கிளிநொச்சி நன்னீர் மீன் குஞ்சு உற்பத்திக்கான தொட்டிகளை புனரமைப்பது தொடர்பில் துறைசார் அதிகாரிகளுடன் அமைச்சர் டக்ளஸ் கலந்துரையாடல்!
Thursday, September 16th, 2021கிளிநொச்சி, புதுமுறிப்பில் அமைந்துள்ள நன்னீர் மீன் குஞ்சு உற்பத்திக்கான தொட்டிகளை புனரமைத்து செயற்படுத்துவது தொடர்பாக துறைசார் அதிகாரிகளுடன் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடியுள்ளார்.
முன்பதாக குறித்த பிரதேசத்தில் 30 தொட்டிகள் நன்னீர் மீன் குஞ்சு உற்பத்திக்காக அமைக்கப்பட்ட போதிலும், கடந்த அரசாங்கத்தின் அக்கறையீனம் காரணமாக பாழடைந்து காணப்படுகின்றது.
இந்நிலையில் இவ்விடயம் தொடர்பாக கவனம் செலுத்தியிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த தொட்டிகளை புனரமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொணாடுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தென்மராட்சி பிரதேச பொது அமைப்புகளுக்கான உதவித்திட்டங்களை செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கையளிப்பு...
சட்டவிரோத செயற்பாடுகள் அனைத்தும் விரைவில் கட்டுப்படுத்தப்படும் – ஊடக சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ் தே...
தரமான கடலுணவுகள் நியாயமான விலையில் மக்களுக்கு கிடைக்க வேண்டும் - அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவா...
|
|