Monthly Archives: August 2021

பொதுப்போக்குவரத்துகளில் மட்டுப்பாடு – அலுவலக அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு புகையிரதங்களில் பயணிக்க அனுமதி மறுப்பு!

Wednesday, August 11th, 2021
அலுவலக அடையாள அட்டை அல்லது உரிய ஆவணங்கள் இல்லாதவர்கள் மாகாணங்களுக்கு இடையேயான புகையிரத சேவைகளைப் பயன்படுத்த முடியாது என குறித்த திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் குறித்த... [ மேலும் படிக்க ]

முடக்க கட்டுப்பாடுகள் அவசியம் என்றால் அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் இறப்புகளின் எண்ணிக்கை 48.8% ஆக அதிகரிப்பு – இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி

Wednesday, August 11th, 2021
நாட்டில் பதிவாகும் இறப்புகளின் எண்ணிக்கை 48.8% ஆகவும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30% ஆகவும் அதிகரித்துள்ளது எனவும் ஆரம்ப சுகாதார இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி... [ மேலும் படிக்க ]

மொடர்னா, பைசரை விட சினோபார்ம், ஸ்புட்னிக் வீ, அஸ்ட்ராசெனக்கா செயற்திறன் கூடியவை – இலங்கையின் சிரேஸ்ட தொற்று நோயியல் நிபுணர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண!

Wednesday, August 11th, 2021
அவசரமாக உற்பத்தி செய்யப்படும் கொவிட் தடுப்பூசிகள் தரமானவை இல்லை என்று இலங்கையின் சிரேஸ்ட தொற்று நோயியல் நிபுணரும், ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண... [ மேலும் படிக்க ]

இலங்கையில் செலுத்தப்படும் அனைத்து தடுப்பூசிகளும் பாதுகாப்பானவை – அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவிப்பு!

Wednesday, August 11th, 2021
தேவை ஏற்படின் மூன்றாவது டோஸ் தடுப்பூசியை வழங்குவதற்கு இலங்கை தயாராக இருப்பதாக அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தை தொடர்ந்தும் அச்சுறுத்தும் கொரோனா – மூடப்பட்டது அரச வங்கி!

Wednesday, August 11th, 2021
தேசிய சேமிப்பு வங்கியின் பருத்தித்துறை கிளையின் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு கோரோனா வைரஸ் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்தக் கிளையில் பணியாற்றும் அனைவரும்... [ மேலும் படிக்க ]

இறுக்கமான வரையறைகளுடன் நல்லூர் உற்சவம் – ஆலயத்திற்கு செல்ல தடுப்பூசி அட்டை அவசியம் – யாழ்.மாநகரசபை அறிவிப்பு!

Wednesday, August 11th, 2021
நல்லூர் கந்தனின் உற்சவத்துக்குச் செல்பவர்கள் தடுப்பூசி போடப்பட்ட அட்டைகளை வைத்திருப்பது அவசியமாகும் என யாழ். மாநகர சபை அறிவித்துள்ளது. நல்லூர் கந்தனின் உற்சவ நடைமுறைகள் தொடர்பாக... [ மேலும் படிக்க ]

எழுமாற்று அன்டிஜன் பரிசோதனை: சாவகச்சேரியில் 25 பேருக்கு கொரோனா தொற்றுறுதி!

Wednesday, August 11th, 2021
யாழ்.சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நடத்தப்பட்ட எழுமாற்று அன்டிஜன் பரிசோதனையில் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி வரணியில் சமுர்த்தி வங்கி... [ மேலும் படிக்க ]

ஆசிரியர் சம்பளப் பிரச்சினைக்கு உடனடித் தீர்வு வழங்க முடியாது – கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவிப்பு!

Wednesday, August 11th, 2021
ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைக்கு உடனடித் தீர்வு வழங்க முடியாது என கல்வி அமைச்சர் ஜி.எல் .பீரிஸ் தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சரவை எடுத்த முடிவு ஏனைய... [ மேலும் படிக்க ]

ஆசியான் பிராந்திய மன்றத்துடனான உறுதிப்பாட்டை வலியுறுத்தியது இலங்கை!

Wednesday, August 11th, 2021
ஆசியான் பிராந்திய மன்றத்துடன் இணைந்து பணியாற்றுவதற்கான தனது அர்ப்பணிப்பை இலங்கை வெளிப்படுத்தியதுடன், கருத்துக்கள் மற்றும் சிறந்த நடைமுறைகளை ஊக்குவிப்பதற்காக முனைப்பானதொரு... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் மேலும் நால்வர் கொரோனா தொற்றுக்க பலி!

Wednesday, August 11th, 2021
யாழ்ப்பாணத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 4 பேர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர் என போதனா வைத்தியசாலை தகவல் வெளியிட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை... [ மேலும் படிக்க ]