தபால் சேவைகள் இடம்பெறும் நாட்களை மட்டுப்படுத்த தபால் திணைக்களம் தீர்மானித்துள்ளது. அத்துடன் நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு மத்தியில் இந்த தீர்மானம்... [ மேலும் படிக்க ]

வன்னி ஹோப் நிறுவனத்தின் அனுசரணையில் வறிய மாணவர்களின் கற்றலுக்காக கணனிகளும் ஸ்மாட் போன்களும் வழங்கிவைப்பு!

Tuesday, September 14th, 2021
அவுஸ்ரேலியாவில் இயங்கி வரும் தொண்டு நிறுவனமான வன்னி ஹோப் நிறுவனத்தின் அனுசரணையில் மலைய சமூக அபிவிருத்தி நிறுவனத்தினால் டிஜிட்டல் கல்வியை மேம்படுத்தும் நோக்குடன் வறிய... [ மேலும் படிக்க ]

நாட்டை திறப்பதற்குரிய சாதகமான நிலமை இன்னமும் ஏற்படவில்லை – சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் தெரிவிப்பு!

Tuesday, September 14th, 2021
நாட்டில் தினசரி பதிவாகும் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் சாதகமான சூழ்நிலை காணப்படவில்லை என தெரிவித்துள்ள சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம், ஹேமந்த ஹேரத் நாட்டை... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் 5 ஆயிரத்து 414 குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தலில் – மாவட்ட செயலகம் தகவல்!

Monday, September 13th, 2021
யாழ்ப்பாணத்தில் தற்போது 5 ஆயிரத்து 414 குடும்பங்களைச் சேர்ந்த 15 ஆயிரத்து 888 நபர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார் இன்றையதினம் யாழ்ப்பாண... [ மேலும் படிக்க ]

ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் தரவுகள் அழிப்பு மருத்துவ மாஃபியாவின் சூழ்ச்சி – பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப்ப பீரிஸ் நீதிமனிறில் தெரிவிப்பு!

Monday, September 13th, 2021
ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் தரவுகள் அழிக்கப்பட்டமையானது நாட்டிற்கு ஔடதங்கள், மருத்துவ உபகரணங்களை இறக்குமதி செய்ததன் மூலம் சட்டவிரோதமாக பணம் ஈட்டிய மருத்துவ... [ மேலும் படிக்க ]