Monthly Archives: August 2021

ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் 16 ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பு – சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளதாக தொழில் ஆணையாளர் நாயகம் தெரிவிப்பு!

Friday, August 6th, 2021
ஊழியர் ஒருவர் பெறக்கூடிய குறைந்தபட்ச ஊதியம் தொடர்பிலான சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கிணங்க, குறைந்தபட்ச ஊதியம் 10 ஆயிரம் ரூபாவிலிருந்து 16 ஆயிரம் ரூபா வரை... [ மேலும் படிக்க ]

வெற்றியீட்ட வேண்டுமென்ற மனநிலையில் இலங்கையின் வீரர்கள் இல்லை : அமைச்சர் நாமல் கடும் விசனம்!

Friday, August 6th, 2021
இலங்கையிலிருந்து ஒலிம்பிக் போன்ற சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்று வெற்றியீட்ட வேண்டுமென்ற  மனநிலையில் வீர,வீராங்கனைகள் இல்லை என தெரிவித்துள்ள அமைச்சர் நாமல் ராஜபக்ச, விளையாட்டு... [ மேலும் படிக்க ]

சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டு வழங்கும் பணிகள் இடைநிறுத்தம் – குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தகவல்!

Friday, August 6th, 2021
சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டு வழங்கும் பணிகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தீர்மானித்துள்ளது. கொழும்பு, பத்தரமுல்லவில்... [ மேலும் படிக்க ]

பி.சி.ஆர், ஆன்டிஜென் சோதனைகளுக்கு அடுத்த வாரம்முதல் கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் – இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன அவிறிப்பு!

Friday, August 6th, 2021
பி.சி.ஆர் மற்றும் விரைவான ஆன்டிஜென் பரிசோதனைகளுக்கான கட்டுப்பாட்டு விலை அடுத்தவாரம் நிர்ணயிக்கப்படும் என கூட்டுறவுச் சேவைகள் சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர்... [ மேலும் படிக்க ]

உள்ளூர் தேவை அதிகரித்தபோதிலும் இலங்கை்கான தடுப்பூசிகள் திட்டமிட்டபடி வந்தடையும் – இலங்கையில் உள்ள சீனத் தூதரகம் அறிவிப்பு!

Friday, August 6th, 2021
சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் காரணமாக சினாபோர்ம் தடுப்பூசியின் உள்நாட்டு தேவை அதிகரித்துள்ள போதிலும், முன்னதாக திட்டமிட்டபடி சீனாவினால் இலங்கைக்கான மேலும் நான்கு... [ மேலும் படிக்க ]

10 இலட்சம் எரிவாயு கொள்கலன்களை இறக்குமதி செய்ய தீர்மானம் – லிட்ரோ நிறுவனம் தெரிவிப்பு!

Friday, August 6th, 2021
10 இலட்சம் எரிவாயு கொள்கலன்களை இறக்குமதி செய்வதற்கு லிட்ரோ நிறுவனம் தீர்மானித்துள்ளது. லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் தமது உற்பத்தியை பகிரும் செயற்பாட்டை நிறுத்தியுள்ள நிலையில்... [ மேலும் படிக்க ]

வாழைச்சேனையில் சாக்கு மூடைக்குள் பெண்ணின் சடலம் – தீவிர விசாரணை முன்னெடுப்பு!

Friday, August 6th, 2021
வாழைச்சேனை வர்த்தக நிலையமொன்றில் சாக்கு மூடையிலிருந்து பெண்ணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த வர்த்தக நிலையத்தில் சந்தேகத்திற்குரிய விதத்தில் இரண்டு சாக்கு... [ மேலும் படிக்க ]

மழை பெய்யக் கூடிய சாத்தியம் – அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் வலியுறுத்து!

Friday, August 6th, 2021
புத்தளத்தில் இருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை – புத்தளம் கடற்றொழிலாளர்களின் பிரச்சினைக்கு உனடித் தீர்வு!

Friday, August 6th, 2021
புத்தளம் கற்பிட்டி, கண்டக்குடா பிரதேசத்தில் கூட்டு வலைளைப பயன்படுத்தி இறால் பிடிப்பதை வாழ்வாதாரமாகக் கொண்ட மக்கள் எதிர்கொண்ட பிரச்சினைக்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

சிறுவர்களின் பாதுகாப்பை கிராமிய மட்டத்திலிருந்து பலப்படுத்த நடவடிக்கை – துறைசார் தனர்பினருக்கு ஜனாதிபதி உத்தரவு!

Friday, August 6th, 2021
சிறுவர்களின் பாதுகாப்பை கிராமிய மட்டத்திலிருந்து பலப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அது தொடர்பில் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் துறைசார்... [ மேலும் படிக்க ]