தனிமைப்படுத்தலின்போது குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு மாத்திரமே உலர் உணவுப் பொதி – அமைச்சரவை தீர்மானம்!

Wednesday, August 25th, 2021

சுகாதார துறையினாரால் தனிமைப்படுத்தப்படும் சந்தர்ப்பங்களில், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு மாத்திரமே இனிமேல் 10 ஆயிரம் ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதியை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

பொருளாதார அபிவிருத்திக்கான செயலணி வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: