Monthly Archives: July 2021

படையினரை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த முயன்றவர்களே ஜி.எஸ்.பி பறிபோகப்போவதாகவும் பிரசாரம் செய்கின்றனர் – வெளிவிவகார அமைச்சர் தெரிவிப்பு!

Tuesday, July 13th, 2021
இலங்கை ஜிஎஸ்பி வரிச்சலுகையை இழக்கும் ஆபத்து எதுவுமில்லை என வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியம் ஜிஎஸ்பி வரிச்சலுகையை இடைநிறுத்தவுள்ளது... [ மேலும் படிக்க ]

கொழும்பு பங்குச் சந்தையை டிஜிட்டல் மயப்படுத்தலின் இரண்டாம் கட்டம் – ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்!

Tuesday, July 13th, 2021
கொழும்பு பங்குச் சந்தையை டிஜிட்டல் மயப்படுத்தலின் இரண்டாம் கட்டச் செயற்பாடுகள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில், ஜனாதிபதி அலுவலகத்தில் அண்மையில் ஆரம்பமானது.... [ மேலும் படிக்க ]

நாட்டில் 24 பேருக்கு டெல்டா கொரோனா பிறழ்வு தொற்று உறுதி – சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தகவல்!

Tuesday, July 13th, 2021
நாட்டில் டெல்டா பிறழ்வு தொற்றுக்குள்ளான 24 நோயாளர்கள் இதுவரையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். அத்துடன் கொரோனா... [ மேலும் படிக்க ]

கட்டுகஸ்தோட்டையில் கட்டடம் தாழிறக்கம்: குருநாகல் வீதியில் கனரக வாகனங்கள் பயணிப்பதைத் தவிர்க்குமாறு தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையம் வேண்டுகோள்!

Tuesday, July 13th, 2021
கட்டுகஸ்தோட்டை - குருநாகல் வீதியில் கனரக வாகனங்கள் பயணிப்பதைத் தவிர்க்குமாறு தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது. குருநாகல் - கண்டி வீதியில்... [ மேலும் படிக்க ]

நாளைமுதல் மாகாணங்களுக்கு இடையில் மட்டுப்படுத்தப்பட்ட பேருந்து சேவை – போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிப்பு!

Tuesday, July 13th, 2021
மாகாணங்களுக்கு இடையில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் நாளை 14 ஆம் திகதிமுதல் பேருந்து சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் நீர்வேளாண்மைச் செயற்பாடுகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் ஆராய்வு!

Tuesday, July 13th, 2021
கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மைச் செயற்பாடுகள் தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று... [ மேலும் படிக்க ]

முல்லைத்தீவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வெளிமாவட்ட கடற்றொழிலாளர்களின் நலன் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் துறைசார் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்!

Tuesday, July 13th, 2021
முல்லைத்தீவு, நாயாறு பிரதேசத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வெளிமாவட்ட கடற்றொழிலாளர்களின் நலன் தொடர்பாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சம்மந்தப்பட்ட தரப்பினருடன்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதியின் “வீட்டுக்கு வீடு தென்னை மரம்” திட்டம் – வடக்கில் வலுப்படுத்துகிறார் அமைச்சர் டக்ளஸ்!

Monday, July 12th, 2021
ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவின் எண்ணக்கருவான சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் அடிப்படையில்  40 இலட்சம் தென்னங் கன்றுகளை நடும் “வீட்டுக்கு வீடு தென்னை மரம்”- தேசிய... [ மேலும் படிக்க ]

ஆசிரியர்களுக்கு தடுப்பூசி வழக்கும் நடவடிக்கையின் பின்னர் ஆகஸ்டில் பாடசாலைகளை ஆரம்பிக்க எதிர்ப்பார்ப்பு – கல்வி அமைச்சர் தகவல்!

Monday, July 12th, 2021
பாடசாலை ஆசிரியர்களுக்கு தடுப்பூசி வழக்கும் நடவடிக்கையின் பின்னர் ஆகஸ்ட் மாதத்தில் பாடசாலைகளை ஆரம்பிக்க எதிர்ப்பார்ப்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ்... [ மேலும் படிக்க ]

சரிந்த பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளது – நிதி அமைச்சர் தெரிவிப்பு!

Monday, July 12th, 2021
சரிந்த பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பவும் ஒழுக்கமான சமுதாயத்தை உருவாக்கவும் அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக தெரிவித்துள்ள நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச... [ மேலும் படிக்க ]