Monthly Archives: August 2021

பாலூட்டும் தாய்மார்கள் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதில் ஆபத்து கிடையாது – உலக சுகாதார ஸ்தாபன நிபுணர் தெரிவிப்பு!

Saturday, August 7th, 2021
பாலூட்டும் தாய்மார்கள் தங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்வதில் எந்த ஆபத்தும் இருக்காது என உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிபுணர்... [ மேலும் படிக்க ]

பயணிகளுக்கு தடுப்பூசிக்கான சான்றிதழ் கட்டாயம் என தீர்மானம் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை – போக்குவரத்து இராஜாங்க அமைச்சர்!

Saturday, August 7th, 2021
பொது போக்குவரத்தை பயன்படுத்தும் பயணிகள் கட்டயாம் தடுப்பூசி பெற்றிருக்க வேண்டும் என தீர்மானம் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் 30 வயதுக்கு மேற்பட்ட 75 வீதமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது – வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், தகவல்!

Saturday, August 7th, 2021
யாழ்ப்பாணத்தில் 30 வயதுக்கு மேற்பட்ட 2 இலட்சத்து 61 ஆயிரத்து 112 பேர், கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸை பெற்றுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் 5 ஆயிரத்தை நெருங்கியது கொரோனா மரங்கள் – கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை வழங்க அனைத்து அரச வைத்தியசாலைகளும் தயார் நிலையில் – சுகாதார அமைச்சு அறிவிப்பு!

Saturday, August 7th, 2021
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 2 ஆயிரத்து 792 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட... [ மேலும் படிக்க ]

மக்களை பாதுகாப்பதற்கே அரசு முன்னுரிமை வழங்குகிறது – பிரதமர் மஹிந்த ராஜபக்ச சுட்டிக்காட்டு!

Saturday, August 7th, 2021
இலங்கை, மக்களுக்கு தடுப்பூசி ஏற்றுவதன் மூலம் மக்களை பாதுகாப்பதற்கு முன்னுரிமை வழங்கி செயற்படுவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் கொரோனாவை... [ மேலும் படிக்க ]

சுற்றாடலுக்கு தீங்கிளைக்கும் மேலும் 8 பொருட்களுக்கு தடை விதிக்க நடவடிக்கை – அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவிப்பு!

Saturday, August 7th, 2021
சுற்றாடலுக்கு தீங்கிளைக்கும் மேலும் 8 பொருட்களுக்கு தடை விதிப்பதற்கு எதிர்வரும் அமைச்சரவை கூட்டத்தின் போது, அமைச்சரவைப்பத்திரம் சமர்ப்பிக்கவுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த... [ மேலும் படிக்க ]

பொதுபோக்குவரத்து சேவையை பயன்படுத்துவோர் தொழிலுக்கான அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும் – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம அறிவிப்பு!

Saturday, August 7th, 2021
பொது போக்குவரத்து தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமைமுதல் நடைமுறையொன்றை கட்டாயப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம... [ மேலும் படிக்க ]

உலக தடுப்பூசித் திட்டங்களில் குறிப்பிடத்தக்க ஏற்றத்தாழ்வுகள் இன்னமும் தொடர்கிறது – – தடுப்பூசி ஒத்துழைப்பு சர்வதேச மன்றத்தில் அமைச்சர் தினேஸ் சுட்டிக்காட்டு!

Saturday, August 7th, 2021
30 வயதுக்கு மேற்பட்ட 90 வீதமான மக்கள் தொகையினருக்கு தடுப்பூசியை செலுத்தியுள்ள இலங்கை அரசாங்கத்தின் வெற்றியை கோவிட்-19 தடுப்பூசி ஒத்துழைப்பு சர்வதேச மன்றத்தில்முன்னிலைப்படுத்திய... [ மேலும் படிக்க ]

எந்தவொரு நோயாளியும் சங்கடத்துக்கு ஆளாகக்கூடாது – சுகாதாரப் பிரிவு பிரதானிகளுக்கு ஜனாதிபதி பணிப்பு!

Saturday, August 7th, 2021
கொரோனா தொற்றின் அறிகுறிகளுடன் வைத்தியசாலைகளுக்கு வருகின்ற எந்தவொரு நோயாளியும் சங்கடத்துக்கு உள்ளாவதற்கு இடமளிக்க வேண்டாமென, சுகாதாரப் பிரிவு பிரதானிகளுக்கு, ஜனாதிபதி கோட்டாபய... [ மேலும் படிக்க ]

வினைத்திறனான செயற்பாடுகளை முன்னெடுப்பது தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட பனை தென்னை வள கூட்டுறவுச் சங்கத்தின் நிர்வாகிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் ஆலோசனை!

Saturday, August 7th, 2021
கிளிநொச்சி மாவட்ட பனை தென்னை வள கூட்டுறவுச் சங்கத்தின் நிர்வாகிகளை சந்தித்து கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]