Monthly Archives: August 2021

தேசிய ஒளடத கட்டுப்பாட்டு அதிகார சபையின் தரவுத்தளத்தை இயக்கிய தனியார் நிறுவனத்திற்கு எதிராக சட்டநடவடிக்கை!

Thursday, August 26th, 2021
தேசிய ஒளடத கட்டுப்பாட்டு அதிகார சபையின், தானியங்கி தரவுத்தளம் காணாமல்போனமை குறித்து, அந்தத் தரவுத்தளத்தை இயக்கிய தனியார் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர... [ மேலும் படிக்க ]

தடுப்பூசிகள் நூற்றுக்கு நூறு வீதம் செயல்திறன் மிக்கதாக இல்லாவிட்டாலும், மரணம் ஏற்படும் நிலையை பெருமளவு தடுக்கிறது – பேராசிரியர் நீலிகா மளவிகே தெரிவிப்பு!

Thursday, August 26th, 2021
கொரோனா தடுப்பூசி நூற்றுக்கு நூறு வீதம் செயல்திறன் மிக்கதாக இல்லாவிட்டாலும்கூட, அதனூடாக நோயாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதும், மரணமடைவதும் பெரும்பாலும் தடுக்கப்படுவது... [ மேலும் படிக்க ]

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் 30 ஆம் திகதியுடன் நீக்கப்படலாம் – நாளை இறுதி முடிவு எட்டப்படும் என சுகாதார அமைச்சர் நம்பிக்கை!

Thursday, August 26th, 2021
தற்போது நாடு முழுவதிலும் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் 30 ஆம் திகதியுடன் நீக்கப்படலாம் என்று தாம் நம்புவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல... [ மேலும் படிக்க ]

நாட்டில் 7 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா மரணங்கள் – வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவோரது எண்ணிக்கையும் 50 ஆயிரத்தை கடந்தது!

Thursday, August 26th, 2021
நாட்டில் மேலும் 198 பேர் கொரோனாத் தொற்றால் மரணித்தனர் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரச தகவல் திணைக்களம் இறுதியாக... [ மேலும் படிக்க ]

வாழ்க்கை செலவு அதிகரிப்பு குறித்து அமைச்சரவை கூட்டத்தில் நீண்ட நேரம் ஆராய்வு – அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவிப்பு!

Thursday, August 26th, 2021
முழு உலகும் சுகாதார அவசர நிலையை எதிர்கொள்வதால் மக்கள் மேலும் விலை அதிகரிப்புகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ்... [ மேலும் படிக்க ]

செப்டெம்பர் ஒன்றுமுதல் இந்திய சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்குள் நுழைய அனுமதி – சுற்றுலாத்துறை அமைச்சு அறிவிப்பு!

Thursday, August 26th, 2021
செப்டெம்பர் 1 ஆம் திகதிமுதல் இந்திய சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்குள் அனுமதிக்கவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் முழுமையாக இரண்டு தடுப்பூசிகளையும்... [ மேலும் படிக்க ]

பகிடிவதை தொடர்பில் பொலிசில் முறைப்பாடு செய்ய சட்டத்திருத்தம் – கல்வி அமைச்சு நடவடிக்கை!

Thursday, August 26th, 2021
பல்கலைக் கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களில் இடம்பெறுகின்ற பகிடிவதை மற்றும் வன்முறைச் சம்பவங்கள் குறித்து பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யக்கூடிய வகையில் சட்ட திருத்தங்களை... [ மேலும் படிக்க ]

கல்வி பணிக்குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவினால் நியமனம்!

Thursday, August 26th, 2021
நாட்டின் கல்வி பணிக்குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி துணைவேந்தரான சிரேஷ்ட பேராசிரியர் ஆர். பி. கஹலியன ஆராச்சி,... [ மேலும் படிக்க ]

பொருளாதார மத்திய நிலையங்கள் மேலும் இரு தினங்களுக்கு திறக்கப்படும் – திறக்குமாறு இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ தெரிவிப்பு!

Wednesday, August 25th, 2021
நாட்டிலுள்ள அனைத்து விசேட பொருளாதார மத்திய நிலையங்களையும் எதிர்வரும் 28 மற்றும் 29 ஆம்திகதிகளில் மொத்த விற்பனை நடவடிக்கைகளுக்காக திறக்குமாறு இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் கைதானோர் தொடர்பில் பரிந்துரைகளை முன்வைக்க ஆலோசனை சபை – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவினால் முன்னாள் பிரதம நீதியரசர் அசோக டி சில்வா தலைமையில் நியமனம்!

Wednesday, August 25th, 2021
பயங்கரவாத நடவடிக்கைகள் சம்பந்தமாக சிறைத்தண்டனையை அனுபவிக்கும் மற்றும் தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் குறித்து கண்டறிதல், விடுதலை செய்தல், பிணை... [ மேலும் படிக்க ]