Monthly Archives: August 2021

மன்னாரில் 8 ஆயிரத்து 700 குடும்பங்களுக்கு மாத்திரமே 2 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படும் – மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் தெரிவிப்பு!

Wednesday, August 25th, 2021
மன்னார் மாவட்டத்தில் 2 ஆயிரம் ரூபா கொடுப்பனவு எந்த ஒரு அரச சலுகையும் பெறாத 8 ஆயிரத்து 700 குடும்பங்களுக்கு மாத்திரமே வழங்கப்படும் என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி... [ மேலும் படிக்க ]

இலங்கையிலும் நான்கு இலட்சத்தை கடந்தது தொற்றாளர் எண்ணிக்கை!

Wednesday, August 25th, 2021
நாட்டில் கொவிட் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்தை  கடந்துள்ளது. நேற்றுவரையில், தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 98 ஆயிரத்து  801 ஆக... [ மேலும் படிக்க ]

நாட்டில் கடந்த 10 நாட்களில் ஆயிரத்து 800 இற்கும் அதிகமான மரணங்களும் பதிவு!

Wednesday, August 25th, 2021
இலங்கையில் கடந்த 10 நாட்களில் மாத்திரம் பதிவான கொவிட் மரணங்களின் எண்ணிக்கை ஆயிரத்து 800 ஐ கடந்துள்ளது. இறுதியாக பதிவான 190 கொவிட் மரணங்களுடன், நாட்டில் மொத்த மரணங்களின் எண்ணிக்கை 7... [ மேலும் படிக்க ]

3 ஆவது டோஸின் தேவை குறித்து ஒக்டோபரில் ஆராயப்படும்!

Wednesday, August 25th, 2021
ஒக்டோபர் மாதத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கெதிரான 3 ஆவது டோஸின் தேவை தொடர்பில் ஆராயப்படும் என அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன... [ மேலும் படிக்க ]

கொழும்புக்கான சேவையை மீண்டும் ஆரம்பிக்கும் எமிரேட்ஸ் விமான நிறுவனம்!

Wednesday, August 25th, 2021
கொழும்புக்கும் - மாலைத்தீவின் மாலேயிக்கும் இடையிலான சேவையை எமிரேட்ஸ் விமான நிறுவனம் எதிர்வரும் செப்டெம்பர் முதலாம் திகதியில் இருந்து ஆரம்பிக்கவுள்ளது. இலங்கை மற்றும்... [ மேலும் படிக்க ]

தனிமைப்படுத்தல் காலத்தில் பொது மக்களின் செயற்பாடுகள் திருப்திகரமாக உள்ளது – இராணுவத்தளபதி தெரிவிப்பு!

Wednesday, August 25th, 2021
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில், பொது மக்களின் செயற்பாடுகள் திருப்தியளிப்பதாக கொரோனா தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும்,... [ மேலும் படிக்க ]

இம்மாத இறுதிக்குள் ஆப்கானிஸ்தானில் இருந்து முற்றாக வெளியேறுவோம் – ஜோ பைடன்!

Wednesday, August 25th, 2021
இம்மாத இறுதிக்குள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும் செயற்பாடு மும்முரமாக இடம்பெறவேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். சில அமெரிக்க துருப்புக்கள்... [ மேலும் படிக்க ]

பயணக்கட்டுப்பாடுகள் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு பொருந்தாது – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

Wednesday, August 25th, 2021
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு பொருந்தாது என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். அத்துடன் சுகாதார அமைச்சின்... [ மேலும் படிக்க ]

மதத் தலைவர்களுக்கு கலாசார அலுவல்கள் அமைச்சு விடுத்துள்ள அவசர கோரிக்கை!

Wednesday, August 25th, 2021
இதுவரை தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்ளாத சமயத் தலைவர்கள் அதுதொடர்பாக கிராம உத்தியோகத்தர்கள் ஊடாக பிரதேச செயலகத்திற்கு அறிவிக்குமாறு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு... [ மேலும் படிக்க ]

ஊரடங்கு உத்தரவை மீறும் மக்கள் நாளுக்கு நாள் அதிகரிப்பு – இதுவரை 58 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கைது என பொலிஸார் தெரிவிப்பு!

Wednesday, August 25th, 2021
கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் ஊடரங்கு உத்தரவு மற்றும் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 705 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்... [ மேலும் படிக்க ]