உலகில் சிறந்த முதல் 500 பல்கலைக்கழகங்களில் தொடர்ந்தும் இடம்பிடித்தது பேராதனை பல்கலைக்கழகம்!
Thursday, September 16th, 2021டைம்ஸ் உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசைகளின்படி, பேராதனை பல்கலைக்கழகம் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக உலகின் முதல் 500 பல்கலைக்கழகங்களில் இடம்பிடித்துள்ளது.
2022 ஆம் ஆண்டுக்கான தரவரிசையில், சுமார் 100 நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்து 600 பல்கலைக்கழகங்கள் இந்த தரவரிசையில் சேர்க்கப்பட்டுள்ளன.
இதனிடையே பேராதனை பல்கலைக்கழகம் இலங்கையின் முதன்மை பல்கலைக்கழகமாக திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
விலை அதிகரிப்பு குறித்து நிதியமைச்சர் விளக்கம்!
பட்டதாரிகளுக்கான நியமனங்கள் இன்று வழங்கப்படும் - அமைச்சர் பந்துல குணவர்தன!
புலம்பெயர் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை ஆரம்பம் - தீர்வைக் காண்பதற்காக மூவரடங்கிய குழுவை நியமித்தார்...
|
|