Monthly Archives: August 2021

எக்ஸ்ப்ரஸ் பேர்ள் கப்பலினால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான விசாரணை நிறைவடையவில்லை – சட்டமா அதிபர் திணைக்களம் கொழும்பு மேல் நீதிமன்றுக்கு அறிவிப்பு!

Saturday, August 7th, 2021
தீக்கிரையான எம்.வி எக்ஸ்ப்ரஸ் பேர்ள் கப்பலினால் கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் இன்னும் நிறைவு பெறவில்லை என... [ மேலும் படிக்க ]

நாட்டில் பால் மாவிற்கு தட்டுப்பாடு இருக்காது – இராஜாங்க அமைச்சர் டீ.பி ஹேரத் அறிவிப்பு!

Saturday, August 7th, 2021
நாட்டில் பால் மாவிற்கு தட்டுப்பாடு இருக்காது என இராஜாங்க அமைச்சர் டீ.பி ஹேரத் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கொவிட்... [ மேலும் படிக்க ]

500 இலங்கையர்களுக்கு இஸ்ரேலில் வேலைவாய்ப்பு – கைத்தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவிப்பு!

Saturday, August 7th, 2021
500 இலங்கை தொழிலாளர்களுக்கு இஸ்ரேலில் வேலைவாய்ப்புக்களுக்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக கைத்தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நாடாளுமன்றத்தில்... [ மேலும் படிக்க ]

தடுப்பூசி ஏற்றாவிட்டால் தொலைபேசி துண்டிப்பு – சம்பளமும் இரத்து !

Saturday, August 7th, 2021
தடுப்பூசி செலுத்திக் கொள்ளாவிட்டால் செல்போன் இணைப்பு துண்டிக்கப்படும் என பாகிஸ்தான் அரசாங்கம் அறிவித்துள்ளது. பாகிஸ்தானில் இதுவரையில் 10 இலட்சத்து 58 ஆயிரத்து 405 பேர் கொரோனாவினால்... [ மேலும் படிக்க ]

24 மணிநேரத்தில் 300 இற்கும் அதிகமானோர் பலி – ஆப்கானிஸ்தானில் வேட்டையாடப்படும் தலிபானியர்கள்!

Saturday, August 7th, 2021
ஆப்கானிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 303 தலிபான்கள் பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன் ஆப்கானிஸ்தான் இராணுவம் நடத்திய தாக்குதலில் கடந்த 24 மணி... [ மேலும் படிக்க ]

திருமண வைபவங்கள் தொடர்பில் வௌியான புதிய சுகாதார நடைமுறை!

Friday, August 6th, 2021
500 இருக்கைகள் கொண்ட திருமண மண்டபவங்களில் இடம்பெறும் திருமண நிகழ்வுகளில் 150 பேருக்கு மாத்திரமே கலந்து கொள்ள முடியும் என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா... [ மேலும் படிக்க ]

அபாய நிலையில் இல்லாத கொரோனா நோயாளர்களுக்கு திங்கள்முதல் வீட்டு தனிமைப்படுத்தல் முறைமையில் சிகிச்சை – இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன அறிவிப்பு!

Friday, August 6th, 2021
நோய் அறிகுறிகளற்ற, அபாய நிலையில் இல்லாத கொரோனா நோயாளர்களை வீடுகளிலேயே தனிமைப்படுத்தும் நடவடிக்கையை எதிர்வரும் திங்கட்கிழமைமுதல் ஆரம்பிக்கவுள்ளதாக சுகாதார அமைச்சு... [ மேலும் படிக்க ]

ஊழியர்களை அழைப்பு விடுக்கும் நடைமுறை மீண்டும் திருத்தம் !

Friday, August 6th, 2021
அரச சேவைக்களுக்காக ஊழியர்களை அழைப்பு விடுக்கும் நடைமுறை மீண்டும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் எதிர்வரும் திங்கட்கிழமைமுதல் அலுவலகங்களுக்கு சேவைக்காக... [ மேலும் படிக்க ]

வீதி அபிவிருத்தி குறித்து அனைத்து அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஆராயப்படும் – அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அறிவிப்பு!

Friday, August 6th, 2021
வீதி அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து அனைத்து மாவட்டங்களிலிருந்தும் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்து ஆராய்வதற்கு ஆளும் தரப்பு பிரதம கொரடாவும் நெடுஞ்சாலை... [ மேலும் படிக்க ]

நாடு முடக்கப்படாது – இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவிப்பு!

Friday, August 6th, 2021
நாட்டில் நிலவும் கொரோனா நிலைமை குறித்து ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவுடன் நடைபெற்ற முக்கியமான கலந்துரையாடலைத் தொடர்ந்து, நாடு முடக்கப்படாது என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக இராணுவ... [ மேலும் படிக்க ]