ஊழியர்களை அழைப்பு விடுக்கும் நடைமுறை மீண்டும் திருத்தம் !
Friday, August 6th, 2021அரச சேவைக்களுக்காக ஊழியர்களை அழைப்பு விடுக்கும் நடைமுறை மீண்டும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் எதிர்வரும் திங்கட்கிழமைமுதல் அலுவலகங்களுக்கு சேவைக்காக அத்தியவசியமானவர்களை மாத்திரமே அழைக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
அலுவலகங்களில் அதிகபட்சமாக இருக்க கூடிய ஊழியர்களின் எண்ணிக்கையை அதன் பிரதானியே தீர்மானிக்க வேண்டும் என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதேவேளை செப்டம்பர் மாதம் 1 ஆம் திகதி வரையில் அனைத்து அரச நிகழ்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
000
Related posts:
பரீட்சாத்திகளின் உரிய நேர வருகையின்மையால் ஒழுங்கமைப்பில் சிரமம் - மோட்டார் போக்குவரத்துத்திணைக்கள ஆண...
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால்… 76 நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிலை?
சமூக வலைத்தள முறைகேடு: இதுவரை 162 முறைப்பாடுகள் பதிவு!
|
|