Monthly Archives: August 2021

அதிகளவான நீரை பருகுங்கள் – பொதுமக்களிடம் விசேட வைத்தியர் ரணில் ஜயவர்த்தன வலியுறுத்து!

Wednesday, August 25th, 2021
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு நாளுக்கு இரண்டு லீட்டருக்கும் அதிகமான நீரை பருக வேண்டும் என்பதாக கொழும்பு மருத்துவ பீடத்தின் பேராசிரியரும் விசேட வைத்தியருமான ரணில்... [ மேலும் படிக்க ]

போலி பிரச்சாரங்களை முன்னெடுப்பவர்கள் தொடர்பில் விசாரணை முன்னெடுப்பு – நீதி அமைச்சர் அலி சப்ரி அறிவிப்பு!

Wednesday, August 25th, 2021
தடுப்பு ஊசி ஏற்றும் விடயத்தில் முஸ்லிம் சமூகமும் ஆர்வம் செலுத்தி வருவதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். அத்துடன் எதுவித விஞ்ஞான அடிப்படையும் இன்றி போலி பிரச்சாரங்களை... [ மேலும் படிக்க ]

இறுதி நாட்களிலேயே நாட்டை திறப்பது குறித்து தீர்மானம் எடுக்கப்படும் – இலங்கை வைத்தியர்கள் சங்கத்தின் தலைவர் தகவல்!

Wednesday, August 25th, 2021
10 நாட்களின் பின்னர் நாட்டை திறப்பதா அல்லது தொடர்ந்தும் முடக்குவதா என்ற கேள்விக்கு நேரடியாக ஒரு பதிலை கூற முடியாதுள்ளதாக இலங்கை வைத்தியர்கள் சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர்... [ மேலும் படிக்க ]

எந்தவித அறிகுறிகளும் இல்லாமல் சிறுவர்களை நெருங்கும் ஆபத்து – லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையின் குழந்தை நல வைத்திய நிபுணர் எச்சரிக்கை!

Wednesday, August 25th, 2021
கொரோவால் பாதிக்கப்பட்ட சிறார்களிற்கு எந்தவித முன் அறிகுறிகளும் இல்லாமல், அன்றாட நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபடும் போது,  திடீரென ஒட்சிசன் அளவு குறைய நேரிடும் என லேடி... [ மேலும் படிக்க ]

பரஸ்பர நலன் சார்ந்த விடயங்களில் இலங்கைக்கு கொரியக் குடியரசு தொடர்ந்தும் உதவும் – கொரிய தூதுவர் சந்துஷ் வூன்ஜின் ஜியோங் – அமைச்சர் ஜீ.எல்.பீரிஸிடம் தெரிவிப்பு!

Wednesday, August 25th, 2021
பரஸ்பர நலன் சார்ந்த விடயங்களில் இருதரப்பு மற்றும் பல்தரப்பு அமைப்புக்களில் இலங்கைக்கு உதவுவதற்கு தமது நாடு தொடர்ந்தும் உறுதிகொண்டுள்ளதாக கொரியக் குடியரசின் தூதுவர் சந்துஷ்... [ மேலும் படிக்க ]

தனிமைப்படுத்தலின்போது குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு மாத்திரமே உலர் உணவுப் பொதி – அமைச்சரவை தீர்மானம்!

Wednesday, August 25th, 2021
சுகாதார துறையினாரால் தனிமைப்படுத்தப்படும் சந்தர்ப்பங்களில், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு மாத்திரமே இனிமேல் 10 ஆயிரம் ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதியை வழங்க அமைச்சரவை... [ மேலும் படிக்க ]

செப்டம்பர் 15 ஆம் திகதிக்கு பின்னர் தடுப்பூசி டிஜிட்டல் சான்றிதழ் வழங்க ஏற்பாடு – சுகாதார அமைச்சர் அறிவிப்பு!

Wednesday, August 25th, 2021
கொரோனா தடுப்பூசியை பெற்றமையை உறுதிப்படுத்தும் டிஜிட்டல் சான்றிதழ் செப்டம்பர் 15ஆம் திகதிக்கு பின்னர் வழங்கப்படும் என்று சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். இது... [ மேலும் படிக்க ]

சீன மக்கள் விடுதலை இராணுவத்தால் இலங்கை இராணுவத்துக்கு 3 இலட்சம் தடுப்பூசிகள் நன்கொடை!

Wednesday, August 25th, 2021
சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்தால் 3 இலட்சம் டோஸ் சினோபார்ம் தடுப்பூசிகள் இலங்கை படையினருக்கு நன்கொடையாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை இராணுவ தளபதி சவேந்திர சில்வா... [ மேலும் படிக்க ]

நீண்ட கால கடன் திட்டத்தின் கீழ் எரிபொருளை வாங்குவது குறித்து ஐக்கிய அரபு இராச்சியத்துடன் கலந்துரையாடல் – எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவிப்பு!

Wednesday, August 25th, 2021
கச்சா எண்ணெய் மற்றும் பெற்ரோலியத்தை பெற்றுக்கொள்வதற்காக இலங்கை அரசாங்கம் ஐக்கிய அரபு இராச்சியத்துடன் கலந்துரையாடலை முன்னெடுத்துள்ளது. அத்துடன் நீண்ட கால கடன் வசதியின் கீழ்... [ மேலும் படிக்க ]

டெல்டா பிறழ்வின் ஐந்தாவது அலையும் ஏற்படும் அபாயமுள்ளது – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!

Wednesday, August 25th, 2021
டெல்டா கொரோனா வைரசினால் ஏற்படக்ககூடிய ஆபத்துக்களை அதிகாரிகள் உணர்ந்துகொண்டு ஆபத்தான ஐந்தாவது அலையை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் தொடர்ச்சியான முடக்கல்களால்... [ மேலும் படிக்க ]