Monthly Archives: August 2021

இலங்கையில் தொடர்ந்தும் அதிகரித்துச் செல்லும் கொரோனா உயிரிழப்பு – தொற்றாளர் எண்ணிக்கையும் அதிகரிப்பு!

Wednesday, August 25th, 2021
இலங்கையில் கொரோனா வைரஸினால் மேலும் 190  உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸினால்... [ மேலும் படிக்க ]

சிறுவர்களுக்கு ஏற்படும் இரு புதிய நோய்கள் இலங்கையில் கண்டுபிடிப்பு – சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை தெரிவிப்பு!

Wednesday, August 25th, 2021
கொரோனா தொற்றுறுதியான சிறுவர்களுக்கு ஏற்படும் இரண்டு புதிய நோய் நிலைமைகள் தொடர்பில், சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் கண்டறியப்பட்டுள்ளது. சைலண்ட் ஹைபொக்ஸியா மற்றும்... [ மேலும் படிக்க ]

அஜித் ரோஹணவிற்கு கொரோனா – வைத்தியசாலையில் அனுமதி!

Wednesday, August 25th, 2021
பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபருமான அஜித் ரோஹணவிற்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அஜித் ரோஹண தற்போது, கொழும்பிலுள்ள தனியார்... [ மேலும் படிக்க ]

விமானப்படைத் தளபதிக்கு கொரோனா!

Wednesday, August 25th, 2021
இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரனவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான விமானப்படை தளபதி தற்போது தனிமைப்படுத்தலுக்கு... [ மேலும் படிக்க ]

மங்களவின் இழப்பு வேதனையளிக்கிறது – இரங்கல் செய்தியில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Tuesday, August 24th, 2021
கொவிட் பேரவலத்தினால் நாட்டில் நாள்தோறும் ஏற்படுகின்ற நூற்றுக்கணக்கான உயிரிழப்புக்களை கட்டுப்படுத்துவதற்கு  அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இவ்வாறான... [ மேலும் படிக்க ]

காங்கேசன்துறையிலிருந்து 610 கிலோமீட்டர் தூரத்தில் நிலநடுக்கம் – இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என தெரிவிப்பு!

Tuesday, August 24th, 2021
யாழ்ப்பாணம் - காங்கேசன்துறையிலிருந்து 610 கிலோமீட்டர் தூரத்தில் வங்காள விரிகுடாவில் 5.1 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதனால் இலங்கைக்கு பாதிப்பு... [ மேலும் படிக்க ]

மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தபால் சேவைகள் முன்னெடுப்பு – பிரதி தபால்மா அதிபர் துசித ஹுலங்கமுவ தெரிவிப்பு!

Tuesday, August 24th, 2021
நாடளாவிய ரீதியில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தபால் சேவைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதி தபால்மா அதிபர் துசித ஹுலங்கமுவ தெரிவித்துள்ளார். அத்துடன் மாதாந்த... [ மேலும் படிக்க ]

சுற்றாடல் பாதுகாப்பிற்கான புதிய கொள்கைத்திட்டங்களை வகுக்க நடவடிக்கை – சுற்றாடல் அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க தெரிவிப்பு!

Tuesday, August 24th, 2021
சுற்றாடல் பாதுகாப்பிற்கான புதிய கொள்கைத்திட்டங்களை வகுப்பதற்கு அந்த அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக சுற்றாடல் அமைச்சின் செயலாளர் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க... [ மேலும் படிக்க ]

நாட்டை தொடர்ச்சியாக மூடி வைத்து பயனில்லை – கொவிட் நான்காவது அலை தொடர்பில் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவிப்பு!

Tuesday, August 24th, 2021
நாட்டை தொடர்ச்சியாக மூடி வைத்து பயனில்லை. நாட்டு மக்களுக்கு தடுப்பூசி வழங்குவதே பிரதானமானதென அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றின் நான்காவது... [ மேலும் படிக்க ]

மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட விமானம் கடத்தல்- சர்வதேச நாடுகளிடையே ஏற்பட்டுள்ள பரபரப்பு!

Tuesday, August 24th, 2021
ஆப்கானிஸ்தான் - காபூலில் நிர்க்கதிக்குள்ளான உக்ரேன் பிரஜைகளை அழைத்து செல்வதற்காக ஆப்கானிஸ்தானிற்கு வருகைத் தந்த விமானம் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளினால் கடத்தப்பட்டுள்ளது என... [ மேலும் படிக்க ]