Monthly Archives: July 2021

சிறுவர்கள் மீதான துன்புறுத்தல்கள் தொடர்பில் 6 மாதங்களில் 4 ஆயிரத்து 700 முறைப்பாடுகள் – தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தகவல்!

Friday, July 30th, 2021
சிறுவர்கள் மீதான பல்வேறு துன்புறுத்தல்கள் தொடர்பில் வருடத்தின் முதல் 6 மாதங்களில் 4 ஆயிரத்து 700 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை... [ மேலும் படிக்க ]

விசேட வைத்திய குழுவினர் முன்னிலையில் 3 மணி நேர அகழ்வு – ஹிசாலினியின் சடலத்துக்கு பேராதனை வைத்தியசாலையில் மீண்டும் பிரேத பரிசோதனை!

Friday, July 30th, 2021
சிறுமி ஹிசாலினியின் சடலம் பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் தோண்டி எடுக்கப்பட்டு கண்டி பேராதனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. விசேட வைத்திய குழுவினர் முன்னிலையில் இன்று... [ மேலும் படிக்க ]

ஒரேநாளில் 5 இலட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு தடுப்பூசி – இலங்கையை பாராட்டியது உலக சுகாதார ஸ்தாபனம்!

Friday, July 30th, 2021
இலங்கையில் ஒரேநாளில் 5 இலட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டமைக்கு உலக சுகாதார ஸ்தாபனம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தின்... [ மேலும் படிக்க ]

இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்கவிற்கு இந்தியா அழைப்பு!

Friday, July 30th, 2021
எதிர்வரும் செப்டம்பர் மாதம் மீண்டும் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ள இந்தியன் பீரிமியர் லீக் போட்டிகளில் கலந்துக்கொள்ள, இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்கவிற்கு, IPL... [ மேலும் படிக்க ]

தவானுடனான கலந்துரையாடல் மிகவும் முக்கியத்துவமானது –தசுன் ஷானக்க!

Friday, July 30th, 2021
உலகளாவிய பெருந்தொற்றுக்கு மத்தியில் உயிர்குமிழி முறைமையை பின்பற்றி இலங்கை அணியை புத்தெழுச்சி பெறச் செய்த இந்திய - இலங்கை கிரிக்கெட் தொடர் நேற்றிரவுடன் நிறைவுபெற்றது. எனினும்,... [ மேலும் படிக்க ]

செப்டெம்பரில் தென் ஆபிரிக்க அணி இலங்கை வருகை!

Friday, July 30th, 2021
கிரிக்டெ் தொடரொன்றில் பங்கேற்பதற்காக தென் ஆபிரிக்க கிரிக்கெட் அணி எதிர்வரும் செப்டெம்பரில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட்... [ மேலும் படிக்க ]

தொண்டமானாறு செல்வச்சந்நிதியானின் பெருந்திருவிழாவுக்கு இம்முறை அனுமதி மறுப்பு – பக்தர்கள் கவலை!

Friday, July 30th, 2021
நாட்டில் நிலவும் கொரோனா அச்சம் காரணமாக வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் தொண்டமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி ஆலய வருடாந்த பெருந்திருவிழாவை நடத்துவதற்கு இந்த ஆண்டு அனுமதி... [ மேலும் படிக்க ]

புங்குடுதீவில் ஒரு வார காலத்தில்15 கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்றுறுதி!

Friday, July 30th, 2021
யாழ்ப்பாணம் - புங்குடுதீவில் கடந்த ஒரு வாரகால பகுதிக்குள் 15 கர்ப்பிணி தாய்மார்களுக்கு  கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த அனைவருக்கும்... [ மேலும் படிக்க ]

நாட்டில் டெங்கு நோய் பரவல் தீவிரம் – அவதானத்துடன் இருக்குமாறு பொதுமக்களுக்கு சுகாதார தரப்பினர் எச்சரிக்கை!

Friday, July 30th, 2021
நாட்டில் டெங்கு நோய்ப் பரவல் தீவிரமடைந்து வருவதாக சுகாதார தரப்பினர் எச்சரித்துள்ளனர் நாட்டில் அடிக்கடி காலநிலையில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக மழையுடனான நிலை காணப்படுவதால்... [ மேலும் படிக்க ]

ஹிஷாலினியின் சரீரம் இரண்டாவது பரிசோதனைக்காக தோண்டி எடுக்கப்பட்டது!

Friday, July 30th, 2021
டயகம மயானத்தில் புதைக்கப்பட்ட சிறுமி ஹிஷாலினியின் சரீரத்தை தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. நுவரெலியா நீதவானின் பிரசன்னத்துடன், ஹிஷாலினியின் சரீரத்துக்கு இரண்டாவது பிரேத பரிசோதனையை... [ மேலும் படிக்க ]