Monthly Archives: July 2021

போராட்டங்களை ஒடுக்குவது எமது அணுகுமுறை கிடையாது – ஜனாதிபதி கோட்டாபய தெரிவிப்பு!

Tuesday, July 13th, 2021
போராட்டங்களை ஒடுக்குவது தமது அணுகுமுறை கிடையாது என தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச  வீதியில் இறங்கி போராட்டங்களை செய்பவர்களை கைது செய்வதானது அவர்களை ஒடுக்கும் நோக்கில்... [ மேலும் படிக்க ]

செவ்வாய்-வெள்ளிக் கிரகங்கள் அருகருகே தோன்றும் வானியல் அதிசயம் இன்று!

Tuesday, July 13th, 2021
வான் மண்டலத்தில் அரிய நிகழ்வாக செவ்வாய், வெள்ளிக் கிரகங்கள் இன்று அருகருகே தோன்றுகின்றன. இந்த அற்புதக் காட்சியை வெறும் கண்களால் பார்க்கலாம். வெறும் கண்களால் பார்த்து... [ மேலும் படிக்க ]

ஆறுமுகம் திட்டத்தை மீண்டும் செயற்படுத்துவது தொடர்பில் துறைசார் தரப்பினருடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடல்!

Tuesday, July 13th, 2021
இரணைமடு, கல்மடு, விசுவமடு, உடையார்கட்டு போன்ற குளங்களில் இருந்து வழிந்தோடி விரயமாகின்ற நீரை பயன்படுத்தி, யாழ். மாவட்டத்திற்கான நன்னீரை பெறறுக்கொள்ளுகின் ஆறுமுகம் திட்டத்தினை... [ மேலும் படிக்க ]

வவுனியா பல்கலைக் கழகத்தின் முதலாவது துணைவேந்தராக மங்களேஸ்வரன் நியமனம்!

Tuesday, July 13th, 2021
இலங்கை வவுனியா பல்கலைக் கழகத்தின் முதலாவது துணைவேந்தராக, யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் முதல்வர் கலாநிதி த. மங்களேஸ்வரன் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷவினால்... [ மேலும் படிக்க ]

தொற்று குணமாகி இரு வாரங்களின் பின்னர் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதே பயனுடையது – பிரதி சுகாதார பணிப்பாளர் நாயகம் அறிவுத்து!

Tuesday, July 13th, 2021
கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள், தொற்று குணமாகி இரு வாரங்களின் பின்னர் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதே பயனுடையதாக அமையுமென பிரதி சுகாதார பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு – இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவிப்பு!

Tuesday, July 13th, 2021
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதற்கமைய கடந்த 24 மணிநேரத்தில் மாத்திரம்... [ மேலும் படிக்க ]

வங்கி கட்டமைப்பில் வீழ்ச்சி என வெளியாகும் செய்திகள் முற்றிலும் போலியானவை – மத்திய வங்கியின் ஆளுநர் லக்ஷ்மன் தெரிவிப்பு!

Tuesday, July 13th, 2021
வங்கி கட்டமைப்பில் வீழ்ச்சி ஏற்படக்கூடும் என வெளியாகும் செய்திகள் முற்றிலும் போலியானது என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் லக்ஷ்மண் தெரிவித்துள்ளார்.   அத்துடன் வணிக வங்கிகள்... [ மேலும் படிக்க ]

எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலால் ஏற்பட்ட இழப்பிற்கான நட்டஈட்டை பெற சர்வதேச சட்ட நிறுவனத்தின் ஒத்துழைப்பை பெற தீர்மானம் – நீதி அமைச்சர் தெரிவிப்பு!

Tuesday, July 13th, 2021
எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பலினால் ஏற்பட்ட பாதிப்பினால் நட்டஈடு பெறும் நடவடிக்கைகளுக்காக சர்வதேச சட்ட நிறுவனத்தின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ள நீதியமைச்சு தீர்மானித்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

வெளியாரின் முதலீடுகளும் தொழில்நுட்ப அனுபங்களும் எமது மக்களின் வாழ்வியலை வலுப்படுத்துமாயின் அவை வரவேற்கப்பட வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Tuesday, July 13th, 2021
சந்தர்ப்பங்களை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளத் தவறும் பட்சத்தில் வளங்களை இழக்கும் சூழல் ஏற்படக்கூடும் என்று தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வெளியாரின்... [ மேலும் படிக்க ]

ஈராக்கில் மருத்துவமனையில் தீ – 41 கொரோனா நோயாளிகள் பலி!

Tuesday, July 13th, 2021
ஈராக்கின் நஸ்ரியா நகரில் கொரோனா வைரஸ் நோயாளிகளிற்கு கிசிச்சையளிக்கும் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 41 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா நோயாளிகள்... [ மேலும் படிக்க ]