Monthly Archives: June 2021

ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு வசதியாக 2 நாட்களுக்கு வங்கிகள் திறப்பு – யாழ்ப்பாணத்தில் 58 பேருந்துகள் இலவச சேவையில் என தெரிவிப்பு!

Thursday, June 10th, 2021
ஓய்வூதியம் வழங்குவதற்காக அரச மற்றும் தனியார் வங்கிகள் இன்றும் வியாழக்கிழமை மற்றும் நாளையும் ஆகிய இரு தினங்களும் திறந்திருக்கும் என பொருளாதார புத்துணர்ச்சிக்கான ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

பயன்பாட்டில் இருந்து அகற்றுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக்கின் இரண்டாவது பட்டியலையும் தடை செய்வதற்கான நடவடிக்கை – அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவிப்பு!

Thursday, June 10th, 2021
இலங்கையில் பயன்பாட்டில் இருந்து அகற்றுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக்கின் இரண்டாவது பட்டியலையும் தடை செய்வதற்கான நடவடிக்கையினை துரிதப்படுத்துமாறு... [ மேலும் படிக்க ]

கொரோனா பரவல் மத்தியில் டெங்கு நோயின் பரவலும் அதிகரிப்பு – தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் எச்சரிக்கை!

Thursday, June 10th, 2021
இலங்கையில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள அதேநேரம், அடுத்த வாரமளவில் டெங்கு நோயாளர்களது எண்ணிக்கையும் கணிசமாக அதிகரிக்கும் என்று தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர்... [ மேலும் படிக்க ]

கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய ஆயிரத்துக்கும் அதிகமானோர் கைது – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு!

Thursday, June 10th, 2021
கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய ஆயிரத்து 57 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான  அஜித் ரோஹண... [ மேலும் படிக்க ]

கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டபோதும் அதற்கான மருத்துவத்தை பெறத்தவறியதன் விளைவுகளே அதிக உயிரிழப்புகள் பதிவாக காரணம் – சுகாதார மேம்பாட்டு பணியகம் சுட்டிக்காட்டு!

Thursday, June 10th, 2021
கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் ஏற்பட்டபோதும் குறித்த நபர்கள் உடனடி மருத்துவ சிகிச்சையை பெறத்தவறியதன் காரணமாகவே பல உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தின்... [ மேலும் படிக்க ]

கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது உயிரிழப்புகளும் நோயளர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது – சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே!

Thursday, June 10th, 2021
போக்குவரத்து கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ள போதிலும் கொரோனா தொடர்பான உயிரிழப்புகளும் நோயாளிகள் எண்ணிக்கையும் குறைவடையவில்லை என இராஜாங்க அமைச்சர் சுதர்சினிபெர்ணான்டோ புள்ளே... [ மேலும் படிக்க ]

ஓய்வுபெற்ற தாதியர்களை தேவைக்கேற்ப ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் சேவையில் இணைத்து கொள்ளுங்கள் – சுகாதார அமைச்சருக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆலோசனை!

Wednesday, June 9th, 2021
ஓய்வுபெற்ற தாதியர்களை தேவைக்கேற்ப ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் சேவையில் இணைத்து கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னிஆராச்சி அவர்களுக்கு ஆலோசனை... [ மேலும் படிக்க ]

போலியான செய்திகளை பகிர்ந்தால் பயங்கரவாத சட்டத்தின் கீழ் பிடியாணை இன்றி கைது செய்யப்படுவர் – பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை!

Wednesday, June 9th, 2021
சமூக வலைத்தளங்களில் போலியான செய்திகளை பகிர்வதை தவிர்க்குமாறும் அவ்வாறு செய்பவர்கள் பிடியாணை இன்றி கைது செய்யப்படலாம் என்றும் பொலிஸார் எச்சரித்துள்ளனர். அத்துடன் கைது... [ மேலும் படிக்க ]

இவ்வருட இறுதிக்குள் நாட்டுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படும் – இதுவே அரசாங்கத்தின் நிலைப்பாடு என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா அறிவிப்பு!

Wednesday, June 9th, 2021
இந்த ஆண்டு இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டு ஆரம்பதிற்குள் நாட்டு மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியை செலுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா... [ மேலும் படிக்க ]

6 இலட்சம் அஸ்ட்ரா செனெகா தடுப்பூசிகளை வழங்க ஜப்பானிடமிருந்து சாதகமான பதில்! – ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவிப்பு!

Wednesday, June 9th, 2021
இலங்கைக்கு தேவையாகவுள்ள ஆறு இலட்சம் அஸ்ட்ரா செனெகா தடுப்பூசிகளை வழங்குமாறு, ஜப்பான் பிரதமரிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அந்நாட்டிலிருந்து... [ மேலும் படிக்க ]