வெளியாரின் முதலீடுகளும் தொழில்நுட்ப அனுபங்களும் எமது மக்களின் வாழ்வியலை வலுப்படுத்துமாயின் அவை வரவேற்கப்பட வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Tuesday, July 13th, 2021

சந்தர்ப்பங்களை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளத் தவறும் பட்சத்தில் வளங்களை இழக்கும் சூழல் ஏற்படக்கூடும் என்று தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வெளியாரின் முதலீடுகளும் தொழில்நுட்ப அனுபங்களும் எமது மக்களின் வாழ்வியலை வலுப்படுத்துமாயின், அவை வரவேற்கப்பட வேண்டும்  எனவும் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தல் இன்று இடம்பெற்ற கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மை செயற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Related posts:


ஓய்வுபெற்றுச் செல்லும் யாழ் மாவட்ட தனியார் போக்குவரத்து சபை ஊழியர் இராசரத்தினம் அவர்களை பொன்னாடை போர...
நிலையற்றதொரு ஆட்சியின் பிரதிபலிப்புகளை இந்த நாட்டு மக்கள் வீதிகளில் அனுபவிக்கின்றனர் – டக்ளஸ் எம்.பி...
பூச்சாண்டிகளை புறந்தள்ளி மக்களுக்கான திட்டங்கள் தொடரும் - கௌதாரிமுனையில் அமைச்சர் டக்ளஸ் உறுதிபடத் ...